Roman script

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignar Karunanithi

Female Part

Kanavilae mayangaathae

Naanthaanae oru mullai

Ondrae ninaei nee oru naal anai

Nee vaaraai raja nee vaaraai raja

Female Part

Kanavilae mayangaathae

Naanthaanae oru mullai

Ondrae ninaei nee oru naal anai

Nee vaaraai raja nee vaaraai raja

Female Part

Kannirendum chinna chinna poothaanae

Pennin maeni kaigal thedum maanthaanae

Kannirendum chinna chinna poothaanae

Pennin maeni kaigal thedum maanthaanae

Female Part

Ingu konjam vaayaen

Ennai thottu paaraen

Pachchakkili pesum yaetho paattu paadum

Alli poovai thedi vantha karuvandae

Ondrae ninai nee oru naal anai

Nee vaaraai raja nee vaaraai raja….yae….

Female Part

Kanavilae mayangaathae

Naanthaanae oru mullai

Ondrae ninaei nee oru naal anai

Nee vaaraai raja nee vaaraai raja

Female Part

Vantha perkku vaari ivar tharuvaarae

Karnan neril vanththu polae vanthaarae

Vantha perkku vaari ivar tharuvaarae

Karnan neril vanththu polae vanthaarae

Female Part

Rummu pola pennu jimmu polae kannu

Jaadai ondru kaattu naadi varum nottu

Naanae unnai thaedi vanthaen indraethaan

Ondrae ninai nee oru naal anai

Nee vaaraai raja nee vaaraai raja….yae….

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி

பெண் : கனவிலே மயங்காதே

நான்தானே ஒரு முல்லை

ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை

நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : கனவிலே மயங்காதே

நான்தானே ஒரு முல்லை

ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை

நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : கண்ணிரெண்டும் சின்ன சின்ன பூதானே

பெண்ணின் மேனி கைகள் தேடும் மான்தானே

கண்ணிரெண்டும் சின்ன சின்ன பூதானே

பெண்ணின் மேனி கைகள் தேடும் மான்தானே

பெண் : இங்கு கொஞ்சம் வாயேன்

என்னைத் தொட்டு பாரேன்

பச்சக்கிளி பேசும் ஏதோ பாட்டு பாடும்

அல்லிப் பூவை தேடி வந்த கருவண்டே

ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை

நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா....ஏ.....

பெண் : கனவிலே மயங்காதே

நான்தானே ஒரு முல்லை

ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை

நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : வந்த பேர்க்கு வாரி இவர் தருவாரே

கர்ணன் நேரில் வந்தது போலே வந்தாரே

வந்த பேர்க்கு வாரி இவர் தருவாரே

கர்ணன் நேரில் வந்தது போலே வந்தாரே

பெண் : ரம்மு போல பெண்ணு ஜிம்மு போலே கண்ணு

ஜாடை ஒன்று காட்டு நாடி வரும் நோட்டு

நானே உன்னை தேடி வந்தேன் இன்றேதான்

ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை

நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா...ஏ.....

Song information

Singer: Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Kalaignar Karunanithi

Release information: From Thookku Medai (1982) · Singer: Vani Jairam · Lyricist: Karunanithi · Music: Shankar Ganesh

Explore this song