Roman script

Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Kalyaana melangalae

Male : …………….

Female : Katcheri thaalangalae

Male : …………….

Female Part

Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : …………….

Female Part

Kalyaana melangalae katcheri thaalangalae

Female Part

Thennai maram mannai thodum

Thendral varum ennai thodum

Ini unnai thodum

Unnai thoda ennai thoda

Ullaththinil inbam varum pin yaekkam varum

Male Part

Thodaththaan viral padaththaan

Vetkkam vidaththaan sugam undaanathu

Iduppa adhan madippa mella pidikka

Manam thindaadthu thaalaattthu vaalaatuthu

Male Part

Kalyaana melangalae

Female : …………….

Male : Katcheri thaalangalae

Female : …………….

Male Part

Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Female : …………..

Male Part

Santhangalil paadal varum

Sonthangalil pantham varum un paasam varum

Kannin vazhi kadhal varum

Kadhal vazhi kattil varum pin thottil varum

Male Part

Varavum nee tharavum naan peravum

Neram ponnaanath

Valainjaa chumma nelinjaa aasa koranjaa

Nenjam ennaavathu

Kattikkadi….ottikkadi

Haang….haang….haa…

Female Part

Kalyaana melangalae

Male : …………….

Female : Katcheri thaalangalae

Male : …………….

Female Part

Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : …………….

Male Part

Kalyaana melangalae

Female : Katcheri thaalangalae

Female Part

Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Male : Kannodum nenjodum ennaalum thiththikkum

Kannaa nee nellikkani

Both : …………….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : கல்யாண மேளங்களே

ஆண் : .......................

பெண் : கச்சேரி தாளங்களே

ஆண் : .......................

பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்

கண்ணா நீ நெல்லிக்கனி

ஆண் : .......................

பெண் : கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே.....

பெண் : தென்னை மரம் மண்ணைத் தொடும்

தென்றல் வரும் என்னை தொடும்

இனி உன்னைத் தொடும்

உன்னைத் தொட என்னைத் தொட

உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும்

ஆண் : தொடத்தான் விரல் படத்தான்

வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது

இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க

மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது

ஆண் : கல்யாண மேளங்களே

பெண் : .......................

ஆண் : கச்சேரி தாளங்களே

பெண் : .......................

ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்

கண்ணா நீ நெல்லிக்கனி

பெண் : .......................

ஆண் : சந்தங்களில் பாடல் வரும்

சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்

கண்ணின் வழி காதல் வரும்

காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும்

ஆண் : வரவும் நீ தரவும் நான் பெறவும்

நேரம் பொன்னானது

வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா

நெஞ்சம் என்னாவது

கட்டிக்கடி......ஒட்டிக்கடி......

ஹாங்..ஹாங்..ஹா...

பெண் : கல்யாண மேளங்களே

ஆண் : .......................

பெண் : கச்சேரி தாளங்களே

ஆண் : .......................

பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்

கண்ணா நீ நெல்லிக்கனி

ஆண் : .......................

ஆண் : கல்யாண மேளங்களே

பெண் : கச்சேரி தாளங்களே

ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்

கண்ணா நீ நெல்லிக்கனி

பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்

கண்ணா நீ நெல்லிக்கனி

இருவர் : ...................

Song information

Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Nellikani (1981) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song