Roman script

Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Bharathwaj

Male Part

Kaadu thiranthu kidakindrathu

Kaatru malargalai pudaikindrathu

Kangal thiranthae kidakindrathu

Kaadhal uyirgalai udaikindrathu

Adadaa….nenjil varum kaadhal vali

Poovil oru sooravaliyo oh …oohhoo

Female Part

Nenjai vittu vantha vaarthai ondru

Thondaikkul soozhkondatho

Male : Unnai vittu udal meelavillai

En kaalgal ver kondatho

Female : Bhoomikku vantha pani thuli naan

Sooriyanae ennai kudithu vidu

Male : Yugam yugamaai naan erinthu vitten

Pani thuliyae ennai anaithu vidu

Male Part

Uravae…uyirae…. unarvaeee…

Nenjil varum kaadhal vali

Poovil oru sooravaliyo..oohhoo..

Female Part

La la la lalalala..La la la lalalala…

Ooooooooo……

Male Part

Sitrinbathin chinna vaasal vazhi

Perinbam naam adaivom

Female : Kaal thadangal atra bhoomiyilae

Kaatraga naam nuzhaivom

Male : Chithirai maadhathai naan nanaithu

Female : Kodaiyil unakkoru kulir koduppen

Margazhi maadhathai naan erithu

Munpani kaalathil anal koduppen

Male Part

Adiyae… sagiyae… sugiyaeeee…

Nenjil varum kaadhal vali

Poovil oru sooraavaliyo…ooohh.hoo…

Female Part

Kaadu thiranthu kidakindrathu

Kaatru malargalai pudaikindrathu

Kangal thiranthae kidakindrathu

Kaadhal uyirgalai udaikindrathu

Male Part

Adadaa….nenjil varum kaadhal vali

Poovil oru sooravaliyo oh …ooh..hoohoo..

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : காடு திறந்து

கிடக்கின்றது காற்று

மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் வரும் காதல்

வலி பூவில் ஒரு சூறாவளியோ

ஓ ஓஹோ

பெண் : நெஞ்சை விட்டு

வந்த வார்த்தை ஒன்று

தொண்டைக்குள் சூழ்

கொண்டதோ

ஆண் : உன்னை விட்டு

உடல் மீளவில்லை என்

கால்கள் வேர் கொண்டதோ

பெண் : பூமிக்கு வந்த பனி

துளி நான் சூரியனே என்னை

குடித்துவிடு

ஆண் : யுகம் யுகமாய்

நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை

அணைத்து விடு

ஆண் : உறவே உயிரே

உணர்வே நெஞ்சில் வரும்

காதல் வலி பூவில் ஒரு

சூறாவளியோ ஓஹோ

பெண் : .........................

ஆண் : சிற்றின்பத்தின்

சின்ன வாசல் வழி

பேரின்பம் நாம்

அடைவோம்

பெண் : கால் தடங்கள்

அற்ற பூமியிலே காற்றாக

நாம் நுழைவோம்

ஆண் : சித்திரை மாதத்தை

நான் நனைத்து

பெண் : கோடையில் உனக்கொரு

குளிர் கொடுப்பேன் மார்கழி

மாதத்தை நான் எரித்து முன்பனி

காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண் : அடியே சகியே

சுகியே நெஞ்சில் வரும்

காதல் வலி பூவில் ஒரு

சூறாவளியோ ஓஹோ

பெண் : காடு திறந்து

கிடக்கின்றது காற்று

மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

ஆண் : அடடா நெஞ்சில்

வரும் காதல் வலி பூவில்

ஒரு சூறாவளியோ ஓ ஓ

ஹோ ஹோ

Song information

Singers: Hariharan and Sadhana Sargam

Music by: Bharathwaj

Release information: From Vasool Raja MBBS (2004) · Lyricist: Vairamuthu

Explore this song