Roman script

Singer : Sadhana Sargam

Music by : Vidyasagar

Female Part

{Kandum kaanaamal

Vizhi kaanpathu yen

Kettum kelaamal

Sevi saaippathu yen} (2)

Female Part

Vanthu povathu yen

Thanthu ketpathu yen

Female Part

Kandum kaanaamal

Vizhi kaanpathu yen

Kettum kelaamal

Sevi saaippathu yen

Female Part

Ninaivugal pola

Marathiyum vendum

Naettrum neenga

Naalai vendum

Female Part

Thanimaigal theera

Thunaiyum vendum

Thaangum thozhlil

Saainthida vendum

Female Part

Arugilae vantha pothilum

Yeno thooramae

Ninaivinilae thengum gnyaabagam

Neengumo entha naalumae

Female Part

Seruvom seruvom

Vaazhvill…..

Female Part

Kandum kaanaamal

Vizhi kaanpathu yen

Kettum kelaamal

Sevi saaippathu yen

Female Part

Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa….

Female Part

Uravugal neengi

Vaazhum vaazhvil

Yengum nodigal

Sumai ena theriyum

Female Part

Thiraikadal odi

Thedum thedal

Theerum pothu

Tholainthathu theriyum

Female Part

Siragugal vaangum aasaiyil

Vaanai neenginom

Vidaigalai thedum aavalil

Kelvipol naalum thenginom

Female Part

Maaruthal aaruthal

Aagumae…..

Female Part

Kandum kaanaamal

Vizhi kaanpathu yen

Kettum kelaamal

Sevi saaippathu yen

Female Part

Vanthu povathu yen

Thanthu ketpathu yen

Female Part

Kandum kaanaamal

Vizhi kaanpathu yen

Kettum kelaamal

Sevi saaippathu yen

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : { கண்டும் காணாமல்

விழி காண்பது ஏன் கேட்டும்

கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)

பெண் : வந்து போவது

ஏன் தந்து கேட்பது ஏன்

பெண் : கண்டும் காணாமல்

விழி காண்பது ஏன் கேட்டும்

கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : நினைவுகள் போல

மறதியும் வேண்டும் நேற்றும்

நீங்க நாளை வேண்டும்

பெண் : தனிமைகள் தீர

துணையும் வேண்டும்

தாங்கும் தோளில்

சாய்ந்திட வேண்டும்

பெண் : அருகிலே வந்த

போதிலும் ஏனோ தூரமே

நினைவினிலே தேங்கும்

ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே

பெண் : சேருவோம்

சேருவோம் வாழ்வில்

பெண் : கண்டும் காணாமல்

விழி காண்பது ஏன் கேட்டும்

கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : ஆஹா ஆஆ…..

ஆஹா ஆ ஆ…..

பெண் : உறவுகள் நீங்கி

வாழும் வாழ்வில் ஏங்கும்

நொடிகள் சுமையென தெரியும்

பெண் : திரைகடல் ஓடி

தேடும் தேடல் தீரும்

போது தொலைந்தது தெரியும்

பெண் : சிறகுகள் வாங்கும்

ஆசையில் வானை நீங்கினோம்

விடைகளை தேடும் ஆவலில்

கேள்வி போல் நாளும் தேங்கினோம்

பெண் : மாறுதல்

ஆறுதல் ஆகுமே

பெண் : கண்டும் காணாமல்

விழி காண்பது ஏன் கேட்டும்

கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : வந்து போவது

ஏன் தந்து கேட்பது ஏன்

பெண் : கண்டும் காணாமல்

விழி காண்பது ஏன் கேட்டும்

கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

Song information

Singer: Sadhana Sargam

Music by: Vidyasagar

Release information: From Pirivom Santhipom (2008) · Lyricist: Yugabharathi

Explore this song