Roman script
Singers : Pradeep Kumar and Saindhavi Prakash Music Director : Ranjin Raj Lyricist : Kabilan Female Part Kadavul thantha kavithai Pola unai naan parkiren… Ethurkum mele enna vendum Enai naan ketkkiren…. Female Part Iru vizhiyil idhayam toonga Dhinasariyum kanavai vaanga Ini ivalin irandam vaanamum Nee allavaa… Male Part Pesum mazhaiyee hooo Nenaya varavaa… Poovin idhalaalae Punaya varavaaa… Saalai nizhalpole Alaindhu vidavaa… Maalai nilavoodu Tholaindhu vidavaa… Male Part Un kangalum en padhamum Payanum theeradha Thodarum kathai aagum…. Female Part Un seendalum en theendalum Mounam kolladha kadalin alaiyaagum Male Part Neerodu pogum megam Yaarodu pesi pogum ariyaadhu andha aagayam Male Part Naan padum aariraaro Nee indruveru yaaro En jeevan unnal vazhaatho…. Female Part Enakke enakkee… Ithu pothum pothume.. Male Part Un nenjamum en thanjamum Oru naalum piriyaadha uyirin isai aagum Female Part Verodu neerai pola Ondrodu ondraai sera Vithaiyaaga unnil tholainthene Female Part Eerindhu madham thaane Thaaiyodu yaadhum aanen Adhan pinnae naane neeyaanen Male Part Enakke enakkee… Ithu pothum pothume.. Female Part Kadavul thantha kavithai Pola unai naan parkiren… Male : Ethurkum mele enna vendum Enai naan ketkkiren…. Female Part Iru vizhiyil idhayam toonga Dhinasariyum kanavai vaanga Ini ivalin irandam vaanamum Nee allavaa… Male Part Pesum mazhaiyee hooo Nenaya varavaa… Poovin idhalaalae Punaya varavaaa… Saalai nizhalpole Alaindhu vidavaa… Maalai nilavoodu Tholaindhu vidavaa…
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : கடவுள் தந்த கவிதைப் போல உனை நான் பார்க்கிறேன் இதற்கும் மேலே என்ன வேண்டும் எனை நான் கேட்கிறேன் பெண் : இரு விழியில் இதயம் தூங்க தினசரியும் கனவை வாங்க இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா ஆண் : பேசும் மழையே ஓஓஒ நனைய வரவா பூவின் இதழாலே புனைய வரவா..ஆஆ... சாலை நிழல் போலே அலைந்துவிடவா மாலை நிலவோடு தொலைந்து விடவா ஆண் : உன் கண்களும் என் பாதமும் பயணம் தீராத தொடரும் கதை ஆகும்.... பெண் : உன் சீண்டலும் என் தீண்டலும் மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும் ஆண் : நீரோடு போகும் மேகம் யாரோடு பேசி போகும் அறியாது அந்த ஆகாயம் ஆண் : நான் பாடும் ஆரிராரோ நீயின்றி வேறு யாரோ என் ஜீவன் உன்னால் வாழாதோ.... பெண் : எனக்கே எனக்கே.... இது போதும் போதுமே ஆண் : உன் நெஞ்சமும் என் தஞ்சமும் ஒரு நாளும் பிரியாத உயிரின் இசை ஆகும் பெண் : வேரோடு நீரைப் போல ஒன்றோடு ஒன்றாய் சேர விதையாக உன்னில் தொலைந்தேனே பெண் : ஈரைந்து மாதம் தானே தாயோடு யாதும் ஆனேன் அதன் பின்னே நானே நீயானேன் ஆண் : எனக்கே எனக்கே....அது போதும் போதுமே பெண் : கடவுள் தந்த கவிதைப் போல உனை நான் பார்க்கிறேன் ஆண் : இதற்கும் மேலே என்ன வேண்டும் எனை நான் கேட்கிறேன் பெண் : இரு விழியில் இதயம் தூங்க தினசரியும் கனவை வாங்க இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா ஆண் : பேசும் மழையே ஓஓஒ நனைய வரவா பூவின் இதழாலே புனைய வரவா..ஆஆ... சாலை நிழல் போலே அலைந்துவிடவா மாலை நிலவோடு தொலைந்து விடவா
Song information
Singers: Pradeep Kumar and Saindhavi Prakash
Release information: From Yugi (2023) · Singer: Pradeep Kumar and Saindhavi Prakash · Lyricist: Kabilan · Music: Ranjin Raj
Explore this song
- Singer: Pradeep Kumar and Saindhavi Prakash
- Film / album: Yugi