Roman script
Singers : Hariharan and Chorus
Music by : Himesh Reshammiya
Male Part
Ommmm….. namo narayanaya
Chorus
……………………………………
Male Part
{Kallai mattum kandaal
Kadavul theriyadhu
Kadavul mattum kandaal
Kalladi theriyadhu} (2)
Male Part
Ettil aindhu enn kazhiyum endrum
Aindhil ettu yen kazhiyadhu
Ashta aksharam yerkum nenju
Pancha aksharam paarkadhu
Male Part
Oonakkannil paarthaal
Yavum kuttram dhaan
Gnanakkannil paarthaal
Yarum suttram dhaan
Chorus
…………………………………
Male Part
Ommm….
Male Part
Illai endru sonna pinbum
Indriamaiyadhu
Thollai thandha podhum engal
Thillai maraadhu
Chorus
Illai endru sonna pinbum
Indriamaiyadhu
Thollai thandha podhum engal
Thillai maraadhu
Male Part
Veera saivargal munnal engal
Veera vainavam thorkadhu
Mannan sollukku anji endrum
Merkil sooriyan udhikkadhu
Male Part
Rajalakshmi naayagan
Sreenivasan dhaan
Sreenivasan sei
Indha vishnudasan naan
Naattil undu aayiram
Rajarajathar dhaan
Rajanukku rajan
Indha rangarajan dhaan
Chorus
…………………………………….
Male Part
Neerukkullae moozhginaalum
Needhi saagadhu
Nenjukkullae vazhum
Engal jodhi saagadhu
Chorus
Neerukkullae moozhginaalum
Needhi saagadhu
Nenjukkullae vazhum
Engal jodhi saagadhu
Male Part
Veesum katru
Vandhu vilakkanaikkum
Vennilaavai adhu anaiththiduma
Kottum vaan mazhai
Nilam nanaikkum
Andha vaanam thannai
Adhu nanaiththiduma
Male Part
Seivam endru paarthaal
Deivam theriyadhu
Deivam endru paarthaal
Samayam kidaiyadhu
Male Part
Kallai mattum kandaal
Kadavul theriyadhu
Kadavul mattum kandaal
Kalladi theriyadhu
Male Part
………………………………தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் & குழு
இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா
ஆண் : ஓம் நமோ
நாராயணாய
குழு : .......................
ஆண் : { கல்லை மட்டும்
கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது } (2)
ஆண் : எட்டில் ஐந்து எண்
கழியும் என்றும் ஐந்தில்
எட்டு ஏன் கழியாது அஷ்ட
அக்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்சரம் பார்க்காது
ஆண் : ஊனக் கண்ணில்
பார்த்தால் யாவும் குற்றம்
தான் ஞானக் கண்ணில்
பார்த்தால் யாரும்
சுற்றம் தான்
குழு : .......................
ஆண் : ஓம்
ஆண் : இல்லை என்று
சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும்
எங்கள் தில்லை மாறாது
குழு : இல்லை என்று
சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும்
எங்கள் தில்லை மாறாது
ஆண் : வீர சைவர்கள்
முன்னால் எங்கள் வீர
வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு
அஞ்சி என்றும் மேற்கில்
சூரியன் உதிக்காது
ஆண் : ராஜலெட்சுமி நாயகன்
ஸ்ரீனிவாசன் தான் ஸ்ரீனிவாசன்
சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ
ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன்
இந்த ரங்கராஜன் தான்
குழு : .......................
ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
எங்கள் ஜோதி சாகாது
குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
எங்கள் ஜோதி சாகாது
ஆண் : வீசும் காற்று வந்து
விளக்கணைக்கும் வெண்ணிலாவை
அது அணைத்திடுமா கொட்டும்
வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம்தன்னை அது
நனைத்திடுமா
ஆண் : சைவம் என்று
பார்த்தால் தெய்வம்
தெரியாது தெய்வம் என்று
பார்த்தால் சமயம் கிடையாது
ஆண் : கல்லை மட்டும்
கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
ஆண் : ............................Song information
Singers: Hariharan and Chorus
Music by: Himesh Reshammiya
Release information: From Dasavathaaram (2008) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan and Chorus
- Film / album: Dasavathaaram
- Composer: Himesh Reshammiya