Roman script

Singers : Vani Jairam and K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kannanai ninaiththaal sonnathu palikkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Female Part

Kannaa gobala

Radha krishnaa sri deva

Kannaa gobala

Radha krishnaa sri deva

Male Part

Ponmani vannan sonnathu geedhai

Poomagan maarbinil thavazhnthaval radhai

Poomagan maarbinil thavazhnthaval radhai

Male Part

Nallavar selvathu avanathu paathai

Naadiya manithan ulagaththil medhai

Both : Kannaa gobala

Radha krishnaa sri deva

Kannaa gobala

Radha krishnaa sri deva

Male Part

Kannanai ninaiththaal sonnathu pallikkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Female Part

Aattrinil pengal selaiyai eduththaan

Adhaiyae draupathi kettathum koduththaan

Kaattrilum isaiyilum kannanin kuralae

Paattinil varuvathu pullaanguzhalae

Female Part

Kannaa gobala

Radha krishnaa sri deva

Male : Kannaa gobala

Radha krishnaa sri deva

Male Part

Gopiyar naduvae kannanin naadham

Guruvaayooril kuzhanthaiyin geedham

Guruvaayooril kuzhanthaiyin geedham

Male Part

Devargal sabhaiyil sri krishna vedham

Thirumalai thanilae thava subrabatham

Both : Thava subrabatham thava subrabatham

Both : Kannanai ninaiththaal sonnathu pallikkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Kaalangal thorum ninaiththathu nadakkum

Both : Kannaa gobala

Radha krishnaa sri deva

Kannaa gobala

Radha krishnaa sri deva

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் : கண்ணா கோபாலா

ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

கண்ணா கோபாலா

ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : பொன்மணி வண்ணன் சொன்னது கீதை

பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை

பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை

ஆண் : நல்லவர் செல்வது அவனது பாதை

நாடிய மனிதன் உலகத்தில் மேதை

இருவர் : கண்ணா கோபாலா

ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

கண்ணா கோபாலா

ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் : ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்

அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்

காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே

பாட்டினில் வருவது புல்லாங் குழலே

பெண் : கண்ணா கோபாலா

ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : கண்ணா கோபாலா

ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : கோபியர் நடுவே கண்ணனின் நாதம்

குருவாயூரில் குழந்தையின் கீதம்

குருவாயூரில் குழந்தையின் கீதம்

ஆண் : தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்

திருமலை தனிலே தவ சுப்ரபாதம்

இருவர் : தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

இருவர் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

இருவர் : கண்ணா கோபாலா

ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

கண்ணா கோபாலா

ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

Song information

Singers: Vani Jairam and K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Subrabatham (1977) · Singer: Vani Jairam and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song