Roman script
Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Chorus
Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Chorus : Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Haa haa haa haa haa
Chorus : Haa haa haa haa haa
Female Part
Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus
Ahaa…aaa…haaa…
Female Part
Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus
……………………………….
Female : Ahaaa…..ahaaaaa….
Female Part
{Naan vaanilae
Maegamaai paaduven
Paadal ondru
Naan bhoomiyil
Thogaipol aaduven
Aadal ondru} (2)
Female Part
Kandrukkutti thullumbodhu
Kaalil enna kattuppaadu
Kaalam ennai vaazhthumbodhu
Aasaikkenna thattuppaadu
Female Part
Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus
Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
…………………………………..
Female Part
Thaer konduvaa
Thendralae indru naan
Ennai kanden
Seer konduvaa
Sondhamae indru dhaan
Penmai konden
Female Part
Pillai petrum pillai aanen
Pesi pesi killai aanen
Kovil vittu kovil poven
Kutram enna yetru kolven
Female Part
Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus
Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ......................................
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
......................................
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹாSong information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Avargal (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Avargal
- Composer: M. S. Vishwanathan