Roman script

Singers : Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum nalla naayagi

Antha nalaayini pol vaazhammaa

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Female Part

Kallaanaalum pullaanaalum

Kanavanai kondaadu

Avan kaaladi nizhalil vaazhvathuthaanae

Kulamagal kula panpaadu

Female Part

Yaenendru kelvigal ketkaathae

Yaerittu mugaththai paarkkaathae

Kodu kizhiththaal thaandaathae

Kobaththai konjam thoondaathae…

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum nalla naayagi

Antha nalaayini pol vaazhammaa

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Female Part

Perum pugazhu purushanai saera

Kaaranam manaviyammaa

Antha valluvan arivai vaiyagam arinthathu

Vaasuki udhaviyammaa

Female Part

Aanavam kondu pesaathae

Adangi povathu mariyaathai

Arivaal edhaiyum edai podu

Thavaraai nadanthaal thadai podu

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum veera thaayena annai

Indiragandhi pol vaazhammaa

Female Part

Kalviyil saraswathi selvaththil laksmi

Female Part

Veedaanaalum naadaanaalum

Vilanganum pennaalae

Aval thannai nabum thairiyaththodu

Vazhanum mannmelae

Female Part

Sodhanai vanthaal thaangividu

Saathanai seithu vendru vidu

Veeranin thaayena perai edu

Un kai uyarum kavalai vidu

Female Part

Vaasuki yaaru valluvan yaaru

Onnum puriyavillai

Intha paadam ellaam padikkira class-kku

Naan innum varavillai

Female Part

Appa solli tharavillai

Hostel pakkam varathilla

Ammavukkum pala velai

Ennai ninaikka time illai….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம், எஸ். பி. சைலஜா,

உமா ரமணன் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

கருணையில் பார்வதி நீயம்மா

ஆயினும் நல்ல நாயகி

அந்த நளாயினி போல் வாழம்மா...........

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

பெண் : கல்லானாலும் புல்லானாலும்

கணவனை கொண்டாடு

அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே

குலமகள் குலப்பண்பாடு

பெண் : ஏனென்று கேள்விகள் கேட்காதே

ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே

கோடு கிழித்தால் தாண்டாதே

கோபத்தை கொஞ்சம் தூண்டாதே.......

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

கருணையில் பார்வதி நீயம்மா

ஆயினும் நல்ல நாயகி

அந்த வாசுகி போல் வாழம்மா.......

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

பெண் : பேரும் புகழும் புருஷனை சேர

காரணம் மனவியம்மா

அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது

வாசுகி உதவியம்மா

பெண் : ஆணவம் கொண்டு பேசாதே

அடங்கி போவது மரியாதை

அறிவால் எதையும் எடை போடு

தவறாய் நடந்தால் தடை போடு

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

கருணையில் பார்வதி நீயம்மா

ஆயினும் வீரத் தாயென அன்னை

இந்திராகாந்தி போல் வாழம்மா..........

பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி

பெண் : வீடானாலும் நாடானாலும்

விளங்கணும் பெண்ணாலே –அவள்

தன்னை நம்பும் தைரியத்தோடு

வாழணும் மண்மேலே

பெண் : சோதனை வந்தால் தாங்கிவிடு

சாதனை செய்து வென்று விடு

வீரனின் தாயென பேரை எடு

உன் கை உயரும் கவலை விடு

பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு

ஒண்ணும் புரியவில்லை

இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு

நான் இன்னும் வரவில்லை

பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு

ஒண்ணும் புரியவில்லை

இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு

நான் இன்னும் வரவில்லை

பெண் : அப்பா சொல்லி தரவில்லை

ஹாஸ்டல் பக்கம் வரதில்ல

அம்மாவுக்கும் பல வேலை

என்னை நினைக்க டைம் இல்லை......

Song information

Singers: Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Kudumbam Oru Kadhambam (1981) · Singer: Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song