Roman script

Singer : Abhay Jodhpurkar

Music by : D. Imman

Male Part

{Kanmani meiyaana

Kaadhal neethanae

Yen vaazhvilae..

Saththam naan unnaalae

Saantham aanenae

Innaalilae..} (2)

Male Part

Kodi kodi aandu

Naanum yengi..

Vaangi vantha sugamo..

Thedi thedi oiynthu ponapothu..

Deivam thantha varamo..

Male Part

Nadu nenjinilae..oli vanthathadi..

Unai neenginal uyir yethadi..

Male Part

Kanmani meiyaana

Kaadhal neethanae

Yen vaazhvilae..

Saththam naan unnaalae

Saantham aanenae

Innaalilae…

Male Part

Yemaatrum aalai mun irunthen..

Yethetho vesham kondirunthen..

Paavam naanaaga

Un varugayil paadhai neraaga..

Male Part

Nalladhai kaatta

Anbae nee vanthavudan

Kannimai moodaamal verthenae..

Salladai potta

Un vaarthai ullam thoda..

Pottalum poo pooka paarthenae..

Male Part

Ullathai… naan sollava..

Unmaiyae… nee allava..

Male Part

Kanmani meiyaana

Kaadhal neethanae

Yen vaazhvilae..

Saththam naan unnaalae

Saantham aanenae

Innaalilae….

Male Part

Thaaipola neeyum ullirinthu..

Thaalaathum pothu meimaranthu..

Ketten aaraaroo..

Un uyirinai serum

Naan vero…

Male Part

Yethanai mosam

Endrae en seigaigalai..

Solliyum kaataamal sernthaayae..

Athanai paasam

Un meedhu ullathena..

Anbenum aaraaga paainthaayae..

Male Part

Nanmaiyae… nee thanthathu..

Nandriyaa… naan solvathu..

Male Part

Kanmani meiyaana

Kaadhal neethanae

Yen vaazhvilae..

Saththam naan unnaalae

Saantham aanenae

Innaalilae….

Male Part

Kodi kodi aandu

Naanum yengi..

Vaangi vantha sugamo..

Thedi thedi oiynthu ponapothu..

Deivam thantha varamo..

Male Part

Nadu nenjinilae..oli vanthathadi..

Unai neenginal uyir yethadi..

தமிழ்

பாடகர் : அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : { கண்மணி

மெய்யான காதல்

நீதானே என் வாழ்விலே

சத்தம் நான் உன்னாலே

சாந்தம் ஆனேனே

இந்நாளிலே } (2)

ஆண் : கோடி கோடி

ஆண்டு நானும் ஏங்கி

வாங்கி வந்த சுகமோ

தேடி தேடி ஓய்ந்து

போன போது தெய்வம்

தந்த வரமோ

ஆண் : நடு நெஞ்சினிலே

ஒளி வந்ததடி உன்னை

நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : கண்மணி

மெய்யான காதல்

நீதானே என் வாழ்விலே

சத்தம் நான் உன்னாலே

சாந்தம் ஆனேனே

இந்நாளிலே

ஆண் : ஏமாற்றும்

ஆளாய் முன் இருந்தேன்

ஏதேதோ வேஷம்

கொண்டிருந்தேன்

பாவம் நானாக உன்

வருகையில் பாதை

நீராக

ஆண் : நல்லதை

காட்ட அன்பே நீ

வந்தவுடன் கண்ணிமை

மூடாமல் வேர்த்தேனே

சல்லடை போட்ட உன்

வார்த்தை உள்ளம் தொட

போட்டாலும் பூ பூக்க

பார்த்தேனே

ஆண் : உள்ளத்தை

நான் சொல்லவா

உண்மையே நீ

அல்லவா

ஆண் : கண்மணி

மெய்யான காதல்

நீதானே என் வாழ்விலே

சத்தம் நான் உன்னாலே

சாந்தம் ஆனேனே

இந்நாளிலே

ஆண் : தாய்போல

நீயும் உள்ளிருந்து

தாலாட்டும் போது

மெய் மறந்து கேட்டேன்

ஆராரோ உன் உயிரினை

சேரும் நான் வேரோ

ஆண் : எத்தனை மோசம்

என்றே என் செய்கைகளை

சொல்லியும் காட்டாமல்

சேர்ந்தாயே அத்தனை

பாசம் உன் மீது உள்ளதென

அன்பெனும் ஆறாக

பாய்ந்தாயே

ஆண் : நன்மையே

நீ தந்தது நன்றியா

நான் சொல்வது

ஆண் : கண்மணி

மெய்யான காதல்

நீதானே என் வாழ்விலே

சத்தம் நான் உன்னாலே

சாந்தம் ஆனேனே

இந்நாளிலே

ஆண் : கோடி கோடி

ஆண்டு நானும் ஏங்கி

வாங்கி வந்த சுகமோ

தேடி தேடி ஓய்ந்து

போன போது தெய்வம்

தந்த வரமோ

ஆண் : நடு நெஞ்சினிலே

ஒளி வந்ததடி உன்னை

நீங்கினால் உயிர் ஏதடி

Song information

Singer: Abhay Jodhpurkar

Music by: D. Imman

Release information: From Gemini Ganeshanum Suruli Raajanum (2017) · Lyricist: Yugabharathi

Explore this song