Roman script
Singers : Bhavatharini, Hariharan, Ilayaraja, Sadhana Sargam and Shreya Ghosal Music by : Ilayaraja Female Part Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa…. Female Part Avan vai kulalil alagagaa…. Aaaa…..aaaa Amutham thathumbum isayagaa Malarnthai nadanthai Alai pol mithanthu Female Part Katril varum geethamae En kannanai arivayaa Female Part Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum Female Part Varunthum uyirkuuuu…uuuu Aaaaa…aaaa… Chorus : Varunthum uyirku oru Marunthagum Isai arunthum mugam malarum Arumbagaum Isayin payanae iraivan thaanae Chorus Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa Female Part Athara sruthi antha Annai endren Male : Athukettra layam enthan Thanthai enben Female Part Suthi layangal thannai sutrum Swarangal ellam Male : Uravaga amaintha nalla Isai kudumbam Chorus Thirantha kathavu endrum Moodathu Ingu sirantha isai virunthu Kuraiyathu Ithu pol illam ethu sollu tholi Male Part Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni Chorus : Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni Male & Female : Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa Ni ni sa ni ni sa Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Tha tha ni ma ma tha ga ga ma tha Sa ni tha ma ga ri Male Part Katril varum geethamae En kannanai arivayaa Chorus : Avan vai kulalil alagagaa Male : Amutham thathumbum isayagaa Chorus : Malarnthai nadanthai Alai pol midhanthu Female Part Katril varum geethamae En kannanai arivayaa….
தமிழ்
பாடகிகள் : பவதாரிணி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல் பாடகர்கள் : ஹரிஹரன், இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா பெண் : அவன் வாய் குழலில் அழகாக .... ஆஆஆ ஆஆஆ அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் பெண் : வருந்தும் உயிர்க்கு ஆஆ ஆஆ ... குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே குழு : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன் ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம் குழு : திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இது போல் இல்லம் எது சொல்லு தோழி ஆண் : ப ம ரி க ரி க ரி க நி த த நி குழு : ப ம ரி க ரி க ரி க நி த த நி ஆண் & பெண் : நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச நி நி ச நி நி ச சா சா நி நி சா நி தா நி நி நி தா ச நி தா ம தா தா தா நி ம மா தா க க ம தா சா நி தா ம க ரி ஆண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா குழு : அவன் வாய் குழலில் அழகாக .... ஆண் : அமுதம் ததும்பும் இசையாக குழு : மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
Song information
Singers: Bhavatharini, Hariharan, Ilayaraja,
Music by: Ilayaraja
Release information: From Oru Naal Oru Kanavu (2005) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Bhavatharini
- Singer: Hariharan
- Singer: Ilayaraja
- Film / album: Oru Naal Oru Kanavu
- Composer: Ilayaraja