Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Panchu Arunachalam Female Part ……………….. Male : ………………. Female : ……………….. Female Part Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Pannodu arugil vanthaen Naan kannodu uravukondaen Female Part Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Pannodu arugil vanthaen Naan kannodu uravukondaen Male Part Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Male Part Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Female Part Thirupaarkadalil Pon medaiyittu Naan kaaththiruppaen unakkaaga Thirupaarkadalil Pon medaiyittu Naan kaaththiruppaen unakkaaga Female Part Ini thaniyillai pagal iravumillai Naam vaazhnthiruppom inithaaga Male Part Iru pon malaril Ondru en malaraam Thaen kolla vanthaen manam pola Iru pon malaril Ondru en malaraam Thaen kolla vanthaen manam pola Male Part En manathinilae un ninaivugalae Athai alli vanthaen unakkaga Male Part Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Male Part Vizhi orangalil sila nerangalil Varum paavangalum kaviyaagum Female : Antha kavithaigalil Ulla porularinthu Adhai suvaippathuthaan kalaiyaagum Male Part Antha kalaigalilum Pala pudhumai undu Ahdai pazhaguvathae perinbam Female : Inba vaasalilae oru kaval illai Ini kaalam ellaam un sontham Female Part Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Male : Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Female Part Aa….aa…..aa……aa…..aa….. Male : Oo….oo…o…..oo…………. Female : Aa….aa…..aa……aa…..aa….. Male : Oo….oo…o…..oo………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : ................................. ஆண் : ............................ பெண் : ............................... பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்..... பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்..... ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் பெண் : திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக பெண் : இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக ஆண் : இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல ஆண் : என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்...... ஆண் : விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும் பெண் : அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும் ஆண் : அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு அதைப் பழகுவதே பேரின்பம் பெண் : இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்.... பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் ஆண் : பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.... ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ....... பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ.... ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ.......
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Pookkari (1973) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Pookkari
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Panchu Arunachalam