Roman script
Kandathai Kettathai Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male Part Kandathai kettadhai nambaadhae Nenjilae sanjalam kolladhae Kandathai kettadhai nambaadhae Nenjilae sanjalam kolladhae Male Part Chandiranai seidhu paarkkaamal Theera visaranai seiyaamal Chandiranai seidhu paarkkaamal Theera visaranai seiyaamal Edhaiyum mudivu pannadhae Endhiram polae aagathae Edhaiyum mudivu pannadhae Endhiram polae aagathae Kandathai kettadhai nambaadhae Nenjilae sanjalam kolladhae Male Part Kaanalai neerendru
Maan kottam nambidalaam Kaniyendru vilakkai enni Vittil poochi veezhndhidalaam Kaanalai neerendru Maan kottam nambidalaam Kaniyendru vilakkai enni Vittil poochi veezhndhidalaam Male Part Aandavan padaippilae Aindharivu jenmam ivai Aandavan padaippilae Aindharivu jenmam ivai Aanaalum manidharkku Yen thandhaan pagutharivai Aanaalum manidharkku Yen thandhaan pagutharivai Kandathai kettadhai nambaadhae Nenjilae sanjalam kolladhae Male Part Sandharppa kolaraal Sandhegam thondridalaam Sadhikaarar serkkai unnai Paadhai maara thoondidalaam Sandharppa kolaraal Sandhegam thondridalaam Sadhikaarar serkkai unnai Paadhai maara thoondidalaam Male Part Vanjagar kooturavai Vaazhkaiyilae thallividu Vanjagar kooturavai Vaazhkaiyilae thallividu Maaradha madhi mayakkam Thannalae theerndhu vidum Maaradha madhi mayakkam Thannalae theerndhu vidum Kandathai kettadhai nambaadhae Nenjilae sanjalam kolladhae
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே... கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே... ஆண் : சிந்தனை செய்து பார்க்காமல் தீர விசாரணை செய்யாமல் சிந்தனை செய்து பார்க்காமல் தீர விசாரணை செய்யாமல் எதையும் முடிவு பண்ணாதே எந்திரம் போலே ஆகாதே...... எதையும் முடிவு பண்ணாதே எந்திரம் போலே ஆகாதே...... கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே... ஆண் : கானலை நீரென்று மான் கூட்டம் நம்பிடலாம் கனியென்று விளக்கை எண்ணி விட்டில் பூச்சி வீழ்ந்திடலாம் கானலை நீரென்று மான் கூட்டம் நம்பிடலாம் கனியென்று விளக்கை எண்ணி விட்டில் பூச்சி வீழ்ந்திடலாம் ஆண் : ஆண்டவன் படைப்பிலே ஐந்தறிவு ஜென்மம் இவை ஆண்டவன் படைப்பிலே ஐந்தறிவு ஜென்மம் இவை ஆனாலும் மனிதருக்கு ஏன் தந்தான் பகுத்தறிவை ஆனாலும் மனிதருக்கு ஏன் தந்தான் பகுத்தறிவை கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே... ஆண் : சந்தர்ப்பக் கோளாறால் சந்தேகம் தோன்றிடலாம் சதிகாரர் சேர்க்கை உன்னை பாதை மாறத் தூண்டிடலாம் சந்தர்ப்பக் கோளாறால் சந்தேகம் தோன்றிடலாம் சதிகாரர் சேர்க்கை உன்னை பாதை மாறத் தூண்டிடலாம் ஆண் : வஞ்சகர் கூட்டுறவை வாழ்க்கையிலே தள்ளிவிடு வஞ்சகர் கூட்டுறவை வாழ்க்கையிலே தள்ளிவிடு மாறாத மதி மயக்கம் தன்னாலே தீர்ந்து விடும் மாறாத மதி மயக்கம் தன்னாலே தீர்ந்து விடும் கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kongu Nattu Thangam