Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Saritha

Music by : M. S. Viswanathan

Male Part

Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae

Male Part

Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae

Male Part

Kumari uruvam kuzhanthai ullam

Rendum ondraana maayam neeyo

Thalaivan madiyil magalin vadivil thoongum seyo

Male Part

Kumari uruvam kuzhanthai ullam

Rendum ondraana maayam neeyo

Thalaivan madiyil magalin vadivil thoongum seyo

Male Part

Nodiyil naalthorum niram maarum devi

Vidaithaan kidaikkaamal thadumaarum kelvi

Male Part

Vilakku yaetri vaiththaalkooda

Nizhal pola thondrum nijamae

Nizhal pola thondrum nijamae

Female Part

Naan un nijaththai nesikkiraen

Un nizhalaiyo poojikkiraen

Adhanaalthaan un nizhal vizhuntha

Nilaththin mannai kooda

En nettriyil neeru pol thiruneeru pol

Ittu kolgiraen

Male Part

Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Male Part

Pudhiya kavithai punaiyum kuyilae

Nenjjil undaana kaayam enna

Ninaivu alaigal neruppil kulikkum paavam enna

Kizhakku velukkaamal irukkaathu vaanam

Male Part

Vidiyum naal paarththu iruppaenae naanum

Varungaalam inbam endru

Nigazhkaalam koorum kannae

Nigazhkaalam koorum kannae

Male Part

Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae

Heemmm hmm hmmm mmmm

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரிதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

உலாப் போகும் நேரம் கண்ணே

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

உலாப் போகும் நேரம் கண்ணே

ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ

ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ

ஆண் : நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி

விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி

ஆண் : விளக்கு ஏற்றி வைத்தால் கூட

நிழல் போலத் தோன்றும் நிஜமே

நிழல் போலத் தோன்றும் நிஜமே

பெண் : நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்

உன் நிழலையோ பூஜிக்கிறேன்

அதனால் தான் உன் நிழல் விழுந்த

நிலத்தின் மண்ணைக் கூட

என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல்

இட்டுக் கொள்கிறேன்

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

ஆண் : புதிய கவிதை புனையும் குயிலே

நெஞ்சில் உண்டான காயம் என்ன

நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன

கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்

ஆண் : விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்

வருங்காலம் இன்பம் என்று

நிகழ்காலம் கூறும் கண்ணே

நிகழ்காலம் கூறும் கண்ணே

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

உலாப் போகும் நேரம் கண்ணே

ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Saritha

Music by: M. S. Viswanathan

Release information: From Agni Sakshi (1982) · Lyricist: Vaali

Explore this song