Roman script

Singers : Pradeep Kumar and Saindhavi Prakash

Music Director : Ranjin Raj

Lyricist : Kabilan

Female Part

Kadavul thantha kavithai

Pola unai naan parkiren…

Ethurkum mele enna vendum

Enai naan ketkkiren….

Female Part

Iru vizhiyil idhayam toonga

Dhinasariyum kanavai vaanga

Ini ivalin irandam vaanamum

Nee allavaa…

Male Part

Pesum mazhaiyee hooo

Nenaya varavaa…

Poovin idhalaalae

Punaya varavaaa…

Saalai nizhalpole

Alaindhu vidavaa…

Maalai nilavoodu

Tholaindhu vidavaa…

Male Part

Un kangalum en padhamum

Payanum theeradha

Thodarum kathai aagum….

Female Part

Un seendalum en theendalum

Mounam kolladha kadalin alaiyaagum

Male Part

Neerodu pogum megam

Yaarodu pesi pogum ariyaadhu andha aagayam

Male Part

Naan padum aariraaro

Nee indruveru yaaro

En jeevan unnal vazhaatho….

Female Part

Enakke enakkee…

Ithu pothum pothume..

Male Part

Un nenjamum en thanjamum

Oru naalum piriyaadha uyirin isai aagum

Female Part

Verodu neerai pola

Ondrodu ondraai sera

Vithaiyaaga unnil tholainthene

Female Part

Eerindhu madham thaane

Thaaiyodu yaadhum aanen

Adhan pinnae naane neeyaanen

Male Part

Enakke enakkee…

Ithu pothum pothume..

Female Part

Kadavul thantha kavithai

Pola unai naan parkiren…

Male : Ethurkum mele enna vendum

Enai naan ketkkiren….

Female Part

Iru vizhiyil idhayam toonga

Dhinasariyum kanavai vaanga

Ini ivalin irandam vaanamum

Nee allavaa…

Male Part

Pesum mazhaiyee hooo

Nenaya varavaa…

Poovin idhalaalae

Punaya varavaaa…

Saalai nizhalpole

Alaindhu vidavaa…

Maalai nilavoodu

Tholaindhu vidavaa…

தமிழ்

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சைந்தவி பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

பெண் : கடவுள் தந்த கவிதைப் போல

உனை நான் பார்க்கிறேன்

இதற்கும் மேலே என்ன வேண்டும்

எனை நான் கேட்கிறேன்

பெண் : இரு விழியில் இதயம் தூங்க

தினசரியும் கனவை வாங்க

இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் : பேசும் மழையே ஓஓஒ

நனைய வரவா

பூவின் இதழாலே

புனைய வரவா..ஆஆ...

சாலை நிழல் போலே

அலைந்துவிடவா

மாலை நிலவோடு

தொலைந்து விடவா

ஆண் : உன் கண்களும் என் பாதமும் பயணம்

தீராத தொடரும் கதை ஆகும்....

பெண் : உன் சீண்டலும் என் தீண்டலும்

மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும்

ஆண் : நீரோடு போகும் மேகம்

யாரோடு பேசி போகும் அறியாது அந்த ஆகாயம்

ஆண் : நான் பாடும் ஆரிராரோ

நீயின்றி வேறு யாரோ

என் ஜீவன் உன்னால் வாழாதோ....

பெண் : எனக்கே எனக்கே....

இது போதும் போதுமே

ஆண் : உன் நெஞ்சமும் என் தஞ்சமும்

ஒரு நாளும் பிரியாத உயிரின் இசை ஆகும்

பெண் : வேரோடு நீரைப் போல

ஒன்றோடு ஒன்றாய் சேர

விதையாக உன்னில் தொலைந்தேனே

பெண் : ஈரைந்து மாதம் தானே தாயோடு யாதும் ஆனேன்

அதன் பின்னே நானே நீயானேன்

ஆண் : எனக்கே எனக்கே....அது போதும் போதுமே

பெண் : கடவுள் தந்த கவிதைப் போல

உனை நான் பார்க்கிறேன்

ஆண் : இதற்கும் மேலே என்ன வேண்டும்

எனை நான் கேட்கிறேன்

பெண் : இரு விழியில் இதயம் தூங்க

தினசரியும் கனவை வாங்க

இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் : பேசும் மழையே ஓஓஒ

நனைய வரவா

பூவின் இதழாலே

புனைய வரவா..ஆஆ...

சாலை நிழல் போலே

அலைந்துவிடவா

மாலை நிலவோடு

தொலைந்து விடவா

Song information

Singers: Pradeep Kumar and Saindhavi Prakash

Release information: From Yugi (2023) · Singer: Pradeep Kumar and Saindhavi Prakash · Lyricist: Kabilan · Music: Ranjin Raj

Explore this song