Roman script

Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Panchu Arunachalam

Female Part

………………..

Male : ……………….

Female : ………………..

Female Part

Kadhalin pon veedhiyil

Kadhalan pan paadinaan

Pannodu arugil vanthaen

Naan kannodu uravukondaen

Female Part

Kadhalin pon veedhiyil

Kadhalan pan paadinaan

Pannodu arugil vanthaen

Naan kannodu uravukondaen

Male Part

Kadhalin pon veedhiyil

Naanoru pan paadinaen

Kadhalin pon veedhiyil

Naanoru pan paadinaen

Pannodu oruththi vanthaal

En kannodu oruththi vanthaal

Male Part

Kadhalin pon veedhiyil

Naanoru pan paadinaen

Pannodu oruththi vanthaal

En kannodu oruththi vanthaal

Female Part

Thirupaarkadalil

Pon medaiyittu

Naan kaaththiruppaen unakkaaga

Thirupaarkadalil

Pon medaiyittu

Naan kaaththiruppaen unakkaaga

Female Part

Ini thaniyillai pagal iravumillai

Naam vaazhnthiruppom inithaaga

Male Part

Iru pon malaril

Ondru en malaraam

Thaen kolla vanthaen manam pola

Iru pon malaril

Ondru en malaraam

Thaen kolla vanthaen manam pola

Male Part

En manathinilae un ninaivugalae

Athai alli vanthaen unakkaga

Male Part

Kadhalin pon veedhiyil

Naanoru pan paadinaen

Male Part

Vizhi orangalil sila nerangalil

Varum paavangalum kaviyaagum

Female : Antha kavithaigalil

Ulla porularinthu

Adhai suvaippathuthaan kalaiyaagum

Male Part

Antha kalaigalilum

Pala pudhumai undu

Ahdai pazhaguvathae perinbam

Female : Inba vaasalilae oru kaval illai

Ini kaalam ellaam un sontham

Female Part

Kadhalin pon veedhiyil

Kadhalan pan paadinaan

Male : Pannodu oruththi vanthaal

En kannodu oruththi vanthaal

Female Part

Aa….aa…..aa……aa…..aa…..

Male : Oo….oo…o…..oo………….

Female : Aa….aa…..aa……aa…..aa…..

Male : Oo….oo…o…..oo………….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : .................................

ஆண் : ............................

பெண் : ...............................

பெண் : காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

பண்ணோடு அருகில் வந்தேன் நான்

கண்ணோடு உறவுகொண்டேன்.....

பெண் : காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

பண்ணோடு அருகில் வந்தேன் நான்

கண்ணோடு உறவுகொண்டேன்.....

ஆண் : காதலின் பொன் வீதியில்

நானொரு பண் பாடினேன்

காதலின் பொன் வீதியில்

நானொரு பண் பாடினேன்

பண்ணோடு ஒருத்தி வந்தாள்

என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

ஆண் : காதலின் பொன் வீதியில்

நானொரு பண் பாடினேன்

பண்ணோடு ஒருத்தி வந்தாள்

என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

பெண் : திருப்பாற்கடலில்

பொன் மேடையிட்டு

நான் காத்திருப்பேன் உனக்காக

திருப்பாற்கடலில்

பொன் மேடையிட்டு

நான் காத்திருப்பேன் உனக்காக

பெண் : இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை

நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

ஆண் : இரு பொன் மலரில்

ஒன்று என் மலராம்

தேன் கொள்ள வந்தேன் மனம் போல

இரு பொன் மலரில்

ஒன்று என் மலராம்

தேன் கொள்ள வந்தேன் மனம் போல

ஆண் : என் மனதினிலே உன் நினைவுகளே

அதை அள்ளி வந்தேன் உனக்காக

ஆண் : காதலின் பொன் வீதியில்

நானொரு பண் பாடினேன்......

ஆண் : விழி ஓரங்களில் சில நேரங்களில்

வரும் பாவங்களும் கவியாகும்

பெண் : அந்தக் கவிதைகளில்

உள்ள பொருளறிந்து

அதை சுவைப்பதுதான் கலையாகும்

ஆண் : அந்தக் கலைகளிலும்

பல புதுமை உண்டு

அதைப் பழகுவதே பேரின்பம்

பெண் : இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை

இனி காலம் எல்லாம் உன் சொந்தம்....

பெண் : காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

ஆண் : பண்ணோடு ஒருத்தி வந்தாள்

என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ....

ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ.......

பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ.....ஆ....

ஆண் : ஓ.....ஓ......ஓ......ஓஒ.......

Song information

Singers: T. M. Soundararajan and S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Pookkari (1973) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan

Explore this song