Roman script

Singers : S. P. Balasubramanyam and A. V. Ramanan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru

Male Part

Naal seivathaa illai naam seivathaa

Naal seivathaa illai naam seivathaa

Male Part

 Pettravargal penn paarththu

Periyorkal naal kuriththu

Kalyaanam seithaal enna

Male Part

Kangalai thoodhu vittu

Kadhal enum perai sollum

Kadhaigalaiyae ninaiththaalenna

Niraiverum kadhal endrum kavithai andro

Niraiverum kadhal endrum kavithai andro

Male Part

Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru

Male Part

Kadhal sorkka pantham

Kadavul thantha sontham

Thaanae thedi kondaal

Sariththiram piranthuvidum

Uravilum sugam irukkum

Male Part

Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru

Male Part

Sri raman seedhaiyaithaan thedi kondathillai

Palar seitha mudivallavaa

Kamban magan kadhalukku vambinilae mudintha kadhai

Avan seitha thavarallavaa

Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa

Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa

Male Part

Kadhal paavam alla

Edhuvum paavam alla

Ellaam vaazha vaikkum

Iru manangal inaiyum

Endrum thirumanaththil mudiyum

Male Part

Kalyaana thirukkolam dheiveegamae

Kaiyodu kai saerkkum manakkolamae

Thaanaaga thunai thedum ondru

Thaai thanthai manam pesum ondru…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஏ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே

கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே

தானாக துணை தேடும் ஒன்று

தாய் தந்தை மணம் பேசும் ஒன்று....

ஆண் : நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா

நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா

ஆண் : பெற்றவர்கள் பெண் பார்த்து

பெரியோர்கள் நாள் குறித்து

கல்யாணம் செய்தால் என்ன

ஆண் : கண்களைத் தூது விட்டு

காதல் எனும் பேரைச் சொல்லும்

கதைகளையே நினைத்தாலென்ன

நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ

நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே

கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே

தானாக துணை தேடும் ஒன்று

தாய் தந்தை மணம் பேசும் ஒன்று....

ஆண் : காதல் சொர்க்க பந்தம்

கடவுள் தந்த சொந்தம்

தானே தேடிக் கொண்டால்

சரித்திரம் பிறந்துவிடும்

உறவிலும் சுகம் இருக்கும்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே

கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே

தானாக துணை தேடும் ஒன்று

தாய் தந்தை மணம் பேசும் ஒன்று....

ஆண் : ஸ்ரீராமன் சீதையை தான்தேடிக் கொண்டதில்லை

பலர் செய்த முடிவல்லவா

கம்பன் மகன் காதலுக்கு வம்பினிலே முடிந்த கதை

அவன் செய்த தவறல்லவா

தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா....

தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா....

ஆண் : காதல் பாவம் அல்ல

எதுவும் பாவம் அல்ல

எல்லாம் வாழ வைக்கும்

இரு மனங்கள் இணையும்

என்றும் திருமணத்தில் முடியும்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே

கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே

தானாக துணை தேடும் ஒன்று

தாய் தந்தை மணம் பேசும் ஒன்று....

Song information

Singers: S. P. Balasubramanyam and A. V. Ramanan

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Oomai Kanavu Kandal (1980) · Singer: S. P. Balasubramanyam and A. V. Ramanan · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song