Roman script
Singers : S. P. Balasubrahmanyam
and K. S. Chithra
Music by : A. R. Rahman
Female Part
{Kangalil enna eeramoo
Nenjinil enna baaramoo
Kaagalil adhai vaangava
Oru thaayai pola unai thaangavaa} (2)
Female Part
Petraval vittu pogalaam
Annai boomiyum vittu poguma
Thannuyir pola kaappadhil
Thaaiyum nilavum ondrudhaan
Female Part
Irukkum thaaiyai kaathidu
Mayakkam theerndhu vaazhndhidu
Puthu kolam podu vizhi vaasalil
Kalakkkam yen aiyaa
Female Part
Kangalil enna eeramoo
Nenjinil enna baaramoo
Kaagalil adhai vaangava
Oru thaayai pola unai thaangavaa
Male Part
Heyyy …eyyy….heyyyy..
Ammamma indru maarinen
Anbukku nandri koorinen
Ullathin kaayam aaravae
Udhaviyadhu un vaarthai dhaan
Male Part
Nimmadhi indri vaadinen
Nindrida nizhal thedinen
Thikkatru pona velaiyil
Therindhadhu en paadhaigal
Male Part
Unadhu paadal kettadhu
Manadhil paalai varthadhu
Puyal kaatril vaadi nindra
Odam dhaan karaiyai serndhadhu….
Male Part
{Kangalil illai eeramae
Nenjinil illai baaramae
Kaagalil adhai vaanginaai
Oru thaayai pola
Ennai thaanginaai} (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் கே . எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
பெண் : பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்றுதான்
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு விழி வாசலில்
கலக்கம் ஏன் ஐய்யா
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
ஆண் : ஏ..ஏ...ஏ..
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
ஆண் : நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
ஆண் : உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற
ஓடம் தான் கரையை சேர்ந்தது
ஆண் : {கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்} (2)Song information
Singers: S. P. Balasubrahmanyam
Music by: A. R. Rahman
Release information: From Uzhavan (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Uzhavan
- Composer: A. R. Rahman