Roman script

Kalappai Pidikkum Kaiyai Nambi Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Aanaal kaalamellaam

Avan kazhuththai varumai arukkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Aanaal kaalamellaam

Avan kazhuththai varumai arukkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Aanaal kaalamellaam

Avan kazhuththai varumai arukkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Male Part

Aluppillaamal anudhinamum

Yaettram pidippavan

Aazhkinadril irukkum

Neerai saenthi eduppavan

Male Part

Varappu vetti madai thiranthu

Varappu vetti madai thiranthu

Vayalil iraippavan

Irukka idamum kudikka koozhum

Engae kidaikkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Aanaal kaalamellaam

Avan kazhuththai varumai arukkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Male Part

Pakkuvamaai maaththu nattu

Payir valarppavan

Paruvam paaththu kalai eduththu

Uram koduppavan

Male Part

Kathiraruththu kattukatti

Kathiraruththu kattukatti

Athai adippavan

Kashtappattu palan evarkko

Sonthamaaguthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

Aanaal kaalamellaam

Avan kazhuththai varumai arukkuthu

Male Part

Kalappai pidikkum

Kaiyai nambi ulagam irukkuthu

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆனால் காலமெல்லாம்

அவன் கழுத்தை வறுமை அறுக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆனால் காலமெல்லாம்

அவன் கழுத்தை வறுமை அறுக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆனால் காலமெல்லாம்

அவன் கழுத்தை வறுமை அறுக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆண் : அலுப்பில்லாமல் அனுதினமும்

ஏற்றம் பிடிப்பவன்

ஆழ்கிணற்றில் இருக்கும்

நீரைச் சேந்தி எடுப்பவன்

ஆண் : வரப்பு வெட்டி மடை திறந்து

வரப்பு வெட்டி மடை திறந்து

வயலில் இறைப்பவன்

இருக்க இடமும் குடிக்க கூழும்

எங்கே கிடைக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆனால் காலமெல்லாம்

அவன் கழுத்தை வறுமை அறுக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆண் : பக்குவமாய் நாத்து நட்டுப்

பயிர் வளர்ப்பவன்

பருவம் பாத்துக் களை எடுத்து

உரம் கொடுப்பவன்

ஆண் : கதிரறுத்து கட்டுகட்டி

கதிரறுத்து கட்டுகட்டி

அதை அடிப்பவன்

கஷ்டப்பட்டு பலன் எவர்க்கோ

சொந்தமாகுது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

ஆனால் காலமெல்லாம்

அவன் கழுத்தை வறுமை அறுக்குது

ஆண் : கலப்பை பிடிக்கும்

கையை நம்பி உலகம் இருக்குது

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song