Roman script
Singers : S. P. Balasubramanyam and A. V. Ramanan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Kalyaana thirukkolam dheiveegamae Kaiyodu kai saerkkum manakkolamae Thaanaaga thunai thedum ondru Thaai thanthai manam pesum ondru Male Part Naal seivathaa illai naam seivathaa Naal seivathaa illai naam seivathaa Male Part Pettravargal penn paarththu Periyorkal naal kuriththu Kalyaanam seithaal enna Male Part Kangalai thoodhu vittu Kadhal enum perai sollum Kadhaigalaiyae ninaiththaalenna Niraiverum kadhal endrum kavithai andro Niraiverum kadhal endrum kavithai andro Male Part Kalyaana thirukkolam dheiveegamae Kaiyodu kai saerkkum manakkolamae Thaanaaga thunai thedum ondru Thaai thanthai manam pesum ondru Male Part Kadhal sorkka pantham Kadavul thantha sontham Thaanae thedi kondaal Sariththiram piranthuvidum Uravilum sugam irukkum Male Part Kalyaana thirukkolam dheiveegamae Kaiyodu kai saerkkum manakkolamae Thaanaaga thunai thedum ondru Thaai thanthai manam pesum ondru Male Part Sri raman seedhaiyaithaan thedi kondathillai Palar seitha mudivallavaa Kamban magan kadhalukku vambinilae mudintha kadhai Avan seitha thavarallavaa Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa Male Part Kadhal paavam alla Edhuvum paavam alla Ellaam vaazha vaikkum Iru manangal inaiyum Endrum thirumanaththil mudiyum Male Part Kalyaana thirukkolam dheiveegamae Kaiyodu kai saerkkum manakkolamae Thaanaaga thunai thedum ondru Thaai thanthai manam pesum ondru…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஏ. வி. ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே தானாக துணை தேடும் ஒன்று தாய் தந்தை மணம் பேசும் ஒன்று.... ஆண் : நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா ஆண் : பெற்றவர்கள் பெண் பார்த்து பெரியோர்கள் நாள் குறித்து கல்யாணம் செய்தால் என்ன ஆண் : கண்களைத் தூது விட்டு காதல் எனும் பேரைச் சொல்லும் கதைகளையே நினைத்தாலென்ன நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே தானாக துணை தேடும் ஒன்று தாய் தந்தை மணம் பேசும் ஒன்று.... ஆண் : காதல் சொர்க்க பந்தம் கடவுள் தந்த சொந்தம் தானே தேடிக் கொண்டால் சரித்திரம் பிறந்துவிடும் உறவிலும் சுகம் இருக்கும் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே தானாக துணை தேடும் ஒன்று தாய் தந்தை மணம் பேசும் ஒன்று.... ஆண் : ஸ்ரீராமன் சீதையை தான்தேடிக் கொண்டதில்லை பலர் செய்த முடிவல்லவா கம்பன் மகன் காதலுக்கு வம்பினிலே முடிந்த கதை அவன் செய்த தவறல்லவா தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா.... தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா.... ஆண் : காதல் பாவம் அல்ல எதுவும் பாவம் அல்ல எல்லாம் வாழ வைக்கும் இரு மனங்கள் இணையும் என்றும் திருமணத்தில் முடியும் ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே தானாக துணை தேடும் ஒன்று தாய் தந்தை மணம் பேசும் ஒன்று....
Song information
Singers: S. P. Balasubramanyam and A. V. Ramanan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Oomai Kanavu Kandal (1980) · Singer: S. P. Balasubramanyam and A. V. Ramanan · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and A. V. Ramanan
- Film / album: Oomai Kanavu Kandal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan