Roman script
Singer : Shankar Mahadevan Music by : E. S. Ramraj Male Part Ooo…..ooo…..oo….ooo…oo… Male Part Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male Part Naan enna kallaa mannaa Uyirthaanadaa….. Yaen intha thunbam endru Nee solladaa…. Male Part Uyir thantha uyirai theendi Pasi theerkkiraai Uyiraana uyirin ullae Thee vaikkiraai Yaen intha kadhal kalagamaachchu Uyirilae valikkuthae…. Male Part Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male Part ………………….. Male Part Pagalkooda iravai pola Niram maarum sathithanaa Paadhaigal yadhumillai Nadai podaththaan Male Part Poo pookkum tharunam paarththu Puyal seiyum sathithaano Per sollum vaarththai enna Mozhi illaiyae Male Part En kadhal pizhaigal indri Azhugindrathae…. En paarvai idigal thaakki Udaigindrathae….. Male Part Kadhalukku thaai illaiyaa Kadhal enna veen pizhaiyaa…. Male Part Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male Part Karuvela mutgal nooru Kannooram thaikkirathae Eesal pol kadhal ennai Moikkindrathae Male Part Siraiyaana kozhi kunjaai Thaviyaaga thavikkirathae Ini enna seiyum nenjam Miralgindrathae Male Part Vedhai nella pola kadhal Adai kaakkiraen Vedhaikkaamal vellam adikka Parivogiraen….. Male Part Kadhalukku thaai illaiyaa Kadhal enna veen pizhaiyaa…. Male Part Aaa…..aa….aa….aa…. Male Part Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male Part Naan enna kallaa mannaa Uyirthaanadaa….. Yaen intha thunbam endru Nee solladaa…. Male Part Uyir thantha uyirai theendi Pasi theerkkiraai Uyiraana uyirin ullae Thee vaikkiraai Yaen intha kadhal kalagamaachchu Uyirilae valikkuthae….
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ் ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓ....ஓஓ......ஓ... ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு.... ஆகாய நிழல்கூட ஏன் பாரமாச்சு..... ஆண் : நான் என்ன கல்லா மண்ணா உயிர்தானடா...... ஏன் இந்த துன்பம் என்று நீ சொல்லடா..... ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி பசி தீர்க்கிறாய் உயிரான உயிரின் உள்ளே தீ வைக்கிறாய் ஏன் இந்த காதல் கலகமாச்சு உயிரிலே வலிக்குதே ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு....... ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு....... ஆண் : ........................ ஆண் : பகல் கூட இரவை போல நிறம் மாறும் சதிதானா பாதைகள் ஏதுமில்லை நடை போடத்தான்.... ஆண் : பூப்பூக்கும் தருணம் பார்த்து புயல் செய்யும் சதிதானோ பேர் சொல்லும் வார்த்தை என்ன மொழி இல்லையே..... ஆண் : என் காதல் பிழைகள் இன்றி அழுகின்றதே.... என் பார்வை இடிகள் தாக்கி உடைகின்றதே..... ஆண் : காதலுக்கு தாய் இல்லையா காதல் என்ன வீண் பிழையா.... ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு..... ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு.... ஆண் : கரு வேல முட்கள் நூறு கண்ணோரம் தைக்கிறதே ஈசல் போல் காதல் என்னை மொய்க்கின்றதே..... ஆண் : சிறையான கோழி குஞ்சாய் தவியாக தவிக்கிறதே இனி என்ன செய்யும் நெஞ்சம் மிரள்கின்றதே ஆண் : வெதை நெல்ல போல காதல் அடை காக்கிறேன் வெதைக்காமல் வெள்ளம் அடிக்க பரிவோகிறேன்...... ஆண் : காதலுக்கு தாய் இல்லையா காதல் என்ன வீண் பிழையா.... ஆண் : ஆஅ......ஆ......ஆ.......ஆ..... ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு.... ஆண் : நான் என்ன கல்லா மண்ணா உயிர்தானடா...... ஏன் இந்த துன்பம் என்று நீ சொல்லடா..... ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி பசி தீர்க்கிறாய் உயிரான உயிரின் உள்ளே தீ வைக்கிறாய் ஏன் இந்த காதல் கலகமாச்சு உயிரிலே வலிக்குதே......
Song information
Singer: Shankar Mahadevan
Music by: E. S. Ramraj
Release information: From Kozhi Koovuthu (2012 Film) (2012) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Kozhi Koovuthu (2012 Film)
- Composer: E. S. Ramraj