Roman script

Singer : Vijay Yesudas

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Ekadasi

Male Part

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpan kadavule

Karunaiku mattum ulagile

Male Part

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male Part

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male Part

Sila neram vaazhvin payanam

Sugamaana nyaabagam

Sila neram vaazhvin soolal oru porkalam

Sila neram manithan manathil

Mirugangal thondridum

Sila neram anbirkaaga manam yengidum

Male Part

Manam enbathu oru kovile

Manasachi pesinaal

Sogangalum sugam aagume

Uravondru koodinaal

Oru murai thaane intha piraviyin uravu

Kadal madi thaane odum nathigalin kanavu

Male Part

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male Part

Ellorkum vaalkai endru

Pirapodu ullathu

Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu

Idam maarum paravai thedum

Than vaazha oar idam

Alaipayum paravai amara aalayam poo maram

Male Part

Avan nallavan ivan theeyavan

Yaar solla koodumo

Vidhi maaralam vidai maaralam

Tharum kaigal maarumo

Anubavam thaane intha vaazhkaiyin paadam

Mudivinil manamo oru amaithiyai thedum

Male Part

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male Part

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male Part

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : ஏகாதசி

ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண் : சில நேரம் வாழ்வின் பயணம்

சுயமான ஞாபகம்

சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்

சில நேரம் மனிதன் மனதில்

மிருகங்கள் தோன்றிடும்

சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்

ஆண் : மனம் என்பது ஒரு கோவிலே

மனசாட்சி பேசினால்

சோகங்களும் சுகம் ஆகுமே

உறவொன்று கூடினால்

ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு

கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு

ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண் : ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று

பிறப்போடு உள்ளது

யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது

இடம் மாறும் பறவை தேடும்

தான் வாழ ஒர் இடம்

அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்

ஆண் : அவன் நல்லவன் இவன் தீயவன்

யார் சொல்ல கூடுமோ

விதி மாறலாம் விடை மாறலாம்

தரும் கைகள் மாறுமோ

அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்

முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்

ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

Song information

Singer: Vijay Yesudas

Release information: From Kozhipannai Chelladurai (2024) · Singer: Vijay Yesudas · Lyricist: Ekadasi · Music: N. R. Raghunanthan

Explore this song