Roman script
Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Mamallan Male Part Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Kannaalae thaalam podum kadhal singaari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male Part Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae Male Part Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male Part Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae….haiyo Female Part Kaattoram thottam katti nattu vacha vaazhai Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae Aaththora kaalikkoru nei vilakku pottaen Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen Female Part Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen Senthoora kannaththila santhosha muththathai Sinthaamal saerththirunthaen Male Part Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Male Part Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pechaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae… Male Part Alangaara malai thaerae adhikaalai pani neerae Pazhangaala pazharasamae inimael nee en vasamae Angangal angangu muththangal Padhichchida enakkoru avasaramae….haan Male Part Kannaalae thaalam podum kadhal singari Female : Aa…. Male : Kalyaana maalai kettu vanthaal pinnaadi Female : Haan Male Part Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae…hahaah….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மாமல்லன் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே.....ஹையோ பெண் : காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன் காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன் பெண் : ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன் புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன் செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை சிந்தாமல் சேர்த்திருந்தேன் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே ஆண் : மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன் மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன் அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன் அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன் ஆண் : அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள் பதிச்சிட எனக்கொரு அவசரமே...ஹான் ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி பெண் : ஆ..... ஆண் : கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி பெண் : ஹான் ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே....ஹஹாஹ்....
Song information
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra
Music by: Mamallan
Release information: From Annaiyin Madiyil (1992) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: Malasiya Vasudevan and K. S. Chitra
- Film / album: Annaiyin Madiyil
- Composer: Mamallan