Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

Ilamai ennai sudum

Yaekkam kanneer vidum

Paalaiyil yaedhadi

Kannanin birunthaavanam

Paalaiyil yaedhadi

Kannanin birunthaavanam

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

Female Part

Unnai naan paarthaen

Ennai nee paarththaai

Naan paarththathum nee paarththathum

Vevvaeru konam

Female Part

Nizhalai naan paarthaen

Adhuthaan yaemaanthaen

Un meethilae en nenjilae

Enakenna kobam

Poi maanai thedinaen

Mei saernthu pogiraen

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

Ilamai ennai sudum

Yaekkam kanneer vidum

Paalaiyil yaedhadi

Kannanin birunthaavanam

Male Part

………………….

Female Part

Paalum kalendru

Ennum ninaivondru

En nenjilae naan kondathu

Thavarendru kadaen

Female Part

Kaanal thanneerum

Gangai thanneerum

Ondrallavae endrennavum

Ariyaathu nindren

Ellorum kannanaa

Nee konjam vearuthaan

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

Ilamai ennai sudum

Yaekkam kanneer vidum

Paalaiyil yaedhadi

Kannanin birunthaavanam

Paalaiyil yaedhadi

Kannanin birunthaavanam

Female Part

Kalaiyum maegangalae

Kadhal aasaikalae….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : கலையும் மேகங்களே.....

காதல் ஆசைகளே.....

பெண் : கலையும் மேகங்களே

காதல் ஆசைகளே

இளமை என்னை சுடும்

ஏக்கம் கண்ணீர் விடும்

பாலையில் ஏதடி

கண்ணனின் பிருந்தாவனம்

பாலையில் ஏதடி

கண்ணனின் பிருந்தாவனம்

பெண் : கலையும் மேகங்களே

காதல் ஆசைகளே......

பெண் : உன்னை நான் பார்த்தேன்

என்னை நீ பார்த்தாய்

நான் பார்த்ததும் நீ பார்த்ததும்

வெவ்வேறு கோணம்

பெண் : நிழலை நான் பார்த்தேன்

அதுதான் ஏமாந்தேன்

உன் மீதிலே என் நெஞ்சிலே

எனக்கென்ன கோபம்

பொய் மானைத் தேடினேன்

மெய் சோர்ந்து போகிறேன்

பெண் : கலையும் மேகங்களே

காதல் ஆசைகளே......

இளமை என்னை சுடும்

ஏக்கம் கண்ணீர் விடும்

பாலையில் ஏதடி

கண்ணனின் பிருந்தாவனம்

ஆண் : ...................................

பெண் : பாலும் கள்ளென்று

எண்ணும் நினைவொன்று

என் நெஞ்சிலே நான் கொண்டது

தவறென்று கண்டேன்

பெண் : கானல் தண்ணீரும்

கங்கை தண்ணீரும்

ஒன்றல்லவே என்றெண்ணவும்

அறியாது நின்றேன்

எல்லோரும் கண்ணனா

நீ கொஞ்சம் வேறுதான்

பெண் : கலையும் மேகங்களே

காதல் ஆசைகளே......

இளமை என்னை சுடும்

ஏக்கம் கண்ணீர் விடும்

பாலையில் ஏதடி

கண்ணனின் பிருந்தாவனம்

பாலையில் ஏதடி

கண்ணனின் பிருந்தாவனம்

பெண் : கலையும் மேகங்களே

காதல் ஆசைகளே......

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Porutham (1985) · Lyricist: Vairamuthu

Explore this song