Roman script

Singers : K. S. Chithra and Shahana

Music by : A. R. Rahman

Female Part

Kannamoochi yenada

Kannamoochi yenada

En kannaa

Female Part

{Kannamoochi yenada

En kannaa

Naan kannaadi porul polada} (2)

Female Part

{Andha nadhiyin karaiyai

Naan ketten.

Andha kaatrai niruthiyum

Ketten} (2)

Female Part

{Vaan veliyai ketten

Vidaiyae illai (2)

{Irudhiyil unnai kanden

Irudhaya poovil kanden }(2)

Female Part

Kannamoochi yenada

En kannaa

Naan kannaadi porul polada…aaa….

Female Part

{En manam unakkoru

Vilaiyaattu bommaiyaa }(2)

Enakkena unarchigal

Thaniyaaga illaiyaa

Nenjin alai urangaadhu

Female Part

Un idhazh kondu

Vaai mooda vaa

En kannaa…aaaa..aaa…

Female Part

Un idhazh kondu

Vaai mooda vaa

En kannaa..

Un imai kondu

Vizhi mooda vaa

Un udal thaan

En udai allavaa

Female Part

{Paarkadalil aadiya pinnum

Un vannam maaravillai innum} (2)

Female Part

En nenjil koodiyae

Niram maaravaa

Ennuyiril nee vandhu serga

Udhadugal eeramaai vazhga

Kalandhidavaa…aaaa…..

Female Part

Kannamoochi yenada

En kannaa

Naan kannaadi porul polada

Female Part

{Vaan mazhai vizhumpodhu

Malai kondu kaathaai}(2)

Kan mazhai vizhum podhu

Edhil ennai kaappaai

Poovin kanneerai rasippaai

Female Part

Naan enna pennilaiyaa…

En kannaa

Adhai nee kaana kannillaiyaa

Un kanavugalil naan illaiyaa

Female Part

Dhinam oosal aaduthu manasu

Ada oomai alla en kolusu

En ullmoochilae uyir neengudhae

Ennuyir thudikkaamalae

Kaappadhu un theendalae

Uyir thara vaa…

Female Part

Kannamoochi yenada

En kannaa

Naan kannaadi porul polada…aa…

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சஹானா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் : கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா

பெண் : {கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா

நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)

பெண் : {அந்த நதியின் கரையை

நான் கேட்டேன்

அந்தக் காற்றை நிறுத்தியும்

கேட்டேன்} (2)

பெண் : {வான் வெளியைக் கேட்டேன்

விடையே இல்லை} (2)

{இறுதியில் உன்னைக் கண்டேன்

இருதயப் பூவில் கண்டேன்} (2)

பெண் : கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா

நான் கண்ணாடிப் பொருள் போலடா.....

பெண் : {என் மனம் உனக்கொரு

விளையாட்டு பொம்மையா} (2)

எனக்கென உணர்ச்சிகள்

தனியாக இல்லையா

நெஞ்சின் அலை உறங்காது

பெண் : உன் இதழ் கொண்டு

வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ....

உன் இதழ் கொண்டு

வாய் மூட வா என் கண்ணா

உன் இமை கொண்டு விழி மூட வா

உன் உடல்தான் என் உடையல்லவா

பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும்

உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)

பெண் : என் நெஞ்சில் கூடியே

நிறம் மாறவா

என்னுயிரில் நீ வந்து சேர்க

உதடுகள் ஈரமாய் வாழ்க

கலந்திட வா....

பெண் : கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா

நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண் : {வான்மழை விழும்போது

மலைகொண்டு காத்தாய்} (2)

கண்மழை விழும்போது

எதிலென்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்

பெண் : நான் என்ன பெண்ணில்லையா

என் கண்ணா

அதை நீ காணக் கண்ணில்லையா

உன் கணவுகளில் நானில்லையா

பெண் : தினம் ஊசலாடுதென் மனசு

அட ஊமையல்ல என் கொலுசு

என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே

என்னுயிர் துடிக்காமலே

காப்பது உன் தீண்டலே

உயிர் தர வா......

பெண் : கண்ணாமூச்சி ஏனடா

என் கண்ணா

நான் கண்ணாடிப் பொருள் போலடா...

Song information

Singers: K. S. Chithra and Shahana

Music by: A. R. Rahman

Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Vairamuthu

Explore this song