Roman script
Kaatrai Ketten Song Lyrics from Tharunam – 2025 Film, Starring Kishen Das and Smruthi Venkat. This song was sung by Karthik and the music composed by Darbuka Siva. Lyrics works are penned by lyricist Madhan Karky. Singer : Karthik Music Director : Darbuka Siva Lyricist : Madhan Karky Male Part Kaatrai ketten veesu endru sonnaal Vaazhvinai ketten veezhu endraal Theeyinai ketten kaaindhu kolla sonnaal Hey aatrai ketten paaindhu ooda sonnaal Male Part Avalum ivanum ena sonnal enna Indru neeyenna neeyenna solavaayadi Nodiyil nodiyil nee sonnaal enna Hey nee enna sonnaalum seivenae Male Part Mudive illadha oru paadalaa Tharaiye theendaadha oru thoorala Edhu vendum sol Male Part Gnayurai naan ketten Kadhiraale theendu endraal Vennilaavai ketten …..endraal Poovinai naan ketten Niram konde pesu endraal Vandinai anaan ketten Hey thenai thedu endraal Male Part Vaai illadha oru deivathai kettenae Nee endrathu Vaayai moodatha pesum naalum En kaadhu ketkaadhu Male Part Unai bodhai endru sollu Vizhi kuppai rendil allu En noor aandu vaazhvedu podhaadhu Male Part Bothi marathai ketten Un melae aasai endraal Paingiliya endru ketten Un tholai kettaal Kaniniyai naan ketten Unnai seyali enru sonnaal Minn kann ondrai ketten Or thaali vendum endraal Male Part Kaatrai ketten veesu endru sonnaal Vaazhvinai ketten veezhu endraal Theeyinai ketten kaaindhu kolla sonnaal Hey aatrai ketten paaindhu ooda sonnaal Male Part Avalum ivanum ena sonnal enna Indru neeyenna neeyenna solavaayadi Nodiyil nodiyil nee sonnaal enna Hey nee enna sonnaalum seivenae Male Part Mudive illadha oru paadalaa Tharaiye theendaadha oru thoorala Edhu vendum sol
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : தர்புகா சிவா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள் வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள் தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள் ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள் ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா தரையே தீண்டாதா ஒரு தூறலா எது வேணும் சொல் ஆண் : ஞாயிறை நான் கேட்டேன் கதிராலே தீண்டு என்றாள் வெண்ணிலாவை கேட்டேன் .....என்றாள் பூவினை நான் கேட்டேன் நிறம் கொண்டே பேசு என்றாள் வண்டினை நான் கேட்டேன் ஏய் தேனை தேடு என்றாள் ஆண் : வாய் இல்லாத ஒரு தெய்வத்தைக் கேட்டேனே நீ என்றது வாயை மூடாத பேசும் நாளும் என் காது கேட்காது ஆண் : உனை போதை என்று சொல்லு விழி குப்பை ரெண்டில் அல்லு என் நூர் ஆண்டு வாழ்வேடு போதாது ஆண் : போதி மரத்தை கேட்டேன் உன் மேல ஆசை என்றாள் பைங்கிலியா என்று கேட்டேன் உன் தோளை கேட்டாள் கனிணியை நான் கேட்டேன் உனை சேமி என்று சொன்னாள் மின் கண் ஒன்று கேட்டேன் ஒரு தாலி வேண்டும் என்றாள் ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள் வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள் தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள் ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள் ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா தரையே தீண்டாதா ஒரு தூறலா எது வேணும் சொல்
Song information
Singer: Karthik
Release information: From Tharunam (2025) · Singer: Karthik · Lyricist: Madhan Karky · Music: Darbuka Siva