Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Kannanukku poruththam Rathai naan devi naan Mannan unthan thevai Enna kannaa Female Part Kanni enthan ullaththil Karpanai thanthavan En devan neeyallavo En devan neeyallavo Male Part Kannan ennai rasikkum Rathai nee devi nee Mannan thevai unthan Nenjam kannae Male Part Kadhal konda ullaththil Karpanai thanthaval En devi neeyallavo En devi neeyallavo Female Part Mogam ennum megam vanthu Mothum anthi neram Male : Thegam ennum vaanam thannai Saernthaal veppam theerum Female Part Aa….mogam ennum megam vanthu Mothum anthi neram Male : Thegam ennum vaanam thannai Saernthaal veppam theerum Female Part Acham endra puththagaththil Eththaniyo pakkam Male : Itchai endra thaththuvaththil Endrumillai vekkam Female : Aanaalum pudhithallavo Male : Idhu aaramba kadhaiyallavo…. Male Part Kannan ennai rasikkum Rathai nee devi nee Mannan thevai unthan Nenjam kannae Female Part Kanni enthan ullaththil Karpanai thanthavan En devan neeyallavo Male : En devi neeyallavo Female Part Aadai kondu paadum penmai Oodal kondathunmai Male : Aasai pongum maarbil vanthu Saainthaal ingu nanmai Female Part Alli alli unnum pothu Innum enna micham Male : Ellai meeri pogumpothu Penmai vanthu mechum Ponmaalai sugam allavo Female : Idhu pollaatha kurumpallvo Female Part Kannanukku poruththam Rathai naan devi naan Mannan unthan thevai Enna kannaa Male Part Kadhal konda ullaththil Karpanai thanthaval En devi neeyallavo Female : En devan neeyallavo Both : ……………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணனுக்கு பொருத்தம் ராதை நான் தேவி நான் மன்னன் உந்தன் தேவை என்ன கண்ணா பெண் : கன்னி எந்தன் உள்ளத்தில் கற்பனை தந்தவன் என் தேவன் நீயல்லவோ என் தேவன் நீயல்லவோ ஆண் : கண்ணன் என்னை ரசிக்கும் ராதை நீ தேவி நீ மன்னன் தேவை உந்தன் நெஞ்சம் கண்ணே ஆண் : காதல் கொண்ட உள்ளத்தில் கற்பனை தந்தவள் என் தேவி நீயல்லவோ என் தேவி நீயல்லவோ.... பெண் : மோகம் என்னும் மேகம் வந்து மோதும் அந்தி நேரம் ஆண் : தேகம் என்னும் வானம் தன்னை சேர்ந்தால் வெப்பம் தீரும் பெண் : ஆ....மோகம் என்னும் மேகம் வந்து மோதும் அந்தி நேரம் ஆண் : தேகம் என்னும் வானம் தன்னை சேர்ந்தால் வெப்பம் தீரும் பெண் : அச்சம் என்ற புத்தகத்தில் எத்தனையோ பக்கம் ஆண் : இச்சை என்ற தத்துவத்தில் என்றுமில்லை வெக்கம் பெண் : ஆனாலும் புதிதல்லவோ ஆண் : இது ஆரம்ப கதையல்லவோ........ ஆண் : கண்ணன் என்னை ரசிக்கும் ராதை நீ தேவி நீ மன்னன் தேவை உந்தன் நெஞ்சம் கண்ணே பெண் : கன்னி எந்தன் உள்ளத்தில் கற்பனை தந்தவன் என் தேவன் நீயல்லவோ ஆண் : என் தேவி நீயல்லவோ.... பெண் : ஆடை கொண்டு பாடும் பெண்மை ஊடல் கொண்டதுண்மை ஆண் : ஆசை பொங்கும் மார்பில் வந்து சாய்ந்தால் இங்கு நன்மை பெண் : ஆடை கொண்டு பாடும் பெண்மை ஊடல் கொண்டதுண்மை ஆண் : ஆசை பொங்கும் மார்பில் வந்து சாய்ந்தால் இங்கு நன்மை பெண் : அள்ளி அள்ளி உண்ணும் போதும் இன்னும் என்ன மிச்சம் ஆண் : எல்லை மீறி போகும் போது பெண்மை வந்து மெச்சும் பொன்மாலை சுகம் அல்லவோ பெண் : இது பொல்லாத குறும்பல்லவோ....... பெண் : கண்ணனுக்கு பொருத்தம் ராதை நான் தேவி நான் மன்னன் உந்தன் தேவை என்ன கண்ணா ஆண் : காதல் கொண்ட உள்ளத்தில் கற்பனை தந்தவள் என் தேவி நீயல்லவோ பெண் : என் தேவன் நீயல்லவோ இருவர் : ............................
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Thiyaga Ullam (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thiyaga Ullam
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan