Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : M. S. Vishwanathan and Ilayaraja Chorus Aa…ha…ha…ha…aa…aa… Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa.. Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa.. Male Part Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani Female Part Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani Male Part Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani Male Part Mogam ennanna mandiram pottadho Dhegam engengum minnalgal paaindhadhoo Male Part Mogam ennanna mandiram pottadho Dhegam engengum minnalgal paaindhadhoo Female Part Devanin kaiviral paavaimel pattadhu Male Part Deviyin kanvizhi baanam dhaan vittadhu Female Part Pudhuvidha anubavam Male Part Aa..aah.aahaa… Female Part Mudhal mudhal arimugam Male Part O..oho.ho… Female Part Pudhuvidha anubavam Mudhal mudhal arimugam Thaenum paalum thodathoda oorudhu Male Part Kaalaiyil kettadhu koyilmani
Kettadhum poothadhu kanninmani Female Part Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani Male Part Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani Chorus Im..im..im..im..im..im.. Im..im..im..im..im..im.. Female Part Thokkam kan vittu sendradhae raathiri Nenjam punpattu nindradhae poochchedi Female Part Thokkam kan vittu sendradhae raathiri Nenjam punpattu nindradhae poochchedi Male Part Yaekkamaa kanmani kaaindhadho sevvizhi Female Part Kaadhalaa en manam Serndhadhae un vazhi Male Part Ragasiyam purindhadhu Female Part Aa..aah.aahaa… Male Part Adhisayam therindhadhu Female Part O..oho.ho… Male Part Ragasiyam purindhadhu Adhisayam therindhadhu Kaatrum poovum kalanduravaadudhu Male Part Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani Female Part Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani Male Part Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா குழு : ஆ.....ஹ.....ஹ.....ஹ.....ஆ.....ஆ....... ஆ.....ஹ......ஹ.....ஹ.....ஆ.....ஆ.....ஆ.......ஹ....ஹா.... ஆ.....ஹ......ஹ.....ஹ.....ஆ.....ஆ.....ஆ.......ஹ....ஹா.... ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி தோள்களில் சாய்ந்தது காதல்கனி ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது ஆண் : தேவியின் கண்விழி பானம்தான் விட்டது பெண் : புதுவித அனுபவம் ஆண் : அஹ ஆ.....அஹஹா.... பெண் : முதல் முதல் அறிமுகம் ஆண் : ஓஹ் ஓஹஹொ பெண் : புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம் தேனும் பாலும் தொட தொட ஊறுது ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி தோள்களில் சாய்ந்தது காதல்கனி ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி குழு : இம்...இம்.....இம்.....இம்...இம்.....இம்..... இம்...இம்.....இம்.....இம்...இம்.....இம்..... பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி ஆண் : ரகசியம் புரிந்தது பெண் : அஹ ஆ.....அஹஹா.... ஆண் : அதிசயம் தெரிந்தது பெண் : ஓஹ் ஓஹஹொ ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது காற்றும் பூவும் கலந்துறவாடுது ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி தோள்களில் சாய்ந்தது காதல்கனி ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by: M. S. Vishwanathan and Ilayaraja
Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha
- Film / album: Senthamizh Paattu
- Composer: M. S. Vishwanathan and Ilayaraja