Roman script

Kadan Vaangi Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

Chorus

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

Male Part

Hoo o o o

Haa…aa..aa….

Kannakolum thavaruda

Kathirikolum thappuda

Munnae pinnae yosikkaamae

Kadan vaangi roppada

Chorus

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

Male Part

Hoo o o o

Haa…aa..aa….

Kudiyirukkum veettai kaatti

Sondhamendru solladaa

Adhai adagu vaithu manaivi peril

Veettai katti kolladaa

Chorus

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

Male Part

Hoo o o o

Haa…aa..aa….

Aaru nooru vatti adhigam

Aanaalum anjaadhuda

Adhukkum minji ponaa

IP ezhuthu rendu irukkuda

Chorus

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

Male Part

Hoo o o o

Haa…aa..aa….

Kadan vanga theriyadhavan

Meedhiyum solvaanada

Kaiyil kidaicha varaiyil vaangi

Paiyil pottu selladaa

Chorus

Kadan vaangi kalyaana

Saadham sapidada manidha

Kadantha gyaani pon mozhi pol

Nadanthidadaa manidha…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ...

குழு : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ...

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஹா ஆஅ ஆஅ

கன்னக்கோலும் தவறுடா

கத்திரிக்கோலும் தப்புடா

முன்னே பின்னே யோசிக்காமே

கடனை வாங்கி ரொப்புடா...

குழு : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ...

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஹா ஆஅ ஆஅ

குடியிருக்கும் வீட்டைக் காட்டி

சொந்தமென்று சொல்லடா

அதை அடகு வைத்து மனைவி பேரில்

வீட்டைக் கட்டிக் கொள்ளடா...

குழு : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ...

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஹா ஆஅ ஆஅ

ஆறு நூறா வட்டி அதிகம்

ஆனாலும் அஞ்சாதேடா

அதுக்கும் மிஞ்சிப் போனா

ஐ பி எழுத்து ரெண்டு இருக்குடா.....

குழு : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ...

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஹா ஆஅ ஆஅ

கடன் வாங்கத் தெரியாதவன்

மீதியும் சொல்வானடா

கையில் கிடைச்ச வரையில் வாங்கி

பையில் போட்டு செல்லடா........

குழு : கடன் வாங்கி கல்யாண

சாதம் சாப்பிடடா மனிதா

கடந்த ஞானி பொன் மொழி போல்

நடந்திடடா மனிதா ..

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Kadan Vangi Kalyanam (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao

Explore this song