Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female Part

Kannaa…kannaa…kannaaaaa…

Kannan manam ennavo kandu vaa thendralae…

Female Part

Gangai karai allavo kaadhalin mandramae…

Female Part

Andha meeraavaippol yenginen

Dhinam vaadaamal naan vaadinen…

Meeraavaippol yenginen

Dhinam vaadaamal naan vaadinen…

Female Part

Kannan manam ennavo kandu vaa thendralae…

Gangai karai allavo kaadhalin mandramae…

Female Part

Gaanathil…kuzhal naadhathil

Oru kandharva logathil enaikkondu serppaan

Monathil…andhi nerathil

Avan munnooru muthangal ondraaga ketpaan

Kaarkoondhal dhaan neevuvaan…

Adhil kalyaana sugam theduvaan

Andha kanathil en udhattil

Than udhattaal mutheduppaan

Vaanam endhan kaalil vandhu

Kolam podaadho…

Female Part

Kannan manam ennavo kandu vaa thendralae…

Gangai karai allavo kaadhalin mandramae…

Female Part

Mogathil… vizhi orathil

Kannan paarthaalum en nenjil pasiyaari pogum

Kaamathil…naduchaamathil

Imai moodaadha en kannil nadhi odi paayum

Mai kooda karaigindradhae…

Indru panneerum sudugindradhae…

Andhi iruttil en vizhikkul

Nindriruppaan kanmanikkul…

Ingum angum engum

Kaadhalil kannan kolangal..

Female Part

Kannan manam ennavo kandu vaa thendralae…

Gangai karai allavo kaadhalin mandramae…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணா ...கண்ணா....கண்ணா ...

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

பெண் : கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : அந்த மீராவைப் போல் ஏங்கினேன்

தினம் வாடாமல் நான் வாடினேன்...

மீராவைப் போல் ஏங்கினேன்

தினம் வாடாமல் நான் வாடினேன்...

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : கானத்தில் குழல் நாதத்தில் ஒரு

கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்

மோனத்தில் அந்தி நேரத்தில் அவன்

முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்

கார் கூந்தல் தனை நீவுவான் அதில்

கல்யாண சுகம் தேடுவான்

அந்த கணத்தில் என் உதட்டில்

தன் உதட்டால் முத்தெடுப்பான்

வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ....

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும்

என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்

காமத்தில் நடு ஜாமத்தில் இமை மூடாத

என் கண்ணில் நதி ஓடிப் பாயும்

மை கூட கரைகின்றதே....

இன்று பன்னீரும் சுடுகின்றதே

அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்

கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும்

காதல் கண்ணன் கோலங்கள்.....

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Vasantha Raagam (1986) · Lyricist: Vaali

Explore this song