Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : M. S. Vishwanathan and Ilayaraja

Chorus

Aa…ha…ha…ha…aa…aa…

Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa..

Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa..

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

Female Part

Paadhayil yaedhoru kaaval ini

Tholgalil saindhadhu kaadhal kani

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

Male Part

Mogam ennanna mandiram pottadho

Dhegam engengum minnalgal paaindhadhoo

Male Part

Mogam ennanna mandiram pottadho

Dhegam engengum minnalgal paaindhadhoo

Female Part

Devanin kaiviral paavaimel pattadhu

Male Part

Deviyin kanvizhi baanam dhaan vittadhu

Female Part

Pudhuvidha anubavam

Male Part

Aa..aah.aahaa…

Female Part

Mudhal mudhal arimugam

Male Part

O..oho.ho…

Female Part

Pudhuvidha anubavam

Mudhal mudhal arimugam

Thaenum paalum thodathoda oorudhu

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

Female Part

Paadhayil yaedhoru kaaval ini

Tholgalil saindhadhu kaadhal kani

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

Chorus

Im..im..im..im..im..im..

Im..im..im..im..im..im..

Female Part

Thokkam kan vittu sendradhae raathiri

Nenjam punpattu nindradhae poochchedi

Female Part

Thokkam kan vittu sendradhae raathiri

Nenjam punpattu nindradhae poochchedi

Male Part

Yaekkamaa kanmani kaaindhadho sevvizhi

Female Part

Kaadhalaa en manam

Serndhadhae un vazhi

Male Part

Ragasiyam purindhadhu

Female Part

Aa..aah.aahaa…

Male Part

Adhisayam therindhadhu

Female Part

O..oho.ho…

Male Part

Ragasiyam purindhadhu

Adhisayam therindhadhu

Kaatrum poovum kalanduravaadudhu

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

Female Part

Paadhayil yaedhoru kaaval ini

Tholgalil saindhadhu kaadhal kani

Male Part

Kaalaiyil kettadhu koyilmani

Kettadhum poothadhu kanninmani

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

குழு : ஆ.....ஹ.....ஹ.....ஹ.....ஆ.....ஆ.......

ஆ.....ஹ......ஹ.....ஹ.....ஆ.....ஆ.....ஆ.......ஹ....ஹா....

ஆ.....ஹ......ஹ.....ஹ.....ஆ.....ஆ.....ஆ.......ஹ....ஹா....

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி

தோள்களில் சாய்ந்தது காதல்கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ

தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ

தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி பானம்தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : அஹ ஆ.....அஹஹா....

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓஹ் ஓஹஹொ

பெண் : புதுவித அனுபவம்

முதல் முதல் அறிமுகம்

தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி

தோள்களில் சாய்ந்தது காதல்கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

குழு : இம்...இம்.....இம்.....இம்...இம்.....இம்.....

இம்...இம்.....இம்.....இம்...இம்.....இம்.....

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி

நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி

நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம்

சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : அஹ ஆ.....அஹஹா....

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓஹ் ஓஹஹொ

ஆண் : ரகசியம் புரிந்தது

அதிசயம் தெரிந்தது

காற்றும் பூவும் கலந்துறவாடுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி

தோள்களில் சாய்ந்தது காதல்கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by: M. S. Vishwanathan and Ilayaraja

Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali

Explore this song