Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

Female Part

Unnai pola pillai

Naan pettredukkavillai

Annai endru ennai

Nee yaettru konda mullai

Female Part

Maalaiyitta mannan

En manaathai paarkkavillai

Yaezhai sonna sollai

En deivam ketkkavillai

Female Part

Naayagan ooridamum anbin

Naayagi ooridamum

Vaazhum kaaviyam enathammaa

Ellaam kaaranam vithiyammaa

Female Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

Female Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Male Part

Maalai soodikondu

En manjal vaazhaithandu

Vaazha vendumendru

Naan vaadi nindrathundu

Female Part

Annan seitha yaavum

En nanmaikkaaga endru

Kandu konda pinbu naan

Amaithi kondathundu

Male Part

Kondavan thunaiyodu

Nettri kunguma malarodu

Thangai mangalam peravendum

Annaal kangalil varavendum

Male Part

Kannanin sannathiyil

Enthan kanmani punnagaiyil

Inimel kaalangal ullavarai

Enthan ponmanikenna kurai

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

பெண் : உன்னைப் போல பிள்ளை

நான் பெற்றெடுக்கவில்லை

அன்னை என்று என்னை

நீ ஏற்று கொண்ட முல்லை

பெண் : மாலையிட்ட மன்னன்

என் மனதை பார்க்கவில்லை

ஏழை சொன்ன சொல்லை

என் தெய்வம் கேட்கவில்லை

பெண் : நாயகன் ஓரிடமும் அன்பின்

நாயகி ஓரிடமும்

வாழும் காவியம் எனதம்மா

எல்லாம் காரணம் விதியம்மா

பெண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

பெண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

ஆண் : மாலை சூடிகொண்டு

என் மஞ்சள் வாழைத்தண்டு

வாழ வேண்டுமென்று

நான் வாடி நின்றதுண்டு

ஆண் : மாலை சூடிகொண்டு

என் மஞ்சள் வாழைத்தண்டு

வாழ வேண்டுமென்று

நான் வாடி நின்றதுண்டு

பெண் : அண்ணன் செய்த யாவும்

என் நன்மைக்காக என்று

கண்டு கொண்ட பின்பு நான்

அமைதி கொண்டதுண்டு

ஆண் : கொண்டவன் துணையோடு

நெற்றி குங்கும மலரோடு

தங்கை மங்கலம் பெறவேண்டும்

அந்நாள் கண்களில் வரவேண்டும்

ஆண் : கண்ணனின் சன்னதியில்

எந்தன் கண்மணி புன்னகையில்

இனிமேல் காலங்கள் உள்ளவரை

எந்தன் பொன்மணிக்கென்ன குறை

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song