Roman script
Singer : Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Enga veetu mahalakshmiye Mangaiyar thilagamae madhar kula maanikamey Sindhaiyil naan dhinam paadum en sindhu bairaviyae Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…. Male Part Kanmani ponmani en maharani Kangalae kaanumo un malarmeni Deviyin kovilthaan thirandhida koodumo Thirumugam malarinthida dharisanam kedaikumo Male Part Kanmani ponmani en maharani Kangalae kaanumo un malarmeni Male Part Kuzhanthai pola oru paal manam poomanam Vaaithaval nee inguthaanae Unnai nanae arivaenae Madiyil thaangi unnai thaaiyene konjiya Thagapanai azha veikalaamaa Idhu yaemma ingu vaama…. Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah… Chorus Mummyai theduthu pillaigalae Mani vizhi vaaduthu killaigalae Male : Padungindra paadu podhumen devi va ingu va Male Part Kanmani ponmani en maharani Kangalae kaanumo un malarmeni Male Part Kadhavai moodi oru naadagamadi Sogangal alaiyena mothum Adi pothum pidivatham Manayil maalayitta naayagan naanadi Maanathai vaanguthal paavam En kobam mansthaabam…. Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah… Chorus Nee vandhu podanum saapaadu Adhuvarai poduvom kupaadu Male : Kudumbathil nee indri aanandham yaedhu Vaa ingu vaa Male Part Kanmani ponmani en maharani Kangalae kaanumo un malarmeni Deviyin kovilthaan thirandhida koodumo Thirumugam malarinthida dharisanam kedaikumo Male Part Kanmani ponmani en maharani Kangalae kaanumo un malarmeni
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : வாலி ஆண் : எங்க வீட்டு மகாலட்சுமியே மங்கையர் திலகமே மாதர் குல மாணிக்கமே சிந்தையில் நான் தினம் பாடும் என் சிந்துபைரவியே ஆஆ......ஆஆ.....ஆஆ....ஆ....ஆ.....ஆஹ்.... ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி கண்களே காணுமோ உன் மலர்மேனி தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி கண்களே காணுமோ உன் மலர்மேனி ஆண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம் வாய்த்தவள் நீ இங்கு தானே உனை நானே அறிவேனே மடியில் தாங்கி உனை தாயென கொஞ்சிய தகப்பனை அழ வைக்கலாமா இது ஏம்மா இங்கு வாம்மா...... ஆஆ..ஆ....ஆ...ஆ.....ஆ..... குழு : மம்மியை தேடுது பிள்ளைகளே மணி விழி வாடுது கிள்ளைகளே ஆண் : படுகின்ற பாடு போதுமென் தேவி வா இங்கு வா கண்மணி பொன்மணி என் மகராணி கண்களே காணுமோ உன் மலர்மேனி ஆண் : கதவை மூடி ஒரு நாடகமாடிட சோகங்கள் அலையென மோதும் அடி போதும் பிடிவாதம் மனையில் மாலையிட்ட நாயகன் நானடி மானத்தை வாங்குதல் பாவம் என்ன கோபம் மனஸ்தாபம்..... ஆஆ..ஆ....ஆ...ஆ.....ஆ..... குழு : நீ வந்து போடணும் சாப்பாடு அதுவரை போடுவோம் கூப்பாடு ஆண் : குடும்பத்தில் நீயின்றி ஆனந்தம் ஏது வா இங்கு வா ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி கண்களே காணுமோ உன் மலர்மேனி தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி கண்களே காணுமோ உன் மலர்மேனி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Thambathyam (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thambathyam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan