Roman script

Singers : S. P. Balasubrahmanyam

and K. S. Chithra

Music by : A. R. Rahman

Female Part

{Kangalil enna eeramoo

Nenjinil enna baaramoo

Kaagalil adhai vaangava

Oru thaayai pola unai thaangavaa} (2)

Female Part

Petraval vittu pogalaam

Annai boomiyum vittu poguma

Thannuyir pola kaappadhil

Thaaiyum nilavum ondrudhaan

Female Part

Irukkum thaaiyai kaathidu

Mayakkam theerndhu vaazhndhidu

Puthu kolam podu vizhi vaasalil

Kalakkkam yen aiyaa

Female Part

Kangalil enna eeramoo

Nenjinil enna baaramoo

Kaagalil adhai vaangava

Oru thaayai pola unai thaangavaa

Male Part

Heyyy …eyyy….heyyyy..

Ammamma indru maarinen

Anbukku nandri koorinen

Ullathin kaayam aaravae

Udhaviyadhu un vaarthai dhaan

Male Part

Nimmadhi indri vaadinen

Nindrida nizhal thedinen

Thikkatru pona velaiyil

Therindhadhu en paadhaigal

Male Part

Unadhu paadal kettadhu

Manadhil paalai varthadhu

Puyal kaatril vaadi nindra

Odam dhaan karaiyai serndhadhu….

Male Part

{Kangalil illai eeramae

Nenjinil illai baaramae

Kaagalil adhai vaanginaai

Oru thaayai pola

Ennai thaanginaai} (2)

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் கே . எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயை போல உன்னை தாங்கவா

பெண் : கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயை போல உன்னை தாங்கவா

பெண் : பெற்றவள் விட்டு போகலாம்

அன்னை பூமியும் விட்டு போகுமா

தன்னுயிர் போல காப்பதில்

தாயும் நிலவும் ஒன்றுதான்

இருக்கும் தாயை காத்திடு

மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு

புது கோலம் போடு விழி வாசலில்

கலக்கம் ஏன் ஐய்யா

பெண் : கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயை போல உன்னை தாங்கவா

ஆண் : ஏ..ஏ...ஏ..

அம்மம்மா இன்று மாறினேன்

அன்புக்கு நன்றி கூறினேன்

உள்ளத்தின் காயம் ஆறவே

உதவியது உன் வார்த்தை தான்

ஆண் : நிம்மதி இன்றி வாடினேன்

நின்றிட நிழல் தேடினேன்

திக்கற்று போன வேளையில்

தெரிந்தது என் பாதைகள்

ஆண் : உனது பாடல் கேட்டது

மனதில் பாலை வார்த்தது

புயல் காற்றில் வாடி நின்ற

ஓடம் தான் கரையை சேர்ந்தது

ஆண் : {கண்களில் இல்லை ஈரமே

நெஞ்சினில் இல்லை பாரமே

கைகளில் அதை வாங்கினாய்

ஒரு தாயை போல என்னை தாங்கினாய்} (2)

Song information

Singers: S. P. Balasubrahmanyam

Music by: A. R. Rahman

Release information: From Uzhavan (1993) · Lyricist: Vaali

Explore this song