Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Enga veetu mahalakshmiye

Mangaiyar thilagamae madhar kula maanikamey

Sindhaiyil naan dhinam paadum en sindhu bairaviyae

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah….

Male Part

Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Deviyin kovilthaan thirandhida koodumo

Thirumugam malarinthida dharisanam kedaikumo

Male Part

Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Male Part

Kuzhanthai pola oru paal manam poomanam

Vaaithaval nee inguthaanae

Unnai nanae arivaenae

Madiyil thaangi unnai thaaiyene konjiya

Thagapanai azha veikalaamaa

Idhu yaemma ingu vaama….

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…

Chorus

Mummyai theduthu pillaigalae

Mani vizhi vaaduthu killaigalae

Male : Padungindra paadu podhumen devi va ingu va

Male Part

Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Male Part

Kadhavai moodi oru naadagamadi

Sogangal alaiyena mothum

Adi pothum pidivatham

Manayil maalayitta naayagan naanadi

Maanathai vaanguthal paavam

En kobam mansthaabam….

Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…

Chorus

Nee vandhu podanum saapaadu

Adhuvarai poduvom kupaadu

Male : Kudumbathil nee indri aanandham yaedhu

Vaa ingu vaa

Male Part

Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

Deviyin kovilthaan thirandhida koodumo

Thirumugam malarinthida dharisanam kedaikumo

Male Part

Kanmani ponmani en maharani

Kangalae kaanumo un malarmeni

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எங்க வீட்டு மகாலட்சுமியே

மங்கையர் திலகமே மாதர் குல மாணிக்கமே

சிந்தையில் நான் தினம் பாடும் என் சிந்துபைரவியே

ஆஆ......ஆஆ.....ஆஆ....ஆ....ஆ.....ஆஹ்....

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி

கண்களே காணுமோ உன் மலர்மேனி

தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ

திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி

கண்களே காணுமோ உன் மலர்மேனி

ஆண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்

வாய்த்தவள் நீ இங்கு தானே

உனை நானே அறிவேனே

மடியில் தாங்கி உனை தாயென கொஞ்சிய

தகப்பனை அழ வைக்கலாமா

இது ஏம்மா இங்கு வாம்மா......

ஆஆ..ஆ....ஆ...ஆ.....ஆ.....

குழு : மம்மியை தேடுது பிள்ளைகளே

மணி விழி வாடுது கிள்ளைகளே

ஆண் : படுகின்ற பாடு போதுமென் தேவி வா இங்கு வா

கண்மணி பொன்மணி என் மகராணி

கண்களே காணுமோ உன் மலர்மேனி

ஆண் : கதவை மூடி ஒரு நாடகமாடிட

சோகங்கள் அலையென மோதும்

அடி போதும் பிடிவாதம்

மனையில் மாலையிட்ட நாயகன் நானடி

மானத்தை வாங்குதல் பாவம்

என்ன கோபம் மனஸ்தாபம்.....

ஆஆ..ஆ....ஆ...ஆ.....ஆ.....

குழு : நீ வந்து போடணும் சாப்பாடு

அதுவரை போடுவோம் கூப்பாடு

ஆண் : குடும்பத்தில் நீயின்றி ஆனந்தம் ஏது

வா இங்கு வா

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி

கண்களே காணுமோ உன் மலர்மேனி

தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ

திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி

கண்களே காணுமோ உன் மலர்மேனி

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Thambathyam (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Manoj – Gyan

Explore this song