Roman script

Singers : Prasanna and Saindhavi

Music by : Srikanth Deva

Male Part

Kaadhal vanthum sollaamal

Nenjukullae yengum ennai kollaadhae

Sollaamal sellaadhae

Female Part

Kaadhal vanthum sollaamal

Nenjukullae yengum ennai kollvaayo

Un kaadhal solvaayo

Male Part

Idhayathilae oru vali imaigalilae pala thuli

Nee sendral kuda kaadhal sugamaagum

Female Part

Nee pirinthaal uzhagam urugum mezhukagum

Male Part

Vaarthai ondrilae vaazhkai thanthidu

Boomi panthayae oru sollil suthidu

Female Part

Vithiyin kaigaloo vaanam pondrathu

Puriyum munnamae manam sambal aaguthu

Female Part

Nenaivu edari mannil vizhugiradhae

Nizhalil karainthu athu sagaatha

Kaadhal kathari ingu azhugiradhae

Irandu kannum athil karugaatha

Male Part

Yenthaan kaadhal valarthen

Adhai yeno ennul puthaithen

Sudar illaatha theeyil erigindren

Sudam kanneeril kaditham varaigindren

Male Part

Pennae un paathaiyil nagarum maram aaguven

Ohoo iravai thindru vaazhnthaai neeyadi

Oh oo idhayam kondu ponaal ennadi

Female Part

Kaadhal vanthum sollaamal

Nenjukullae yengum ennai kollvaayo

Un kaadhal solvaayo

Male Part

Kaadhal vanthum sollaamal

Nenjukullae yengum ennai kollaadhae

Sollaamal sellaadhae

Male Part

Oh kaadhal vanthum sollaamal

Nenjukullae yengum ennai kollvaayo

Un kaadhal solvaayo

Male Part

Idhayathilae oru vali imaigalilae pala thuli

Nee sendral kuda kaadhal sugamaagum

Male Part

Nee pirinthaal uzhagam urugum mezhukagum

Male Part

Vaarthai ondrilae vaazhkai thanthidu

Boomi panthayae oru sollil suthidu

Female Part

Vithiyin kaigalo vaanam pondrathu

Puriyum munnamae manam sambal aaguthu

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகர் : பிரசன்னா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்லாதே

சொல்லாமல் செல்லாதே

பெண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு

வலி இமைகளிலே பலதுளி

நீ சென்றால்கூட காதல்

சுகமாகும்

பெண் : நீ பிரிந்தால்

உலகம் உருகும்

மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே

வாழ்க்கை தந்திடு பூமிப்

பந்தயே ஒரு சொல்லில்

சுத்திடு

பெண் : விதியின் கைகளோ

வானம் போன்றது புரியும்

முன்னமே மனம் சாம்பலாகுது

பெண் : நினைவு இடறி

மண்ணில் விழுகிறதே

நிழலில் கரைந்து அது

சாகாதா காதல் கதறி

இங்கு அழுகிறதே இரண்டு

கண்ணும் அதில் கருகாதா

ஆண் : ஏன்தான் காதல்

வளர்த்தேன் அதை ஏனோ

என்னுள் புதைத்தேன்

சுடரில்லாத தீயில்

எரிகின்றேன் சுடும்

கண்ணீரில் கடிதம்

வரைகின்றேன்

ஆண் : பெண்ணே உன்

பாதையில் நகரும்

மரமாகுவேன் ஓஹோ

இரவை தின்று வாழ்ந்தாய்

நீயடி ஓ ஓ இதயம் கொண்டு

போனால் என்னடி

பெண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்லாதே

சொல்லாமல் செல்லாதே

ஆண் : ஓ காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு

வலி இமைகளிலே பலதுளி

நீ சென்றால்கூட காதல்

சுகமாகும்

ஆண் : நீ பிரிந்தால்

உலகம் உருகும்

மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே

வாழ்க்கை தந்திடு பூமிப்

பந்தயே ஒரு சொல்லில்

சுத்திடு

பெண் : விதியின் கைகளோ

வானம் போன்றது புரியும்

முன்னமே மனம் சாம்பலாகுது

Song information

Singers: Prasanna and Saindhavi

Music by: Srikanth Deva

Release information: From Saravana (2006)

Explore this song