Roman script

Singer : Bombay Jayashri

Music by : Govind Vasantha

Female Part

Aa…..aa….aa….aa….aa….aa….aa….

Aaa…..aa…..a….a…..aa…..aa….a….a….

Aa…..aa….aa….aa….aa….aa….a….a….

Female Part

Kanna dhoodhu podaa

Endhaiyidam kanna dhoodhu podaa

Kanna dhoodhu podaa

Unmai solli vaadaa…..

Female Part

Vaanam thodavae….ae….

Naanum muyandrean…n…..

Naalu kilaigal neetti valarnthaen

Vaerarunthu pogavillaiyae

Female Part

Kadhal aninthae….ae….

Kaalam karainthae….ae…

Thooram kadanthae pona piragum

Paasam athu theerathena….

Female Part

Kanna dhoodhu podaa

Endhaiyidam kanna dhoodhu podaa

Kanna dhoodhu podaa

Unmai solli vaadaa…..

Female Part

Kaanam paadum

Oru thaththai naanum ena

Ennai kanda vizhi

Enthai konjal mozhi

Paadhai maaruthena

Paasam theerthal murai….thaanaa

Female Part

Kaadahl soodum

Oru vanna poo ivalin

Manaththil pizhaiyarinthu

Niraththil thavararinthu

Meendum pookka solli

Ketkum enthai manam

Niyaayam kaanu….vaenaa….aa…

Female Part

Paasam athu maaravillai

Paadal athu mudinthidavillai

Kannil vaervidum

Kanneer thaavaram

Nenjin aazha kalludaiththu sella

Female Part

Aarum sinam aarum endrae

Endhai kaadhil neeyum solla

Dhoothu podaa…..

Female Part

Kanna dhoodhu podaa

Endhaiyidam kanna dhoodhu podaa

Kanna dhoodhu podaa…aa….

Unmai solli vaadaa…..aaa…..

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : ஆஅ......ஆ......ஆ.....ஆ.....அ....ஆ....ஆ....

ஆஅ......ஆ......ஆ....அ......அ......அ......அ...ஆ....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ......அ....அ.....

பெண் : கண்ணா தூது போடா

எந்தையிடம் கண்ணா தூது போடா

கண்ணா தூது போடா

உண்மை சொல்லி வாடா.....

பெண் : வானம் தொடவே....ஏ.....

நானும் முயன்றேன்.....ன்.....

நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்

வேரறுந்து போகவில்லையே

பெண் : காதல் அணிந்தே....ஏ....

காலம் கரைந்தே....ஏ.....

தூரம் கடந்தே போன பிறகும்

பாசம் அது தீராதென......

பெண் : கண்ணா தூது போடா

எந்தையிடம் கண்ணா தூது போடா

கண்ணா தூது போடா

உண்மை சொல்லி வாடா.....

பெண் : கானம் பாடும்

ஒரு தத்தை நானும் என

என்னைக் கண்ட விழி

எந்தை கொஞ்சல் மொழி

பாதை மாறுதென

பாசம் தீர்தல் முறை........தானா....

பெண் : காதல் சூடும்

ஒரு வண்ணப் பூ இவளின்

மணத்தில் பிழையறிந்து

நிறத்தில் தவறறிந்து

மீண்டும் பூக்கச்சொல்லி

கேட்கும் எந்தை மனம்

நியாயம் காணு.....வேனா....ஆ.....

பெண் : பாசம் அது மாறவில்லை

பாடல் அது முடிந்திடவில்லை

கண்ணில் வேர்விடும்

கண்ணீர்த் தாவரம்

நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே

எந்தை காதில் நீயும் சொல்ல

தூது போடா......

பெண் : கண்ணா தூது போடா

எந்தையிடம் கண்ணா தூது போடா

கண்ணா தூது போடா....ஆ....

உண்மை சொல்லி வாடா.....ஆஅ......

Song information

Singer: Bombay Jayashri

Music by: Govind Vasantha

Release information: From Putham Pudhu Kaalai (2020) · Lyricist: Madhan Karky

Explore this song