Roman script
Singers : K. S. Chithra and Shahana
Music by : A. R. Rahman
Female Part
Kannamoochi yenada
Kannamoochi yenada
En kannaa
Female Part
{Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada} (2)
Female Part
{Andha nadhiyin karaiyai
Naan ketten.
Andha kaatrai niruthiyum
Ketten} (2)
Female Part
{Vaan veliyai ketten
Vidaiyae illai (2)
{Irudhiyil unnai kanden
Irudhaya poovil kanden }(2)
Female Part
Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada…aaa….
Female Part
{En manam unakkoru
Vilaiyaattu bommaiyaa }(2)
Enakkena unarchigal
Thaniyaaga illaiyaa
Nenjin alai urangaadhu
Female Part
Un idhazh kondu
Vaai mooda vaa
En kannaa…aaaa..aaa…
Female Part
Un idhazh kondu
Vaai mooda vaa
En kannaa..
Un imai kondu
Vizhi mooda vaa
Un udal thaan
En udai allavaa
Female Part
{Paarkadalil aadiya pinnum
Un vannam maaravillai innum} (2)
Female Part
En nenjil koodiyae
Niram maaravaa
Ennuyiril nee vandhu serga
Udhadugal eeramaai vazhga
Kalandhidavaa…aaaa…..
Female Part
Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada
Female Part
{Vaan mazhai vizhumpodhu
Malai kondu kaathaai}(2)
Kan mazhai vizhum podhu
Edhil ennai kaappaai
Poovin kanneerai rasippaai
Female Part
Naan enna pennilaiyaa…
En kannaa
Adhai nee kaana kannillaiyaa
Un kanavugalil naan illaiyaa
Female Part
Dhinam oosal aaduthu manasu
Ada oomai alla en kolusu
En ullmoochilae uyir neengudhae
Ennuyir thudikkaamalae
Kaappadhu un theendalae
Uyir thara vaa…
Female Part
Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada…aa…தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சஹானா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
பெண் : {கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)
பெண் : {அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்} (2)
பெண் : {வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை} (2)
{இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்} (2)
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா.....
பெண் : {என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா} (2)
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
பெண் : உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ....
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)
பெண் : என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா....
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
பெண் : {வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்} (2)
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
பெண் : நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
பெண் : தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா......
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா...Song information
Singers: K. S. Chithra and Shahana
Music by: A. R. Rahman
Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra and Shahana
- Film / album: Kandukondain Kandukondain
- Composer: A. R. Rahman