Roman script

Singer : P. Leela

Music by : G. Ramanathan

Female Part

Kaathiruppaan kamala kannan

Kaathiruppaan kamala kannan

Angae kaathiruppaan kamala kannan

Angae kaathiruppaan kamala kannan

Kanindhu kanindhu anbai

Ninaindhu ninaindhu kannurangaamal

Kaathiruppaan kamala kannan

Kanindhu kanindhu anbai

Ninaindhu ninaindhu kannurangaamal

Kaathiruppaan kamala kannan

Female Part

Aathangarai thanilae andhi pozhudhinilae

Aathangharai thanilae andhi pozhudhinilae

Poottha menmalar polae

Punidhamaana vanidhai raadhai varugai kaana

Kaathiruppaan kamala kannan

Female Part

Gopiyar konjum sallaaban

Gopiyar konjum sallaaban

Vaenghuzhalisai amudhoottum

Ezhilodu sugam kaattum

Gopiyar konjum sallaaban

Vaenghuzhalisai amudhoottum

Ezhilodu sugam kaattum

Gopiyar konjum sallaaban

Female Part

Thaavi pidippaan…

Aa… aa… aa… aa… aa..aa..

Thaavi pidippaan thaavi pidippaan

Thaavi pidippaan

Vennai thayir kudathai thaduppaan

Thaavi pidippaan

Vennai thayir kudathai thaduppaan

Tharaiyil amarndhu raadhai

Uruvam varaindhu kondu angu

Kaathiruppaan kamala kannan

Female Part

Vaedikkaiyaai seivaan alangaaram

Vaedikkaiyaai seivaan alangaaram

Veenai isaikka cholli

Vaenduvaan sila naeram

Veenai isaikka cholli

Vaenduvaan sila naeram

Female Part

Vaedikkaiyaai seivaan alangaaram

Paaduvaan… aa…

Adharkkavalaaduvaal… aa… aa…

Female Part

Paaduvaan adharkkavalaaduvaal

Pala naeram paaduvaan adharkkavalaaduvaal

Maru naeram paadham nogumae

Endru parivudan kaadhalinbamae

Thandha naayagan vandhu

Female Part

Kaathiruppaan kamala kannan

Kanindhu kanindhu anbai

Ninaindhu ninaindhu kannurangaamal

Kaathiruppaan kamala kannan…

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : காத்திருப்பான் கமலக் கண்ணன்

காத்திருப்பான் கமலக் கண்ணன்

அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்

அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன்

கனிந்து கனிந்து அன்பை

நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்

காத்திருப்பான் கமலக் கண்ணன்

கனிந்து கனிந்து அன்பை

நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்

காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண் : ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே

ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே

பூத்த மென் மலர் போலப்

புனிதமான வனிதை ராதை வருகையைக் காணக்

காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண் : கோபியர் கொஞ்சும் சல்லாபன்

கோபியர் கொஞ்சும் சல்லாபன்

வேய்ங் குழலிசை அமுதூட்டும்

எழிலொடு சுகம் காட்டும்

கோபியர் கொஞ்சும் சல்லாபன்

வேய்ங் குழலிசை அமுதூட்டும்

எழிலொடு சுகம் காட்டும்

கோபியர் கொஞ்சும் சல்லாபன்

பெண் : தாவிப் பிடிப்பான்.....

ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ.....ஆ....

தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான்

தாவிப் பிடிப்பான்

வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்

தாவிப் பிடிப்பான்

வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்

தரையில் அமர்ந்து ராதை

உருவம் வரைந்து கொண்டு அங்கு

காத்திருப்பான் கமலக் கண்ணன்..........

பெண் : வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்

வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்

வீணை இசைக்கச் சொல்லி

வேண்டுவான் சிலநேரம்

வீணை இசைக்கச் சொல்லி

வேண்டுவான் சிலநேரம்

பெண் : வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்

பாடுவான்.......ஆ......

அதற்கவள் ஆடுவாள்.....ஆ......ஆ.....

பெண் : பாடுவான் அதற்கவள் ஆடுவாள்

பல நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள்

மறு நேரம் பாதம் நோகுமே

என்று பரிவுடன் காதல் இன்பமே

தந்த நாயகன் வந்து

பெண் : காத்திருப்பான் கமலக் கண்ணன்.......

கனிந்து கனிந்து அன்பை

நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்

காத்திருப்பான் கமலக் கண்ணன்

Song information

Singer: P. Leela

Music by: G. Ramanathan

Release information: From Uthama Puthiran – 1958 Film (1958) · Lyricist: T. K. Sundara Vathiyar

Explore this song