Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Poovai Sengkuttuvan

Male Part

Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Ponnoonjal illai poomeththai illai

Nee vantha velaiyilae

Female Part

Ponnoonjal thaanae thaayin manam

Poo meththai thaanae thanthai manam

Ponnoonjal thaanae thaayin manam

Poo meththai thaanae thanthai manam

Aaraaro paadum anbaana nenjam

Kannae nee thuyilum manjamadaa

Manjamadaa…….manjamadaa……

Female Part

Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Male Part

Chella magal selvamagal

Seerodu vaazhntha magal

Yaezhaiyudan vanthaaladaa

Female Part

Sriraaman adithottu

Pin sellum seedhaikku

Perumaigal veraethadaa

Male Part

Petha manam piththaaga

Bodhai manam kallaaga

Petha manam piththaaga

Bodhai manam kallaaga

Than sontham veruththaaladaa

Female Part

Thanthai manam thaviththirukka

Paramanudan thunai nindra

Parvathiyum pennthaanadaa

Male Part

Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Female : Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Male Part

Thani maramaai nindravanai

Thazhuvugindra poongodiyaal

Sugamenna kandaaladaa

Female Part

Kodiyundu maramundu

Kuzhanthaiyenum kaniyundu

Kuraiyenna kandaenadaa

Male Part

Unathannai thuyarthannai

Naan theerkkum munnaalae

Unathannai thuyarthannai

Naan theerkkum munnaalae

Un kavalai kondaenadaa

Female Part

Kannanaaga Neeyirukka

Mannanaaga avar irukka

Kavalaigal enakkethadaa

Male Part

Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Female : Kaalam namakku thozhan

Kattrum mazhaiyum nanban

Aariraariraaro aaraariraariraaro

Aaraariraariraaro……

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே

பெண் : பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்

பூ மெத்தை தானே தந்தை மனம்

பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்

பூ மெத்தை தானே தந்தை மனம்

ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா

மஞ்சமடா..........மஞ்சமடா

பெண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

ஆண் : செல்ல‌ மகள் செல்வமகள்

சீரோடு வாழ்ந்த மகள்

ஏழையுடன் வந்தாளடா

பெண் : ஸ்ரீராம‌ன் அடிதொட்டு

பின் செல்லும் சீதைக்கு

பெருமைகள் வேறேத‌டா

ஆண் : பெத்த ம‌ன‌ம் பித்தாக‌

பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌

பெத்த ம‌ன‌ம் பித்தாக‌

பேதை ம‌ன‌ம் க‌ல்லாக‌

த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா

பெண் : தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌

ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌

பார்வ‌தியும் பெண்தானடா

ஆண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

பெண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

ஆண் : த‌னி ம‌ர‌மாய் நின்ற‌வ‌னை

த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள்

சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா

பெண் : கொடியுண்டு மரமுண்டு

குழ‌ந்தையெனும் க‌னியுண்டு

குறையென்ன‌ க‌ண்டேன‌டா

ஆண் : உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை

நான் தீர்க்கும் முன்னாலே

உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை

நான் தீர்க்கும் முன்னாலே

உன் க‌வலை கொண்டேன‌டா

பெண் : க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌

ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌

க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா

ஆண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

பெண் : காலம் நமக்குத் தோழன்

காற்றும் மழையும் நண்பன்

ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ

ஆராரிராரிராரோ....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Poovai Sengkuttuvan

Release information: From Petha manam Pithu (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: V. Kumar

Explore this song