Roman script

Singer : K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Female Part

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Female Part

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen

Female Part

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Female Part

Kaalamellaam kaaththirunthaen

Kadhalaiyae arinthilaiyae

Kadhalaiyae arinthilaiyae

Female Part

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female Part

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Poojai seithaen puvi malae

Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen

Female Part

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female Part

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thedaamal thedugiraen

Paadaamal paadugiraen

Paadaamal paadugiraen

Female Part

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

பெண் : காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண் : கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

பெண் : காலமெல்லாம் காத்திருந்தேன்

காதலையே அறிந்திலையே

காதலையே அறிந்திலையே....

பெண் : காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண் : ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

பூஜை செய்தேன் புவி மேலே

புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்

பெண் : காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண் : தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தேடாமல் தேடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பெண் : காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

Song information

Singer: K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Release information: From Thanga Kalasam (1988) · Lyricist: London Gopal

Explore this song