Roman script
Singer : K. S. Chitra Music by : M. S. Viswanathan Female Part Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Female Part Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen Female Part Kann thirantha kaalam mudhal Kannaai un mael aasai vaiththaen Kann thirantha kaalam mudhal Kannaai un mael aasai vaiththaen Female Part Kaalamellaam kaaththirunthaen Kadhalaiyae arinthilaiyae Kadhalaiyae arinthilaiyae Female Part Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen…. Female Part Aagaayaththil koyil katti Aasaiyodu un silai eduththaen Aagaayaththil koyil katti Aasaiyodu un silai eduththaen Poojai seithaen puvi malae Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen Female Part Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen…. Female Part Thodaamal thottanaiththaan Sudaamal sutteriththaan Thodaamal thottanaiththaan Sudaamal sutteriththaan Thedaamal thedugiraen Paadaamal paadugiraen Paadaamal paadugiraen Female Part Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே பெண் : காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்.... பெண் : கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன் கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன் பெண் : காலமெல்லாம் காத்திருந்தேன் காதலையே அறிந்திலையே காதலையே அறிந்திலையே.... பெண் : காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்.... பெண் : ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் பூஜை செய்தேன் புவி மேலே புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன் பெண் : காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்.... பெண் : தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தேடாமல் தேடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் பெண் : காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்....
Song information
Singer: K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Release information: From Thanga Kalasam (1988) · Lyricist: London Gopal
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Thanga Kalasam
- Composer: M. S. Viswanathan