Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Female Part Unnai pola pillai Naan pettredukkavillai Annai endru ennai Nee yaettru konda mullai Female Part Maalaiyitta mannan En manaathai paarkkavillai Yaezhai sonna sollai En deivam ketkkavillai Female Part Naayagan ooridamum anbin Naayagi ooridamum Vaazhum kaaviyam enathammaa Ellaam kaaranam vithiyammaa Female Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Female Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Male Part Maalai soodikondu En manjal vaazhaithandu Vaazha vendumendru Naan vaadi nindrathundu Female Part Annan seitha yaavum En nanmaikkaaga endru Kandu konda pinbu naan Amaithi kondathundu Male Part Kondavan thunaiyodu Nettri kunguma malarodu Thangai mangalam peravendum Annaal kangalil varavendum Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை பெண் : உன்னைப் போல பிள்ளை நான் பெற்றெடுக்கவில்லை அன்னை என்று என்னை நீ ஏற்று கொண்ட முல்லை பெண் : மாலையிட்ட மன்னன் என் மனதை பார்க்கவில்லை ஏழை சொன்ன சொல்லை என் தெய்வம் கேட்கவில்லை பெண் : நாயகன் ஓரிடமும் அன்பின் நாயகி ஓரிடமும் வாழும் காவியம் எனதம்மா எல்லாம் காரணம் விதியம்மா பெண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை பெண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் ஆண் : மாலை சூடிகொண்டு என் மஞ்சள் வாழைத்தண்டு வாழ வேண்டுமென்று நான் வாடி நின்றதுண்டு ஆண் : மாலை சூடிகொண்டு என் மஞ்சள் வாழைத்தண்டு வாழ வேண்டுமென்று நான் வாடி நின்றதுண்டு பெண் : அண்ணன் செய்த யாவும் என் நன்மைக்காக என்று கண்டு கொண்ட பின்பு நான் அமைதி கொண்டதுண்டு ஆண் : கொண்டவன் துணையோடு நெற்றி குங்கும மலரோடு தங்கை மங்கலம் பெறவேண்டும் அந்நாள் கண்களில் வரவேண்டும் ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Oru Kodiyil Iru Malargal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali