Roman script

Kanavil Nadanthatho Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “P. Suseela and P. B. Sreenivas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : P. Suseela and P. B. Sreenivas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kanavil nadanthatho kalyaana oorvalam

Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam

Male : Enna enna endraarampam

Female : Inbam inbam indraarambam

Female Part

Kanavil nadanthatho kalyaana oorvalam

Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam

Male : Enna enna endraarampam

Female : Inbam inbam indraarambam

Male Part

Marbil moodum aadai

Mayakkaththaalae sarinthatho

Marbil moodum aadai

Mayakkaththaalae sarinthatho

Female Part

Paarvai mothum velai

Paruva raagam isaiththatho

Paarvai mothum velai

Paruva raagam isaiththatho

Male Part

Naanam vidaathatho ammammaa pengalae

Female : Vendum nithaanam ammammaa aangalae

Female Part

Enna enna endraarampam

Male : Inbam inbam indraarambam

Male Part

Kanavil nadanthatho kalyaana oorvalam

Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam

Enna enna endraarampam

Female : Inbam inbam indraarambam

Chorus

…………………..

Female Part

Kothikkum intha udal kulira seiyya

Vazhiyenna

Kothikkum intha udal kulira seiyya

Vazhiyenna

Male Part

Koondhal alaiyil neenthi kulikka vendum paingili

Koondhal alaiyil neenthi kulikka vendum paingili

Female : Varuvaar varaamal ennangal aarumo

Male : Tharuvaar tharaamal pen maeni thoongumo

Female Part

Enna enna endraarampam

Male : Inbam inbam indraarambam

Female Part

Kanavil nadanthatho kalyaana oorvalam

Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்

கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்

ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்

பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்

பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்

கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்

ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்

பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்

ஆண் : மார்பில் மூடும் ஆடை

மயக்கத்தாலே சரிந்ததோ

மார்பில் மூடும் ஆடை

மயக்கத்தாலே சரிந்ததோ

பெண் : பார்வை மோதும் வேளை

பருவ ராகம் இசைத்ததோ

பார்வை மோதும் வேளை

பருவ ராகம் இசைத்ததோ

ஆண் : நாணம் விடாததோ அம்மம்மா பெண்களே

பெண் : வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே

பெண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்

ஆண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்

ஆண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்

கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்

என்ன.......என்ன.....என்றாரம்பம்

பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்

குழு : .................................

பெண் : கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய

வழியென்ன

கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய

வழியென்ன

ஆண் : கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும்

பைங்கிளி

கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும்

பைங்கிளி

பெண் : வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ

ஆண் : தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ

ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்

பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்

பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்

கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்

Song information

Singers: P. Suseela and P. B. Sreenivas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Anubavam Puthumai (1967) · Singer: P. Suseela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song