Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Kannadasan

Male Part

Kaavalukku velundu

Aadalukku mayilundu

Kovilukku porulennadaa

Kumaraa neeyirukkum idamthaanadaa

Male Part

Kaavalukku velundu

Aadalukku mayilundu

Kovilukku porulennadaa

Kumaraa neeyirukkum idamthaanadaa

Male Part

Nathigalilum malargalilum

Nadanthu varum thendralilum

Un mugam kandaenadaa

Un mugam kandaenadaa

Engum shanmugam nindraanadaa

Male Part

Om muruga endravudan

Uruguthadaa ullamellaam

Oru ganam sonnaenadaa

Angae saravanan vanthaanadaa

Male Part

Kaavalukku velundu

Aadalukku mayilundu

Kovilukku porulennadaa

Kumaraa neeyirukkum idamthaanadaa

Male Part

Deivayaanai thedi vanthaalae

Vizhi vandodu

Kanthanunnai kaana vanthaalo

Deivayaanai thedi vanthaalae

Vizhi vandodu

Kanthanunnai kaana vanthaalo

Arul kannodu

Bakthanennai paarkka vanthaalo

Male Part

Oru magal azhagiya thirumagal

Valli vanthaalo

Kuramagal varuvathil mudhalmagal

Kobam kondaalae

Male Part

Oru magal azhagiya thirumagal

Valli vanthaalo

Kuramagal varuvathil mudhalmagal

Kobam kondaalae

Male Part

: Irandukkum idaiyilae mirandathu yaenadaa

Sodhanai enakku Vaiththaayae

Iru pennaalae vedhanai unakku vaiththaayae

En munnalae naadagam nadakka vaiththaayae

Male Part

Aaru karthigai pengalidam

Valarththaai muruga thaalaelo

Aaru karthigai pengalidam

Valarththaai muruga thaalaelo

Azhagiya thamarai malargalilae

Thavazhnthaai kumara thaalaelo

Thaalaelo nee thaalaelo

Thaalaelo nee thaalaelo

Male Part

Aaduvathum thottiladaa

Anbu magan kattiladaa

Aaduvathum thottiladaa

Anbu magan kattiladaa

Paaduvathu valli alladaa

En kanthaiyaa yaezhaiyudan palli kolladaa

Male Part

: Thirupaatham naan thaanga thaalaelo

Intha puviyaavum nee thaanga thaalaelo

Kanthaiyyaa velaiyaa thaalaelo

En thangaiyaa murugaiyaa thaalaelo

Nee thaalaelo….nee thaalaelo…..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காவலுக்கு வேலுண்டு

ஆடலுக்கு மயிலுண்டு

கோவிலுக்கு பொருளென்னடா

குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : காவலுக்கு வேலுண்டு

ஆடலுக்கு மயிலுண்டு

கோவிலுக்கு பொருளென்னடா

குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : நதிகளிலும் மலர்களிலும்

நடந்துவரும் தென்றலிலும்

உன் முகம் கண்டேனடா

உன் முகம் கண்டேனடா

எங்கும் சண்முகம் நின்றானடா

ஆண் : ஓம் முருகா என்றவுடன்

உருகுதடா உள்ளமெல்லாம்

ஒரு கணம் சொன்னேனடா

அங்கே சரவணன் வந்தானடா

ஆண் : காவலுக்கு வேலுண்டு

ஆடலுக்கு மயிலுண்டு

கோவிலுக்கு பொருளென்னடா

குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : தெய்வயானை தேடி வந்தாளே

விழி வண்டோடு

கந்தனுன்னைக் காண வந்தாளோ

தெய்வயானை தேடி வந்தாளே

விழி வண்டோடு

கந்தனுன்னைக் காண வந்தாளோ

அருள் கண்ணோடு

பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்

வள்ளி வந்தாளே

குறமகள் வருவதில் முதல்மகள்

கோபம் கொண்டாளே

ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்

வள்ளி வந்தாளே

குறமகள் வருவதில் முதல்மகள்

கோபம் கொண்டாளே

ஆண் : இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா

சோதனை எனக்கு வைத்தாயே

இரு பெண்ணாலே வேதனை உனக்கு வைத்தாயே

என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே

ஆண் : ஆறு கார்த்திகைப் பெண்களிடம்

வளர்ந்தாய் முருகா தாலேலோ

ஆறு கார்த்திகைப் பெண்களிடம்

வளர்ந்தாய் முருகா தாலேலோ

அழகிய தாமரை மலர்களிலே

தவழ்ந்தாய் குமரா தாலேலோ

தாலேலோ நீ தாலேலோ

தாலேலோ நீ தாலேலோ

ஆண் : ஆடுவதும் தொட்டிலடா

அன்பு மகன் கட்டிலடா

ஆடுவதும் தொட்டிலடா

அன்பு மகன் கட்டிலடா

பாடுவது வள்ளி அல்லடா

என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா

ஆண் : திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ

இந்தப் புவியாவும் நீ தாங்கத் தாலேலோ

கந்தைய்யா வேலையா தாலேலோ

என் தங்கையா முருகையா தாலேலோ

நீ தாலேலோ......நீ தாலேலோ......

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Kunnakudi Vaidyanathan

Lyrics by: Kannadasan

Release information: From Manidhanum Dheivamagalam (1975) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidyanathan

Explore this song