Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal Nee seitha sevai naan seiya vendum Verenna en vaazhvin thevai maganae Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal Nee seitha sevai naan seiya vendum Verenna en vaazhvin thevai maganae Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal Female Part Thaayallavo dheivam Enatha naalum vaazhgindra pillai Neeyallavo selvam Unai paada mozhiyaethum illai Female Part Yaedhedho ennam nenil kondu Vaazhnthaene naanthaan andru Yaedhedho ennam nenil kondu Vaazhnthaene naanthaan andru Enakkaaga nee vaazhantha kaalangal pothum Unakkaaga naan vaazhuvaen… Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal Female Part Pillaiyendra paaram Paththu maadham naan thaangi nindrean Annai endra paaram Entha naalum nee thaangi nindraai Fenmale : Kaal vantha pinnnae kannae innum Verai maram thaangalaamo Kaal vantha pinnnae kannae innum Verai maram thaangalaamo Maganae un madi meedhu thalai saaikkum munnae Naan konda kadan theera vendum Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal Nee seitha sevai naan seiya vendum Verenna en vaazhvin thevai maganae Female Part Kannaa thaayullaam unnaal malarum Innaal naan kanda ponnaal
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் பெண் : தாயல்லவோ தெய்வம் எந்த நாளும் வாழ்கின்ற பிள்ளை நீயல்லவோ செல்வம் உனைப் பாட மொழியேதும் இல்லை பெண் : ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு வாழ்ந்தேனே நான்தான் அன்று ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு வாழ்ந்தேனே நான்தான் அன்று எனக்காக நீ வாழ்ந்த காலங்கள் போதும் உனக்காக நான் வாழுவேன்.............. பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் பெண் : பிள்ளையென்ற பாரம் பத்து மாதம் நான் தாங்கி நின்றேன் அன்னை என்ற பாரம் எந்த நாளும் நீ தாங்கி நின்றாய் பெண் : கால் வந்த பின்னே கண்ணே இன்னும் வேரை மரம் தாங்கலாமோ கால் வந்த பின்னே கண்ணே இன்னும் வேரை மரம் தாங்கலாமோ மகனே உன் மடிமீது தலை சாய்க்கும் முன்னே நான் கொண்ட கடன் தீர வேண்டும்...... பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள் நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும் வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும் இந்நாள் நான் கண்ட பொன்னாள்
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Annai En Deivam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Annai En Deivam
- Composer: Shankar Ganesh