Roman script

Kaayame Idhu Meiyadaa Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan and Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.

Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukkottai Kalyanasundaram

Both : Kaayameyithu meiyyadaa

Idhil kannum karuththaiyum vaiyadaa

Kaayameyithu meiyyadaa

Idhil kannum karuththaiyum vaiyadaa

Male Part

Noyum nodiyum varaamal kaaththu

Nutpamaaga uyyadaa

Noyum nodiyum varaamal kaaththu

Nutpamaaga uyyadaa

Both : Kaayameyithu meiyyadaa

Idhil kannum karuththaiyum vaiyadaa

Male Part

Aayul kaalam manitharkalukku

Amaippilaeyoru nooradaa

Aayul kaalam manitharkalukku

Amaippilaeyoru nooradaa

Araiyum kuraiyaai povathavanavan

Arivum seyalum aamadaa

Male Part

Maayamenum kuyavan seitha

Mannu paandamthaanadaa

Maayamenum kuyavan seitha

Mannu paandamthaanadaa

Idhu maththiyil udaiyaathapadi nee

Marunthu maayam thinnadaa

Idhu maththiyil udaiyaathapadi nee

Marunthu maayam thinnadaa

Both : Kaayameyithu meiyyadaa

Idhil kannum karuththaiyum vaiyadaa

Male Part

Vaaya keduththathu pasiyadaa

Male : Antha pasiyai koduththathu kudaladaa

Male : Vaaya keduththathu pasiyadaa

Male : Antha pasiyai koduththathu kudaladaa

Male Part

Intha kudalai suththam seithidaavidil

Udalukkae sugam yaedhadaa

Kudalai suththam seithidaavidil

Udalukkae sugam yaedhadaa

Male Part

Saayam maari raththam veluththaal

Sakthi kettu pomadaa

Saayam maari raththam veluththaal

Sakthi kettu pomadaa

Male Part

Sakthi ketta makkalukku

Tharani vaazhvum yaedhadaa

Sakthi ketta makkalukku

Tharani vaazhvum yaedhadaa

Both : Kaayameyithu meiyyadaa

Idhil kannum karuththaiyum vaiyadaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இருவர் : காயமேயிது மெய்யடா

இதில் கண்ணும் கருத்தையும் வையடா

காயமேயிது மெய்யடா

இதில் கண்ணும் கருத்தையும் வையடா

ஆண் : நோயும் நொடியும் வராமல் காத்து

நுட்பமாக உய்யடா............

நோயும் நொடியும் வராமல் காத்து

நுட்பமாக உய்யடா............

இருவர் : காயமேயிது மெய்யடா

இதில் கண்ணும் கருத்தையும் வையடா

ஆண் : ஆயுள் காலம் மனிதர்களுக்கு

அமைப்பிலேயொரு நூறடா

ஆயுள் காலம் மனிதர்களுக்கு

அமைப்பிலேயொரு நூறடா

அரையும் குறையாய்ப் போவதவனவன்

அறிவும் செயலும் ஆமடா

ஆண் : மாயமெனும் குயவன் செய்த

மண்ணு பாண்டம் தானடா

மாயமெனும் குயவன் செய்த

மண்ணு பாண்டம் தானடா

இது மத்தியில் உடையாதபடி நீ

மருந்து மாயம் தின்னடா........

இது மத்தியில் உடையாதபடி நீ

மருந்து மாயம் தின்னடா

இருவர் : காயமேயிது மெய்யடா

இதில் கண்ணும் கருத்தையும் வையடா

ஆண் : வாயக் கெடுத்தது பசியடா

ஆண் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா

ஆண் : வாயக் கெடுத்தது பசியடா

ஆண் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா

ஆண் : இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்

உடலுக்கே சுகம் ஏதடா

குடலைச் சுத்தம் செய்திடாவிடில்

உடலுக்கே சுகம் ஏதடா

ஆண் : சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்

சக்தி கெட்டுப் போமடா

சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்

சக்தி கெட்டுப் போமடா

ஆண் : சக்தி கெட்ட மக்களுக்கு

தரணி வாழ்வும் ஏதடா..........

சக்தி கெட்ட மக்களுக்கு

தரணி வாழ்வும் ஏதடா..........

இருவர் : காயமேயிது மெய்யடா

இதில் கண்ணும் கருத்தையும் வையடா

Song information

Singers: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Release information: From Karpukkarasi (1957) · Singer: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan

Explore this song