Roman script

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Female Part

Thaayallavo dheivam

Enatha naalum vaazhgindra pillai

Neeyallavo selvam

Unai paada mozhiyaethum illai

Female Part

Yaedhedho ennam nenil kondu

Vaazhnthaene naanthaan andru

Yaedhedho ennam nenil kondu

Vaazhnthaene naanthaan andru

Enakkaaga nee vaazhantha kaalangal pothum

Unakkaaga naan vaazhuvaen…

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Female Part

Pillaiyendra paaram

Paththu maadham naan thaangi nindrean

Annai endra paaram

Entha naalum nee thaangi nindraai

Fenmale : Kaal vantha pinnnae kannae innum

Verai maram thaangalaamo

Kaal vantha pinnnae kannae innum

Verai maram thaangalaamo

Maganae un madi meedhu thalai saaikkum munnae

Naan konda kadan theera vendum

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae

Female Part

Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்

வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்

வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

பெண் : தாயல்லவோ தெய்வம்

எந்த நாளும் வாழ்கின்ற பிள்ளை

நீயல்லவோ செல்வம்

உனைப் பாட மொழியேதும் இல்லை

பெண் : ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு

வாழ்ந்தேனே நான்தான் அன்று

ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு

வாழ்ந்தேனே நான்தான் அன்று

எனக்காக நீ வாழ்ந்த காலங்கள் போதும்

உனக்காக நான் வாழுவேன்..............

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

பெண் : பிள்ளையென்ற பாரம்

பத்து மாதம் நான் தாங்கி நின்றேன்

அன்னை என்ற பாரம்

எந்த நாளும் நீ தாங்கி நின்றாய்

பெண் : கால் வந்த பின்னே கண்ணே இன்னும்

வேரை மரம் தாங்கலாமோ

கால் வந்த பின்னே கண்ணே இன்னும்

வேரை மரம் தாங்கலாமோ

மகனே உன் மடிமீது தலை சாய்க்கும் முன்னே

நான் கொண்ட கடன் தீர வேண்டும்......

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்

வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்

இந்நாள் நான் கண்ட பொன்னாள்

Song information

Singer: Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Annai En Deivam (1986) · Lyricist: Vaali

Explore this song