Roman script

Kaatrai Ketten Song Lyrics from Tharunam – 2025 Film, Starring Kishen Das and Smruthi Venkat. This song was sung by Karthik and the music composed by Darbuka Siva. Lyrics works are penned by lyricist Madhan Karky.

Singer : Karthik

Music Director : Darbuka Siva

Lyricist : Madhan Karky

Male Part

Kaatrai ketten veesu endru sonnaal

Vaazhvinai ketten veezhu endraal

Theeyinai ketten kaaindhu kolla sonnaal

Hey aatrai ketten paaindhu ooda sonnaal

Male Part

Avalum ivanum ena sonnal enna

Indru neeyenna neeyenna solavaayadi

Nodiyil nodiyil nee sonnaal enna

Hey nee enna sonnaalum seivenae

Male Part

Mudive illadha oru paadalaa

Tharaiye theendaadha oru thoorala

Edhu vendum sol

Male Part

Gnayurai naan ketten

Kadhiraale theendu endraal

Vennilaavai ketten

…..endraal

Poovinai naan ketten

Niram konde pesu endraal

Vandinai anaan ketten

Hey thenai thedu endraal

Male Part

Vaai illadha oru deivathai kettenae

Nee endrathu

Vaayai moodatha pesum naalum

En kaadhu ketkaadhu

Male Part

Unai bodhai endru sollu

Vizhi kuppai rendil allu

En noor aandu vaazhvedu podhaadhu

Male Part

Bothi marathai ketten

Un melae aasai endraal

Paingiliya endru ketten

Un tholai kettaal

Kaniniyai naan ketten

Unnai seyali enru sonnaal

Minn kann ondrai ketten

Or thaali vendum endraal

Male Part

Kaatrai ketten veesu endru sonnaal

Vaazhvinai ketten veezhu endraal

Theeyinai ketten kaaindhu kolla sonnaal

Hey aatrai ketten paaindhu ooda sonnaal

Male Part

Avalum ivanum ena sonnal enna

Indru neeyenna neeyenna solavaayadi

Nodiyil nodiyil nee sonnaal enna

Hey nee enna sonnaalum seivenae

Male Part

Mudive illadha oru paadalaa

Tharaiye theendaadha oru thoorala

Edhu vendum sol

தமிழ்

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள்

வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள்

தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள்

ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள்

ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன

இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி

நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன

ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே

ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா

தரையே தீண்டாதா ஒரு தூறலா

எது வேணும் சொல்

ஆண் : ஞாயிறை நான் கேட்டேன்

கதிராலே தீண்டு என்றாள்

வெண்ணிலாவை கேட்டேன்

.....என்றாள்

பூவினை நான் கேட்டேன்

நிறம் கொண்டே பேசு என்றாள்

வண்டினை நான் கேட்டேன்

ஏய் தேனை தேடு என்றாள்

ஆண் : வாய் இல்லாத ஒரு தெய்வத்தைக் கேட்டேனே

நீ என்றது

வாயை மூடாத பேசும் நாளும்

என் காது கேட்காது

ஆண் : உனை போதை என்று சொல்லு

விழி குப்பை ரெண்டில் அல்லு

என் நூர் ஆண்டு வாழ்வேடு போதாது

ஆண் : போதி மரத்தை கேட்டேன்

உன் மேல ஆசை என்றாள்

பைங்கிலியா என்று கேட்டேன்

உன் தோளை கேட்டாள்

கனிணியை நான் கேட்டேன்

உனை சேமி என்று சொன்னாள்

மின் கண் ஒன்று கேட்டேன்

ஒரு தாலி வேண்டும் என்றாள்

ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள்

வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள்

தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள்

ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள்

ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன

இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி

நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன

ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே

ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா

தரையே தீண்டாதா ஒரு தூறலா

எது வேணும் சொல்

Song information

Singer: Karthik

Release information: From Tharunam (2025) · Singer: Karthik · Lyricist: Madhan Karky · Music: Darbuka Siva

Explore this song