Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Chorus

…………………………………

Male Part

Kambhan shelly

Kavidhai muzhudhum

Paadi kaatuven

Kattai viralil kaali daasan

Ezhudhi kaatuven

Male Part

Unnodu mattum

Oomai aanadhenna

En baashai unnai kandu

Pirindhadhenna

Male Part

Kambhan shelly

Kavidhai muzhudhum

Paadi kaatuven

Kattai viralil kaali daasan

Ezhudhi kaatuven

Male Part

Unnodu mattum

Oomai aanadhenna

En baashai unnai kandu

Pirindhadhenna

Male Part

Thandavaalam pol

Serndhu nirkkirom

Thottu kollavae ippodhu

Vaaipu illaiyae

Male Part

Kaadhal kadidhangal

Nooru eluthinen

Anjal seiyavae nenjodu

Achcham mullaiyae

Male Part

En pookal

Vaaadi pogum mun

En nenjam vaadi pogiren

Naan vaazh izhantha

Veeran aagiren

Male Part

Kambhan shelly

Kavidhai muzhudhum

Paadi kaatuven

Kattai viralil kaali daasan

Ezhudhi kaatuven

Male Part

Unnodu mattum

Oomai aanadhenna

En baashai unnai kandu

Pirindhadhenna

Male Part

Kambhan shelly

Kavidhai muzhudhum

Paadi kaatuven

Kattai viralil kaali daasan

Ezhudhi kaatuven

Chorus

………………………….

Male Part

Oru kannil vaanam vaithaai

Maru kannil boomi vaithaai

Erandaiyum thaandi engu poga

Male Part

Vizhigalai thirudi kondaai

Mozhigalai thirudi kondaai

Ennangal kodi enna solvadhu

Male Part

Mannodu thangal vergalai

Marangal moodi kollalaam

Nenjodu kaadhal moodumaa

Male Part

Kambhan shelly

Kavidhai muzhudhum

Paadi kaatuven

Kattai viralil kaali daasan

Ezhudhi kaatuven

Kaatuven kaatuven kaatuven

Hey hey hey hey

Ezhudhi kaatuven

Kaatuven kaatuven kaatuven

Hey hey hey hey

தமிழ்

பாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

ஆண் : கம்பன் ஷெல்லி

கவிதை முழுதும்

பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்

எழுதிக் காட்டுவேன்

ஆண் : உன்னோடு மட்டும்

ஊமை ஆனதென்ன

என் பாஷை உன்னைக் கண்டு

பிரிந்ததென்ன

ஆண் : கம்பன் ஷெல்லி

கவிதை முழுதும்

பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்

எழுதிக் காட்டுவேன்

ஆண் : உன்னோடு மட்டும்

ஊமை ஆனதென்ன

என் பாஷை உன்னைக் கண்டு

பிரிந்ததென்ன

ஆண் : தண்டவாளம் போல்

சேர்ந்து நிற்கிறோம்

தொட்டுக் கொள்ளவே

இப்போது வாய்ப்பு இல்லையே

ஆண் : காதல் கடிதங்கள்

நூறு எழுதினேன்

அஞ்சல் செய்யவே

நெஞ்சோடு அச்சம் முல்லையே

ஆண் : என் பூக்கள் வாடிப் போகும் முன்

என் நெஞ்சம் வாடிப் போகிறேன்

நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன்

ஆண் : கம்பன் ஷெல்லி

கவிதை முழுதும்

பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்

எழுதிக் காட்டுவேன்

ஆண் : உன்னோடு மட்டும்

ஊமை ஆனதென்ன

என் பாஷை உன்னைக் கண்டு

பிரிந்ததென்ன

ஆண் : கம்பன் ஷெல்லி

கவிதை முழுதும்

பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்

எழுதிக் காட்டுவேன்

குழு : ............................

ஆண் : ஒரு கண்ணில்

வானம் வைத்தாய்

மறு கண்ணில் பூமி வைத்தாய்

இரண்டையும் தாண்டி எங்கு போக

ஆண் : விழிகளைத் திருடிக்

கொண்டாய்

மொழிகளை திருடிக் கொண்டாய்

எண்ணங்கள் கோடி என்ன சொல்வது

ஆண் : மண்ணோடு தங்கள் வேர்களை

மரங்கள் மூடிக் கொள்ளலாம்

நெஞ்சோடு காதல் மூடுமா

ஆண் : கம்பன் ஷெல்லி

கவிதை முழுதும்

பாடிக் காட்டுவேன்

கட்டை விரலில் காளி தாசன்

எழுதிக் காட்டுவேன்

ஆண் : காட்டுவேன் காட்டுவேன்

காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே

எழுதிக் காட்டுவேன்

காட்டுவேன் காட்டுவேன்

காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: A. R. Rahman

Release information: From Rangeela (1995) · Lyricist: Vairamuthu

Explore this song