Roman script
Singer : Sadhana Sargam
Music by : Vidyasagar
Female Part
{Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen} (2)
Female Part
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Female Part
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Female Part
Ninaivugal pola
Marathiyum vendum
Naettrum neenga
Naalai vendum
Female Part
Thanimaigal theera
Thunaiyum vendum
Thaangum thozhlil
Saainthida vendum
Female Part
Arugilae vantha pothilum
Yeno thooramae
Ninaivinilae thengum gnyaabagam
Neengumo entha naalumae
Female Part
Seruvom seruvom
Vaazhvill…..
Female Part
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Female Part
Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa….
Female Part
Uravugal neengi
Vaazhum vaazhvil
Yengum nodigal
Sumai ena theriyum
Female Part
Thiraikadal odi
Thedum thedal
Theerum pothu
Tholainthathu theriyum
Female Part
Siragugal vaangum aasaiyil
Vaanai neenginom
Vidaigalai thedum aavalil
Kelvipol naalum thenginom
Female Part
Maaruthal aaruthal
Aagumae…..
Female Part
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen
Female Part
Vanthu povathu yen
Thanthu ketpathu yen
Female Part
Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yenதமிழ்
பாடகி : சாதனா சர்கம்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : { கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)
பெண் : வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
பெண் : நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்
பெண் : தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்
பெண் : அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
பெண் : சேருவோம்
சேருவோம் வாழ்வில்
பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
பெண் : ஆஹா ஆஆ…..
ஆஹா ஆ ஆ…..
பெண் : உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்
பெண் : திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்
பெண் : சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்
பெண் : மாறுதல்
ஆறுதல் ஆகுமே
பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
பெண் : வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்Song information
Singer: Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Pirivom Santhipom (2008) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: Pirivom Santhipom
- Composer: Vidyasagar