Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Avar pooviri manjaththil porunthiya pinnae Kannagi vaazhavanthaal adhaiyum Madhavi kaana vanthaal Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Female Part Thiruvum manamum saernthathuthaanae Thirumanam endruraippaar Angu thiru veraagavum manam veraagavum Iruvarum thanithirunthaar Female Part Maalai aninthavar sooriyan polae Kaaigindra gunamum ndu Aanaal mayakkaththil vanthaval venmathi polae Manathinil kulirvathundu Manathinil kulirvathundu Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Female Part Naadakaththil varum manamakkal ellaam Nallisai payilvathundu Antha naadagam mudinthu thiraiyum vizhunthaal Iruvarum pirivathundu Female Part Aayirangkaalaththu thendralai polae Vaazhiya kulamagalae unnai Aruginil irunthu paarththu kondriruppaal Azhagiya kalaimagalae…..azhagiya kalaimagalae Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Avar pooviri manjaththil porunthiya pinnae Kannagi vaazhavanthaal adhaiyum Madhavi kaana vanthaal Madhavi kaana vanthaal
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள் அதையும் மாதவி காண வந்தாள்....... பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் பெண் : திருவும் மணமும் சேர்ந்ததுதானே திருமணம் என்றுரைப்பார் அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும் இருவரும் தனித்திருந்தார் பெண் : மாலை அணிந்தவர் சூரியன் போலே காய்கின்ற குணமும் உண்டு ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே மனதினில் குளிர்வதுண்டு மனதினில் குளிர்வதுண்டு..... பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் பெண் : நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம் நல்லிசை பயில்வதுண்டு அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால் இருவரும் பிரிவதுண்டு பெண் : ஆயிரங்காலத்து தென்றலை போலே வாழிய குலமகளே உன்னை அருகினில் இருந்து பார்த்துக் கொன்றிருப்பாள் அழகிய கலைமகளே......அழகிய கலைமகளே...... பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள் அதையும் மாதவி காண வந்தாள்....... மாதவி காண வந்தாள்.......
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vaazhnthu Kattukiren (1975) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Vaazhnthu Kattukiren
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan