Roman script

Singer : Hariharan

Music by : A. R. Rahman

Male Part

Kannae nee pogum

Vazhi engu ponaalum

Ellaa vazhiyum

En veettu vaasalil

Vanthudhaan mudiyum…

Male Part

Kaadhaliyae…

Male Part

Kalaimaanae…

Kalaimaanae un thalai kodhavaa

Iragaalae un udal neevavaa

Un kaiyilae…

Un kaiyilae poo valai podavaa

Un kaiyilae poo valai podavaa

Panju kaalgalai nenjil soodavaa

Male Part

Kaadhaliyae…

Male Part

Tholaivaanapodhu pakkamaanaval

Pakkam vandha podhu tholaivaavadho

Tholaivaanapodhu pakkamaanaval

Pakkam vandha podhu tholaivaavadho

Male Part

Mozhiyodu sollukku oodal ennavo

Shirungaara poovukku sevai seiyavo…

Un kaiyilae poo valai podavaa

Un paadhayil poo mazhai sindhavaa

Panju kaalgalai nenjil soodavaa

Male Part

Kaadhaliyae…

Male Part

Poonjolai amarndhu sendraai

Konja neramae

Sondha vaasam marandha poovil

Undhan vaasamae

Poonjolai amarndhu sendraai

Konja neramae

Sondha vaasam marandha poovil

Undhan vaasamae

Male Part

Nee ennai pirindhadhaai

Yaar sonnadhu

En uyir ulla pullidhaan

Nee vaazhvadhu

Male Part

Un kaiyilae poo valai podavaa

Un paadhayil poo mazhai sindhavaa

Panju kaalgalai nenjil soodavaa

Nenjil soodavaa nenjil soodavaa

Nenjil soodavaa ….nenjil soodavaa

Male Part

Kaadhaliyae…

தமிழ்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணே நீ போகும்

வழி எங்கு போனாலும்

எல்லா வழியும் என்

வீட்டு வாசலில் வந்து

தான் முடியும்

ஆண் : காதலியே

ஆண் : கலைமானே கலை

மானே உன் தலை கோதவா

இறகாலே உன் உடல் நீவவா

உன் கையிலே உன் கையிலே

பூ வலை போடவா உன்

கையிலே பூ வலை போடவா

பஞ்சு கால்களை நெஞ்சில்

சூடவா

ஆண் : காதலியே

ஆண் : தொலைவானபோது

பக்கமானவள் பக்கம் வந்த

போது தொலைவாவதோ

தொலைவானபோது

பக்கமானவள் பக்கம் வந்த

போது தொலைவாவதோ

ஆண் : மொழியோடு

சொல்லுக்கு ஊடல்

என்னவோ சிருங்கார

பூவுக்கு சேவை செய்யவோ

உன் கையிலே பூ வலை

போடவா உன் பாதையில்

பூ மழை சிந்தவா பஞ்சு

கால்களை நெஞ்சில்

சூடவா

ஆண் : காதலியே

ஆண் : பூஞ்சோலை அமர்ந்து

சென்றாய் கொஞ்ச நேரமே

சொந்த வாசம் மறந்த பூவில்

உந்தன் வாசமே பூஞ்சோலை

அமர்ந்து சென்றாய் கொஞ்ச

நேரமே சொந்த வாசம் மறந்த

பூவில் உந்தன் வாசமே

ஆண் : நீ என்னை

பிரிந்ததாய் யார்

சொன்னது என் உயிர்

உள்ள புள்ளி தான் நீ

வாழ்வது

ஆண் : உன் கையிலே பூ

வலை போடவா உன்

பாதையில் பூ மழை

சிந்தவா பஞ்சு கால்களை

நெஞ்சில் சூடவா நெஞ்சில்

சூடவா நெஞ்சில் சூடவா

நெஞ்சில் சூடவா நெஞ்சில்

சூடவா

ஆண் : காதலியே

Song information

Singer: Hariharan

Music by: A. R. Rahman

Release information: From Thaalam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song