Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kannanai ninaikkaatha naalillaiyae

Kadhalil thudikkaatha naalillaiyae

Unnimpothum urangumpothum

Ennam muzhuthum kannanthaanae

Female Part

Kannanai ninaikkaatha naalillaiyae

Kadhalil thudikkaatha naalillaiyae

Unnimpothum urangumpothum

Ennam muzhuthum kannanthaanae

Kannaa…..aa…..kannaa….aa….

Male : Kannanthaanae kannanthaanae

Male Part

Radhavin jaadai rojavin vaadai

Annaththin pedai naan aadum medai

Radhavin jaadai rojavin vaadai

Annaththin pedai naan aadum medai

Senthoora regai minnaamal minnum

Singaara thogai nee enthan kannu

Female Part

Kannan manivannan thiruvaaimozhi

Unnaal manamengum yamuna nadhi

Male : Kannan manivannan thiruvaaimozhi

Unnaal manamengum yamuna nadhi

Female : Kannaa…..unnai marappenaa

Naan unnai marappenaa

Female Part

Kannanai ninaikkaatha naalillaiyae

Male : Kadhalil thudikkaatha naalillaiyae

Female : Unnimpothum

Male : Urangumpothum

Female : Ennam muzhuthum kannanthaanae

Female Part

Venneela kangal ullaaga nindru

Ennodu pesum ullaasam kandu

Venneela kangal ullaaga nindru

Ennodu pesum ullaasam kandu

Naalaaga aaga thaalaathu kannaa

Nee illai endraal naan enna pennaa

Male Part

Ganga nadhi vanthaal varum margazhi

Un kai adhil en kai adhuthaan vazhi

Female : Ganga nadhi vanthaal varum margazhi

Un kai adhil en kai adhuthaan vazhi

Male : Kanae unnai marappaeno

Naan unnai marappaeno

Both : Kannaa mugunthaa muraarae

Jeya kannaa mugunthaa muraarae

Chorus

Jeya kannaa mugunthaa muraarae

Jeya kannaa mugunthaa muraarae

Jeya kannaa mugunthaa muraarae

Jeya kannaa mugunthaa muraarae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே

காதலில் துடிக்காத நாளில்லையே

உண்ணும்போதும் உறங்கும்போதும்

எண்ணம் முழுதும் கண்ணன்தானே

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே

காதலில் துடிக்காத நாளில்லையே

உண்ணும்போதும் உறங்கும்போதும்

எண்ணம் முழுதும் கண்ணன்தானே

கண்ணா.......ஆ........கண்ணா........ஆ......

ஆண் : கண்ணன்தானே கண்ணன்தானே

ஆண் : ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை

அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை

ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை

அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை

செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்

சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

பெண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி

உன்னால் மனமெங்கும் யமுனா நதி

ஆண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி

உன்னால் மனமெங்கும் யமுனா நதி

பெண் : கண்ணா.........உன்னை மறப்பேனோ

நான் உன்னை மறப்பேனோ......

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே

ஆண் : காதலில் துடிக்காத நாளில்லையே

பெண் : உண்ணும்போதும்

ஆண் : உறங்கும்போதும்

பெண் : எண்ணம் முழுதும் கண்ணன்தானே

பெண் : வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று

என்னோடு பேசும் உல்லாசம் கண்டு

வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று

என்னோடு பேசும் உல்லாசம் கண்டு

நாளாக ஆக தாளாது கண்ணா

நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா

ஆண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி

உன் கை அதில் என் கை அதுதான் வழி

பெண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி

உன் கை அதில் என் கை அதுதான் வழி

ஆண் : கண்ணே உன்னை மறப்பேனோ

நான் உன்னை மறப்பேனோ

இருவர் : கண்ணா முகுந்தா முராரே

ஜெய கண்ணா முகுந்தா முராரே

குழு : ஜெய கண்ணா முகுந்தா முராரே

ஜெய கண்ணா முகுந்தா முராரே

ஜெய கண்ணா முகுந்தா முராரே

ஜெய கண்ணா முகுந்தா முராரே

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Seervarisai (1978) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song