Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Chorus

Ahaa…aaa…aaa…aaa…

Female : Ahaa…aaa…aaa…aaa…aa…

Chorus : Ahaa…aaa…aaa…aaa…

Female : Ahaa…aaa…aaa…aaa…aa…

Haa haa haa haa haa

Chorus : Haa haa haa haa haa

Female Part

Kaatrukkenna veli

Kadalukkenna moodi

Gangai vellam sangukkullae

Adangi vidaadhu

Mangai nenjam pongumbodhu

Vilangugal yedhu

Chorus

Ahaa…aaa…haaa…

Female Part

Kaatrukkenna veli

Kadalukkenna moodi

Gangai vellam sangukkullae

Adangi vidaadhu

Mangai nenjam pongumbodhu

Vilangugal yedhu

Chorus

……………………………….

Female : Ahaaa…..ahaaaaa….

Female Part

{Naan vaanilae

Maegamaai paaduven

Paadal ondru

Naan bhoomiyil

Thogaipol aaduven

Aadal ondru} (2)

Female Part

Kandrukkutti thullumbodhu

Kaalil enna kattuppaadu

Kaalam ennai vaazhthumbodhu

Aasaikkenna thattuppaadu

Female Part

Kaatrukkenna veli

Kadalukkenna moodi

Gangai vellam sangukkullae

Adangi vidaadhu

Mangai nenjam pongumbodhu

Vilangugal yedhu

Chorus

Ahaa…aaa…haaa…

Ahaa…aaa…haaa…

…………………………………..

Female Part

Thaer konduvaa

Thendralae indru naan

Ennai kanden

Seer konduvaa

Sondhamae indru dhaan

Penmai konden

Female Part

Pillai petrum pillai aanen

Pesi pesi killai aanen

Kovil vittu kovil poven

Kutram enna yetru kolven

Female Part

Kaatrukkenna veli

Kadalukkenna moodi

Gangai vellam sangukkullae

Adangi vidaadhu

Mangai nenjam pongumbodhu

Vilangugal yedhu

Chorus

Ahaa…aaa…haaa…

Ahaa…aaa…haaa…

Ahaa…aaa…haaa…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

குழு : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ

பெண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆ

குழு : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ

பெண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆ ஹா

ஹா ஹா ஹா ஹா

குழு : ஹா ஹா ஹா

ஹா ஹா

பெண் : காற்றுகென்ன

வேலி கடலுக்கென்ன

மூடி கங்கை வெள்ளம்

சங்குக்குள்ளே அடங்கி

விடாது மங்கை நெஞ்சம்

பொங்கும் போது விலங்குகள்

ஏது

குழு : ஆஹா

ஆஆ ஹா

பெண் : காற்றுகென்ன

வேலி கடலுக்கென்ன

மூடி கங்கை வெள்ளம்

சங்குக்குள்ளே அடங்கி

விடாது மங்கை நெஞ்சம்

பொங்கும் போது விலங்குகள்

ஏது

குழு : ......................................

பெண் : ஆஹா ஆஹா

பெண் : { நான் வானிலே

மேகமாய் பாடுவேன்

பாடல் ஒன்று நான்

பூமியில் தோகை போல்

ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)

பெண் : கன்று குட்டி

துள்ளும் போது காலில்

என்ன கட்டு பாடு காலம்

என்னை வாழ்த்தும் போது

ஆசைக்கென்ன தட்டு பாடு

பெண் : காற்றுகென்ன

வேலி கடலுக்கென்ன

மூடி கங்கை வெள்ளம்

சங்குக்குள்ளே அடங்கி

விடாது மங்கை நெஞ்சம்

பொங்கும் போது

விலங்குகள் ஏது

குழு : ஆஹா ஆஆ ஹா

ஆஹா ஆஆ ஹா

......................................

பெண் : தேர் கொண்டு

வா தென்றலே இன்று

நான் என்னை கண்டேன்

சீர் கொண்டு வா சொந்தமே

இன்று தான் பெண்மை

கொண்டேன்

பெண் : பிள்ளை பெற்றும்

பிள்ளை ஆனேன் பேசி

பேசி கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில்

போவேன் குற்றம் என்ன

ஏற்று கொள்வேன்

பெண் : காற்றுகென்ன

வேலி கடலுக்கென்ன

மூடி கங்கை வெள்ளம்

சங்குக்குள்ளே அடங்கி

விடாது மங்கை நெஞ்சம்

பொங்கும் போது

விலங்குகள் ஏது

குழு : ஆஹா ஆஆ ஹா

ஆஹா ஆஆ ஹா

ஆஹா ஆஆ ஹா

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Avargal (1977) · Lyricist: Kannadasan

Explore this song