Roman script

Singer : Latha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

…………….

Female Part

Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee

Female Part

Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee

Female Part

Raja unthan thaayai polingu

Yaarukkum kidaikkaathu

Raja unthan thaayai polingu

Yaarukkum kidaikkaathu

Naalai neeyum nallavanaaga

Varuvathil thadaiyaedhu

Female Part

Kovil katti vanangum munnam

Kondaval un annai

Kodiyil oruvan aavaan endru

Valarkkindraal unnai

Valarkkindraal unnai

Female Part

Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee

Female Part

Thaayaarillai thaalaatta

Naan thaniyae vaazhgindraen

Thaayaarillai thaalaatta

Naan thaniyae vaazhgindraen

Thaaimai endraal ennavendru

Adhanaal arigindraen

Female Part

Nizhalin arumai veyyililthaanae

Theriyum eppothum

Ninaithae paarththu paarthaen annai

Mugaththai ippothu

Ninaithae paarththu paarthaen annai

Mugaththai ippothu

Female Part

Amma unthan maganaaga

Naan oru murai pirappaenaa

Aadum thottil aadida neeyum

Paadida ketpenaa

Male Part

Unnum amuthai alli eduththu

Unakkum tharuvenaa

Innaar pillai ivarthaan endru

Sollida valarvenaa

Sollida valarvenaa

Female Part

Kannaa nee vaazhga

Neenda kaalangal nee vaazhga

Naan unnai vaazhththinaen

Nalla amma nee vaazhga

Innum aayiram naal vaazhga

Anbilae deivam nee

தமிழ்

பாடகி : லதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : .................

பெண் : கண்ணா நீ வாழ்க

நீண்ட காலங்கள் நீ வாழ்க

நான் உன்னை வாழ்த்தினேன்....

நல்ல அம்மா நீ வாழ்க

இன்னும் ஆயிரம் நாள் வாழ்க

அன்பிலே தெய்வம் நீ......

பெண் : கண்ணா நீ வாழ்க

நீண்ட காலங்கள் நீ வாழ்க

நான் உன்னை வாழ்த்தினேன்....

நல்ல அம்மா நீ வாழ்க

இன்னும் ஆயிரம் நாள் வாழ்க

அன்பிலே தெய்வம் நீ......

பெண் : ராஜா உந்தன் தாயைப் போலிங்கு

யாருக்கும் கிடைக்காது

ராஜா உந்தன் தாயைப் போலிங்கு

யாருக்கும் கிடைக்காது

நாளை நீயும் நல்லவனாக

வருவதில் தடையேது

பெண் : கோவில் கட்டி வணங்கும் முன்னம்

கொண்டவள் உன் அன்னை

கோடியில் ஒருவன் ஆவான் என்று

வளர்க்கின்றாள் உன்னை...

வளர்க்கின்றாள் உன்னை...

பெண் : கண்ணா நீ வாழ்க

நீண்ட காலங்கள் நீ வாழ்க

நான் உன்னை வாழ்த்தினேன்....

நல்ல அம்மா நீ வாழ்க

இன்னும் ஆயிரம் நாள் வாழ்க

அன்பிலே தெய்வம் நீ......

பெண் : தாயாரில்லை தாலாட்ட

நான் தனியே வாழ்கின்றேன்

தாயாரில்லை தாலாட்ட

நான் தனியே வாழ்கின்றேன்

தாய்மை என்றால் என்னவென்று

அதனால் அறிகின்றேன்

பெண் : நிழலின் அருமை வெய்யிலில்தானே

தெரியும் எப்போதும்

நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை

முகத்தை இப்போது......

நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை

முகத்தை இப்போது......

பெண் : அம்மா உந்தன் மகனாக

நான் ஒரு முறை பிறப்பேனா

ஆடும் தொட்டில் ஆடிட நீயும்

பாடிட கேட்பேனா

ஆண் : உண்ணும் அமுதை அள்ளி எடுத்து

உனக்கும் தருவேனா

இன்னார் பிள்ளை இவன்தான் என்று

சொல்லிட வளர்வேனா....

சொல்லிட வளர்வேனா....

பெண் : கண்ணா நீ வாழ்க

நீண்ட காலங்கள் நீ வாழ்க

நான் உன்னை வாழ்த்தினேன்....

நல்ல அம்மா நீ வாழ்க

இன்னும் ஆயிரம் நாள் வாழ்க

அன்பிலே தெய்வம் நீ......

Song information

Singer: Latha

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Manidharil Manikkam (1973) · Singer: Latha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song