Roman script

Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen

Female Part

Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen

Male Part

Unthan thegam themaangani

Nenjil aadum sinthaamani

Unthan thegam themaangani

Nenjil aadum sinthaamani

Female Part

Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen

Male Part

Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen

Male Part

Oru aayiram kalaigal

Padiththidum abinaya vizhigal

Female : Ilam kadhalan karangal

Udalinil ezhuthidum surangal

Male Part

Enna isaiyo enna sugamo

Female : Intha sugame endrum varumo

Male : Ini naalum yaegaathasi

Iru kangal thoongaathadi

Male Part

Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen

Female Part

Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen

Male Part

Adi paarkadal amuthae

Dhinam varum pournami nilave

Female : Iru kangalin kanave

Iravilum enakkoru nizhalae

Male Part

Velli mulaikkum enthan kizhakkae

Female : Enthan uyirae endrum unakkae

Male : Unthan paarvai deepavali

Female : Unthan vaarththai geethaanjali

Female Part

Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen

Male Part

Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen

Both : Aaahaa haahaa

Oho ooo ho…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்

மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது

ஏன் ஏன் ஏன்

பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என

வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்

தேன் தேன் தேன்

ஆண் : உந்தன் தேகம் தேமாங்கனி

நெஞ்சில் ஆடும் சிந்தாமணி

உந்தன் தேகம் தேமாங்கனி

நெஞ்சில் ஆடும் சிந்தாமணி

பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்

மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது

ஏன் ஏன் ஏன்

ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என

வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்

தேன் தேன் தேன்

ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்

படித்திடும் அபிநய விழிகள்

பெண் : இளம் காதலன் கரங்கள்

உடலினில் எழுதிடும் சுரங்கள்

ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்

படித்திடும் அபிநய விழிகள்

பெண் : இளம் காதலன் கரங்கள்

உடலினில் எழுதிடும் சுரங்கள்

ஆண் : என்ன இசையோ என்ன சுகமோ

பெண் : இந்த சுகமே என்றும் வருமோ

ஆண் : இனி நாளும் ஏகாதசி

இரு கண்கள் தூங்காதடி

ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்

மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது

ஏன் ஏன் ஏன்

பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என

வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்

தேன் தேன் தேன்

ஆண் : அடி பாற்கடல் அமுதே

தினம் வரும் பௌர்ணமி நிலவே

பெண் : இரு கண்களின் கனவே

இரவிலும் எனக்கொரு நிழலே

ஆண் : வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே

பெண் : எந்தன் உயிரே என்றும் உனக்கே

ஆண் : உந்தன் பார்வை தீபாவளி

பெண் : உந்தன் வார்த்தை கீதாஞ்சலி

பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்

மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது

ஏன் ஏன் ஏன்

ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என

வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்

தேன் தேன் தேன்

இருவர் : ஆஆஹா ஹாஹா

ஓஹோ ஓஒ ஹோ....

Song information

Singers: S. Janaki and K. J. Jesudass

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Jeevanadhi (1986) · Singer: S. Janaki and K. J. Jesudass · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song