Roman script

Singers : Harish Raghavendra and Janani

Music by : Bharathwaj

Male Part

Kangalinal hey en uyirai than

Kadainthu ponathu neeya

Female : Ancharai naal hey en viliyalae

Udainthu ponathu neeya

Male Part

Koonthal eduthu

Naan mugam thudaipen

Female : Kulir eduthaal

Vanthu unnai anaipen

Male Part

Un aasaiyal en bashaigal

Thalladi thavikirathae

Oh ohoo ooo…

Male Part

Kangalinal hey en uyirai than

Kadainthu ponathu neeya

Male Part

Oru vai unavum ul noki sellamal

Thondayil tharana seyuthae oh oh

Female : Salipae illatha thalaipil naan pesa

Kaathal ondruthaan unarnthen arinthen

Male Part

Uthadugalal varam kodupaai

Othingi nindraal joram kodupaai

Female : Sarugena naan irukayilae

Nerupu vaithaai vizhigalilae

Male Part

Un mathiri un mathiri

Penn intha ulagil illai ohohoho

Male Part

Kangalinal hey en uyirai than

Kadainthu ponathu neeya

Female Part

Ilavum panchalae seithitta

Melaadai irumbai ganakuthu aiyoo

Haahahooo

Male : Iravil thaniyai irukkum pothellam

Aintharu thalai anai kilithen oh oh

Female Part

Unthan nagathal mella kiriki

Thudika vaithaai sella porukki

Male : Kuruthi ellaam kulira vaithai

Narambai ellaam athira vaithaai

Female Part

En desathil santhosathil

Kal kuda poo pukuthae ohohohh

Male Part

Kangalinal hey en uyirai than

Kadainthu ponathu neeya

Female : Ancharai naal hey en viliyalae

Udainthu ponathu neeya

Male Part

Koonthal eduthu

Naan mugam thudaipen

Female : Kulir eduthaal

Vanthu unnai anaipen

Male Part

Un aasaiyal en bashaigal

Thalladi thavikirathae

Oh ohoo ooo…

Male Part

Kangalinal hey en uyirai than

Kadainthu ponathu neeya

தமிழ்

பாடகி : ஜனனி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கண்களினால்

ஹே என் உயிரை தான்

கடைந்து போனது நீயா

பெண் : அஞ்சரை நாள்

ஹே என் விழியாலே

உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து

நான் முகம் துடைப்பேன்

பெண் : குளிர் எடுத்தால்

வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்

என் பாஷைகள் தள்ளாடி

தவிக்கிறதே ஓ ஓஹோ

ஓஓ

ஆண் : கண்களினால்

ஹே என் உயிரை தான்

கடைந்து போனது நீயா

ஆண் : ஒரு வாய் உணவும்

உள் நோக்கி செல்லாமல்

தொண்டையில் தர்ணா

செய்யுதே ஓ ஓ

பெண் : சலிப்பே இல்லாத

தலைப்பில் நான் பேச காதல்

ஒன்று தான் உணர்ந்தேன்

அறிந்தேன்

ஆண் : உதடுகளால் வரம்

கொடுப்பாய் ஒதுங்கி

நின்றால் ஜுரம் கொடுப்பாய்

பெண் : சருகென நான்

இருக்கயிலே நெருப்பு

வைத்தாய் விழிகளிலே

ஆண் : உன் மாதிரி உன்

மாதிரி பெண் இந்த உலகில்

இல்லை ஓஹோஹோஹோ

ஆண் : கண்களினால்

ஹே என் உயிரை தான்

கடைந்து போனது நீயா

பெண் : இலவம் பஞ்சிலே

செய்திட்ட மேலாடை

இரும்பாய் கணக்குது

அய்யோ ஹாஹாஹோ

ஆண் : இரவில் தனியாய்

இருக்கும் போதெல்லாம்

ஐந்தாறு தலை அணை

கிழித்தேன் ஓ ஓ

பெண் : உந்தன் நகத்தால்

மெல்ல கிறுக்கி துடிக்க

வைத்தாய் செல்ல பொறுக்கி

ஆண் : குருதி எல்லாம்

குளிர வைத்தாய் நரம்பை

எல்லாம் அதிர வைத்தாய்

பெண் : என் தேசத்தில்

சந்தோஷத்தில் கல் கூட

பூ பூக்குதே ஓஹோஹோ

ஆண் : கண்களினால்

ஹே என் உயிரை தான்

கடைந்து போனது நீயா

பெண் : அஞ்சரை நாள்

ஹே என் விழியாலே

உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து

நான் முகம் துடைப்பேன்

பெண் : குளிர் எடுத்தால்

வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்

என் பாஷைகள் தள்ளாடி

தவிக்கிறதே ஓ ஓஹோ

ஓஓ

ஆண் : கண்களினால்

ஹே என் உயிரை தான்

கடைந்து போனது நீயா

Song information

Singers: Harish Raghavendra and Janani

Music by: Bharathwaj

Release information: From Priyasakhi (2005) · Lyricist: Pa.Vijay

Explore this song