Roman script

Singer : S. Janaki

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Female Part

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Female Part

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Male Part

Ooo….oo….oo…oo….

Female Part

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female Part

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female Part

Veettinil naagam kudipuga kandaen

Vilaivugal yaedho aadiya paathaa

Female Part

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Male Part

Ooo….oo….oo…oo….

Female Part

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female Part

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female Part

Kanavinai unmai aakki vidaathae

Kaaththarulvaayae ambigai thaayae

Female Part

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

பெண் : காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

ஆண் : ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண் : தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண் : தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண் : வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்

விளைவுகள் ஏதோ ஆடிய பாதா...

பெண் : காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்.......

ஆண் : ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண் : சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண் : சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண் : கனவினை உண்மை ஆக்கி விடாதே

காத்தருள்வாயே அம்பிகை தாயே.....

பெண் : காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

Song information

Singer: S. Janaki

Music by: C. N. Pandurangan

Lyrics by: Kannadasan

Release information: From Thiru Neelakandar (1972) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan

Explore this song