Roman script

Singers : Unnikrishnan and Kavita Krishnamurthy

Music by : A. R. Rahman

Male Part

Kaadhali nee

Enna seidhaaiyoo

En kangalil

Pugundhu kondaayoo

En kannodu ullae sendru

Nenjellaam alli kondu

Jeevanukkul paai virithu

Palli kondaayoo

Female Part

Kaadhala nee

Enna seidhaaiyoo

Kangalil pugundhu kondaayoo

En kannodu ullae sendru

Nenjellaam alli kondu

Paavaikkul paai virithu

Palli kondaayoo

Male Part

Aaaa…..aaa….aaa…..

Mannukkul ullathellaam

Kandu sella koodavillai

Pennukkul ullathenna

Thedal innum theeravillai

Female Part

Manmadhan uruvathai

Yaarum paarkavillai

Manjathil muzhu inbam

Manitha jaadhi kaanavillai

Male Part

Pala kodi makkal vandhu

Parugithaan pona pinnum

Maarungkaadhal amudhangal

Theervadhum illai

Female Part

Kaadhala

Enna seidhaaiyoo

Kangalil pugundhu kondaayoo

En kannodu ullae sendru

Nenjellaam alli kondu

Paavaikkul paai virithu

Palli kondaayoo

Female Part

Ooo…ooo….oooo

Ullathin jannal indru

Oosaiyodu theranthathenna

Sorgam ennum raajiyathin

Oram mattum therinthathenna

Male Part

Thalli nindra malli mottu

Milli meter malardhadhenna

Alli odi naan edukka

Atharkku mun kuvidhadhenna

Female Part

Pennurimai pesum penmai

Peri puzhalaai pesum penmai

Kanmoodi oomai pola

Saaivadhum enna

Male Part

Kaadhali nee

Enna seidhaaiyoo

En kangalil

Pugundhu kondaayoo

En kannodu ullae sendru

Nenjellaam alli kondu

Jeevanukkul paai virithu

Palli kondaayoo

Female Part

Kaadhala

Enna seidhaaiyoo

Kangalil pugundhu kondaayoo

En kannodu ullae sendru

Nenjellaam alli kondu

Paavaikkul paai virithu

Palli kondaayoo

தமிழ்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்

கவிதா கிருஷ்ணமூர்த்தி

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

ஆண் : காதலி நீ என்ன

செய்தாயோ

என் கண்களில் புகுந்து

கொண்டாயோ

என் கண்ணோடு உள்ளே சென்று

நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

ஜீவனுக்குள் பாய் விரித்து

பள்ளி கொண்டாயோ

பெண் : காதலா நீ என்ன

செய்தாயோ

கண்களில் புகுந்து

கொண்டாயோ

என் கண்ணோடு உள்ளே சென்று

நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

பாவைக்குள் பாய் விரித்து

பள்ளி கொண்டாயோ

ஆண் : ஆஅ ...ஆஅ....ஆஅ...

மண்ணுக்குள் உள்ளதெல்லாம்

கண்டு செல்லக் கூடவில்லை

பெண்ணுக்குள் உள்ளதென்ன

தேடல் இன்னும் தீரவில்லை

பெண் : மன்மதன் உருவத்தை

யாரும் பார்க்கவில்லை

மஞ்சத்தில் முழு இன்பம்

மனித ஜாதி காணவில்லை

ஆண் : பலகோடி மக்கள் வந்து

பருகித்தான் போன பின்னும்

மாறுங் காதல் அமுதங்கள்

தீர்வதும் இல்லை

பெண் : காதலா என்ன செய்தாயோ

கண்களில் புகுந்து கொண்டாயோ

என் கண்ணோடு உள்ளே சென்று

நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

பாவைக்குள் பாய் விரித்து

பள்ளி கொண்டாயோ

பெண் : ஓ ஓ ஓ

உள்ளத்தின் ஜன்னல் இன்று

ஓசையோடு திறந்ததென்ன

சொர்கம் என்னும் ராஜ்ஜியத்தின்

ஓரம் மட்டும் தெரிந்ததென்ன

ஆண் : தள்ளி நின்ற மல்லி மொட்டு

மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன

அள்ளி ஓடி நான் எடுக்க

அதற்க்கு முன்னே குவிந்ததென்ன

பெண் : பெண்ணுரிமை பேசும் பெண்மை

பெரிபுழலாய் பேசும் பெண்மை

கண்மூடி ஊமை போல

சாய்வதும் என்ன...

ஆண் : காதலி நீ என்ன

செய்தாயோ

என் கண்களில் புகுந்து

கொண்டாயோ

என் கண்ணோடு உள்ளே சென்று

நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

ஜீவனுக்குள் பாய் விரித்து

பள்ளி கொண்டாயோ

பெண் : காதலா என்ன செய்தாயோ

கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று

நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு

பாவைக்குள் பாய் விரித்து

பள்ளி கொண்டாயோ...

Song information

Singers: Unnikrishnan and Kavita Krishnamurthy

Music by: A. R. Rahman

Release information: From Rangeela (1995) · Lyricist: Vairamuthu

Explore this song