Roman script

Singers : Madhushree and Haricharan

Music by : X. Paulraj

Female Part

Kairegai polathaan kaadhal

Endrum azhiyaadhae

Anbae nam nenjil

Male Part

Kann imai polathaan kaadhal

Endrum vilagaadhae

Anbae nam kannil

Female Part

Mezhugaagavae nenjam nenjam

Male : Medhuvaagavae urugum konjam

Sila sollaadha sogangal

Sugamaagum….idhamaagum

Female Part

Aaa…haaa…aaaaa

Aaa…haaa…aaaaa

Aaa…aaaa….aaaa…

Haaa…haaa…haaa….

Male Part

Endha paravai

Ennai kandandhu

Pogum pozhudhum

Unnai ninaithen

Male Part

Engo irundhu

Neeyum ennai

Ninaippaai endrae

Nidhamum ninaithen

Female Part

Yedho baaram

Idhayam sumandhaal

Un nenjil saindhu

Azhavae ninaithen

Female Part

Ninaivellaam

Ninaivellaam

Nijamaaga ninaithen

Female Part

Unakkaaga oru naalil

Uyir tharavum ninaithen

Female Part

Aaa…haaa…aaaaa

Aaa…haaa…aaaaa

Aaa…aaaa….aaaa…

Haaa…haaa…haaa….

Male Part

Kairegai polathaan kaadhal

Endrum azhiyaadhae

Anbae nam nenjil

Female Part

Undhan kangal

Kalangum nodiyil

Kaatrin viralaai

Kanneer thudaippen

Female Part

Unnai ezhudhum

Kavidhai adhilae

Kadaisi varthai

Naanaai iruppen

Male Part

Unnai suttri

Kanavaai varuven

Nee vendaam endraal

Kalaindhae viduven

Female Part

Pirindhaalum

Un ninaivai

Piriyaamal iruppen

Male Part

Irandhaalum

Unakkendrum

Theriyaamal irappen

Female Part

Aaa…haaa…aaaaa

Aaa…haaa…aaaaa

Aaa…aaaa….aaaa…

Haaa…haaa…haaa….

Female Part

Kairegai polathaan kaadhal

Endrum azhiyaadhae

Anbae nam nenjil

Male Part

Kann imai polathaan kaadhal

Endrum vilagaadhae

Anbae nam kannil

Female Part

Mezhugaagavae nenjam nenjam

Male : Medhuvaagavae urugum konjam

Male & Female : Sila sollaadha sogangal

Sugamaagum….idhamaagum

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

பாடகர் : ஹரிச்சரண்

இசையமைப்பாளர் : எக்ஸ். பால்ராஜ்

பெண் : கைரேகை

போலத்தான் காதல்

என்றும் அழியாதே

அன்பே நம் நெஞ்சில்

ஆண் : கண் இமை

போலத்தான் காதல்

என்றும் விலகாதே

அன்பே நம் கண்ணில்

பெண் : மெழுகாகவே

நெஞ்சம் நெஞ்சம்

ஆண் : மெதுவாகவே

உருகும் கொஞ்சம் சில

சொல்லாத சோகங்கள்

சுகமாகும் இதமாகும்

பெண் : ஆஆ ஹா ஆஆஆ

ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஹா ஹா

ஹா

ஆண் : எந்த பறவை

என்னை கடந்து போகும்

பொழுதும் உன்னை

நினைத்தேன்

ஆண் : எங்கோ இருந்து

நீயும் என்னை நினைப்பாய்

என்றே நிதமும் நினைத்தேன்

பெண் : ஏதோ பாரம்

இதயம் சுமந்தாள் உன்

நெஞ்சில் சாய்ந்து

அழவே நினைத்தேன்

பெண் : நினைவெல்லாம்

நினைவெல்லாம் நிஜமாக

நினைத்தேன்

பெண் : உனக்காக ஒரு

நாளில் உயிர் தரவும்

நினைத்தேன்

பெண் : ஆஆ ஹா ஆஆஆ

ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஹா ஹா

ஹா

ஆண் : கைரேகை

போலத்தான் காதல்

என்றும் அழியாதே

அன்பே நம் நெஞ்சில்

பெண் : உந்தன் கண்கள்

கலங்கும் நொடியில்

காற்றின் விரலாய்

கண்ணீர் துடைப்பேன்

பெண் : உன்னை எழுதும்

கவிதை அதிலே கடைசி

வார்த்தை நானாய் இருப்பேன்

ஆண் : உன்னை சுற்றி

கனவாய் வருவேன் நீ

வேண்டாம் என்றால்

கலைந்தே விடுவேன்

பெண் : பிரிந்தாலும்

உன் நினைவை

பிரியாமல் இருப்பேன்

ஆண் : இறந்தாலும்

உனக்கென்றும்

தெரியாமல் இறப்பேன்

பெண் : ஆஆ ஹா ஆஆஆ

ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஹா ஹா

ஹா

பெண் : கைரேகை

போலத்தான் காதல்

என்றும் அழியாதே

அன்பே நம் நெஞ்சில்

ஆண் : கண் இமை

போலத்தான் காதல்

என்றும் விலகாதே

அன்பே நம் கண்ணில்

பெண் : மெழுகாகவே

நெஞ்சம் நெஞ்சம்

ஆண் : மெதுவாகவே

உருகும் கொஞ்சம்

ஆண் & பெண் : சில

சொல்லாத சோகங்கள்

சுகமாகும் இதமாகும்

Song information

Singers: Madhushree and Haricharan

Music by: X. Paulraj

Release information: From Ninaithathu Yaaro (2014) · Lyricist: Lyricist Not Known

Explore this song