Roman script

Singers : Hariharan and Chorus

Music by : Himesh Reshammiya

Male Part

Ommmm….. namo narayanaya

Chorus

……………………………………

Male Part

{Kallai mattum kandaal

Kadavul theriyadhu

Kadavul mattum kandaal

Kalladi theriyadhu} (2)

Male Part

Ettil aindhu enn kazhiyum endrum

Aindhil ettu yen kazhiyadhu

Ashta aksharam yerkum nenju

Pancha aksharam paarkadhu

Male Part

Oonakkannil paarthaal

Yavum kuttram dhaan

Gnanakkannil paarthaal

Yarum suttram dhaan

Chorus

…………………………………

Male Part

Ommm….

Male Part

Illai endru sonna pinbum

Indriamaiyadhu

Thollai thandha podhum engal

Thillai maraadhu

Chorus

Illai endru sonna pinbum

Indriamaiyadhu

Thollai thandha podhum engal

Thillai maraadhu

Male Part

Veera saivargal munnal engal

Veera vainavam thorkadhu

Mannan sollukku anji endrum

Merkil sooriyan udhikkadhu

Male Part

Rajalakshmi naayagan

Sreenivasan dhaan

Sreenivasan sei

Indha vishnudasan naan

Naattil undu aayiram

Rajarajathar dhaan

Rajanukku rajan

Indha rangarajan dhaan

Chorus

…………………………………….

Male Part

Neerukkullae moozhginaalum

Needhi saagadhu

Nenjukkullae vazhum

Engal jodhi saagadhu

Chorus

Neerukkullae moozhginaalum

Needhi saagadhu

Nenjukkullae vazhum

Engal jodhi saagadhu

Male Part

Veesum katru

Vandhu vilakkanaikkum

Vennilaavai adhu anaiththiduma

Kottum vaan mazhai

Nilam nanaikkum

Andha vaanam thannai

Adhu nanaiththiduma

Male Part

Seivam endru paarthaal

Deivam theriyadhu

Deivam endru paarthaal

Samayam kidaiyadhu

Male Part

Kallai mattum kandaal

Kadavul theriyadhu

Kadavul mattum kandaal

Kalladi theriyadhu

Male Part

………………………………

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் & குழு

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

ஆண் : ஓம் நமோ

நாராயணாய

குழு : .......................

ஆண் : { கல்லை மட்டும்

கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால்

கல்லடி தெரியாது } (2)

ஆண் : எட்டில் ஐந்து எண்

கழியும் என்றும் ஐந்தில்

எட்டு ஏன் கழியாது அஷ்ட

அக்சரம் ஏற்கும் நெஞ்சு

பஞ்ச அக்சரம் பார்க்காது

ஆண் : ஊனக் கண்ணில்

பார்த்தால் யாவும் குற்றம்

தான் ஞானக் கண்ணில்

பார்த்தால் யாரும்

சுற்றம் தான்

குழு : .......................

ஆண் : ஓம்

ஆண் : இல்லை என்று

சொன்ன பின்பும் இன்றியமையாது

தொல்லை தந்த போதும்

எங்கள் தில்லை மாறாது

குழு : இல்லை என்று

சொன்ன பின்பும் இன்றியமையாது

தொல்லை தந்த போதும்

எங்கள் தில்லை மாறாது

ஆண் : வீர சைவர்கள்

முன்னால் எங்கள் வீர

வைணவம் தோற்காது

மன்னன் சொல்லுக்கு

அஞ்சி என்றும் மேற்கில்

சூரியன் உதிக்காது

ஆண் : ராஜலெட்சுமி நாயகன்

ஸ்ரீனிவாசன் தான் ஸ்ரீனிவாசன்

சேய் இந்த விஷ்ணுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ

ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன்

இந்த ரங்கராஜன் தான்

குழு : .......................

ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்

நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்

எங்கள் ஜோதி சாகாது

குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்

நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்

எங்கள் ஜோதி சாகாது

ஆண் : வீசும் காற்று வந்து

விளக்கணைக்கும் வெண்ணிலாவை

அது அணைத்திடுமா கொட்டும்

வான்மழை நிலம் நனைக்கும்

அந்த வானம்தன்னை அது

நனைத்திடுமா

ஆண் : சைவம் என்று

பார்த்தால் தெய்வம்

தெரியாது தெய்வம் என்று

பார்த்தால் சமயம் கிடையாது

ஆண் : கல்லை மட்டும்

கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால்

கல்லடி தெரியாது

ஆண் : ............................

Song information

Singers: Hariharan and Chorus

Music by: Himesh Reshammiya

Release information: From Dasavathaaram (2008) · Lyricist: Vaali

Explore this song