Roman script

Kannanukku Thottil Song Lyrics is a track from Kamatchiyin Karunai Tamil Film – 1978, Starring R. Muthuraman, Srikanth, Fatafat Jayalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Na. Kamarasan.

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music Director : Sankar Ganesh

Lyricist : Na. Kamarasan

Male Part

Kannanukku thottil kattum

Kann irandil jeevanadhi

Mannan mugam malar thottam

Manadhukullae thaerottam

Female Part

Unmai nenjin vilaiyattai

Oomai nenjam thaan ariyum

Rathapaasam alai veesi

Thottu thottu vilaiyaadum

Male Part

Neeyum naanum thuruvam pol

Aana kadhai yaar arivaar

Neeyum naanum thuruvam pol

Aana kadhai yaar arivaar

Thaai maaman paadugiraan

Ivano thaai mugathai thedugiraan

Thaai maaman paadugiraan

Ivano thaai mugathai thedugiraan

Female Part

Kannanukku thottil kattum

Kann irandil jeevanadhi

Mannan mugam malar thottam

Manadhukullae thaerottam

Male Part

Vaazhaiyadi vaazhaiyena vandha

Ilam pirai nilavae

Gokulathin poo mugamae

Konji varum kula kodiyae

Female Part

Annan thangai uravinge

Annai thandha uyir ingae

Annan thangai uravinge

Annai thandha uyir ingae

Kannum kannum piriyaamal

Engal kannan vandhu pirandhaanoo

Kannum kannum piriyaamal

Engal kannan vandhu pirandhaanoo

Male Part

Kannanukku thottil kattum

Kann irandil jeevanadhi

Mannan mugam malar thottam

Manadhukullae thaerottam

Female Part

Kannanukku thottil kattum

Kann irandil jeevanadhi

Mannan mugam malar thottam

Manadhukullae thaerottam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

ஆண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்

கண்ணிரெண்டில் ஜீவநதி

மன்னன் முகம் மலர்த்தோட்டம்

மனதுக்குள்ளே தேரோட்டம்

பெண் : உண்மை நெஞ்சின் விளையாட்டை

ஊமை நெஞ்சம் தான் அறியும்

ரத்தபாசம் அலை வீசி

தொட்டு தொட்டு விளையாடும்

ஆண் : நீயும் நானும் துருவம் போல்

ஆனக் கதை யார் அறிவார்

நீயும் நானும் துருவம் போல்

ஆனக் கதை யார் அறிவார்

தாய் மாமன் பாடுகிறான்

இவனோ தாய் முகத்தை தேடுகிறான்

தாய் மாமன் பாடுகிறான்

இவனோ தாய் முகத்தை தேடுகிறான்

பெண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்

கண்ணிரெண்டில் ஜீவநதி

மன்னன் முகம் மலர்த்தோட்டம்

மனதுக்குள்ளே தேரோட்டம்

ஆண் : வாழையடி வாழையென வந்த

இளம் பிறை நிலவே

கோகுலத்தின் பூ முகமே

கொஞ்சி வரும் குலக் கொடியே

பெண் : அண்ணன் தங்கை உறவிங்கே

அன்னை தந்த உயிர் இங்கே

அண்ணன் தங்கை உறவிங்கே

அன்னை தந்த உயிர் இங்கே

கண்ணும் கண்ணும் பிரியாமல்

எங்கள் கண்ணன் வந்து பிறந்தானோ.

கண்ணும் கண்ணும் பிரியாமல்

எங்கள் கண்ணன் வந்து பிறந்தானோ...

ஆண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்

கண்ணிரெண்டில் ஜீவநதி

மன்னன் முகம் மலர்த்தோட்டம்

மனதுக்குள்ளே தேரோட்டம்

பெண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்

கண்ணிரெண்டில் ஜீவநதி

மன்னன் முகம் மலர்த்தோட்டம்

மனதுக்குள்ளே தேரோட்டம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Release information: From Kamatchiyin Karunai (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Na. Kamarasan · Music: Sankar Ganesh

Explore this song