Roman script

Kandathu Ondru Kettathu Ondru Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kavi Rajagopal.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : T. R. Pappa

Lyricist : Kavi Rajagopal

Male Part

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

Iru kangalum kaadhum aadiya naadagam

Kavalaiyil mudinthathu indru

Kavalaiyil mudinthathu indru

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

Male Part

Kandavar bodhanai ennum nanju

Kalanthathu rathathilae

Adhanaal unmaiyum poiyaai

Uruvam kondathu avanadhu nenjathile

Avanadhu nenjathile

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

Male Part

Kalam vandhadhu ilaiyum udhirnthathu

Kaatrin mel pazhi naerndhathu

Kaatrin mel pazhi naerndhathu

Kaagam amarndhadhu kaniyum vizhundhadhu

Karanam adhu vendraanadhae

Karanam adhu vendraanadhae

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

Male Part

Sandhegam konda thandhaiyin paarvaiyil

Maganum ver aanaan

Maganum ver aanaan

Adhanaal bandham migundha

Annanum thambhiyum paar irul koor aanaar

Paar irul koor aanaar

Male Part

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

Iru kangalum kaadhum aadiya naadagam

Kavalaiyil mudinthathu indru

Kavalaiyil mudinthathu indru

Kandathu ondru kettadhu ondru

Kadhaiyum ver ondru

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

ஆண் : கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

இரு கண்களும் காதும் ஆடிய நாடகம்

கவலையில் முடிந்தது இன்று

கவலையில் முடிந்தது இன்று

கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

ஆண் : கண்டவர் போதனை என்னும் நஞ்சு

கலந்தது ரத்தத்திலே

அதனால் உண்மையும் பொய்யாய்

உருவம் கொண்டது அவனது நெஞ்சத்திலே

அவனது நெஞ்சத்திலே

கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

ஆண் : காலம் வந்தது இலையும் உதிர்ந்தது

காற்றின் மேல் பழி நேர்ந்தது

காற்றின் மேல் பழி நேர்ந்தது

காகம் அமர்ந்தது கனியும் விழுந்தது

காரணம் அது வென்றானாதே

காரணம் அது வென்றானாதே

கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

ஆண் : சந்தேகம் கொண்ட தந்தையின் பார்வையில்

மகனும் வேற் ஆனான்

மகனும் வேற் ஆனான்

அதனால் பந்தம் மிகுந்த

அண்ணனும் தம்பியும் பார் இருள் கூர் ஆனார்

பார் இருள் கூர் ஆனார்

ஆண் : கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

இரு கண்களும் காதும் ஆடிய நாடகம்

கவலையில் முடிந்தது இன்று

கவலையில் முடிந்தது இன்று

கண்டது ஒன்று கேட்டது ஒன்று

கதையும் வேற் ஒன்று

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kavi Rajagopal · Music: T. R. Pappa

Explore this song